tag:blogger.com,1999:blog-1496264753268103215.post9165068526046385679..comments2023-10-30T15:41:27.810+05:30Comments on VAI. GOPALAKRISHNAN: I LOVE YOU DARLING !வை.கோபாலகிருஷ்ணன்http://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comBlogger33125tag:blogger.com,1999:blog-1496264753268103215.post-70435990738011132022015-12-18T21:44:59.303+05:302015-12-18T21:44:59.303+05:30//மனித உறவுகளின் மகத்துவத்தை உணர்ந்து மனமார்ந்த அன...//மனித உறவுகளின் மகத்துவத்தை உணர்ந்து மனமார்ந்த அன்புசெலுத்தி ஆதரவு அளிக்கத் தவறிவிடுகிறோம்.<br /><br />உண்மையான அன்பு செலுத்துதலின் சுலபமான வழிகளில் மிகச்சிறந்த ஒன்று நாம் பிறரை ’மன்னிப்பது’ என்பதே ஆகும். மன்னித்தலை விட சுலபமான வழிகள் இந்த உலகில் வேறு எதுவும் உண்டா? <br />// உண்மை! அருமை!காரஞ்சன் சிந்தனைகள்https://www.blogger.com/profile/00822624360414002113noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-84591994776122483262015-12-03T22:00:36.209+05:302015-12-03T22:00:36.209+05:30பிறரின் மனக்காயங்களையும், வலிகளையும், வேதனைகளையும்...பிறரின் மனக்காயங்களையும், வலிகளையும், வேதனைகளையும் அதிகரித்துப் பெருக்கி விடாமல் ’மன்னித்தல்’ என்ற மகத்தான செயலின் மூலம் அறவே போக்கிடுவோம்.<br /><br />நம் இன்றைய உறவுகளையும் நட்புக்களையும் மிகவும் பொக்கிஷமாகப் பாதுகாப்போம். அவர்களுக்கு நாம் என்றும் உறுதுணையாக ஆதரவாக இருப்போம்.// இன்றைய தினத்தில் தேவையான கருத்து. கதையின் முடிவு நியாயமானது.மாயவரத்தான். எம்.ஜி.ஆர்...https://www.blogger.com/profile/02830512398555558581noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-4037452328621749552015-11-23T11:35:13.083+05:302015-11-23T11:35:13.083+05:30அந்தக்குழந்தையோ போய்விட்டது மனைவியை கடிந்து கொளுவத...அந்தக்குழந்தையோ போய்விட்டது மனைவியை கடிந்து கொளுவதால் போன உயிர் திரும்ப வருமா. நாமே அந்த மருந்து பாட்டிலை மூடி மேலே வைத்திருக்க வேண்டும். கணவனின் சிந்தனைகள் சிலிர்க்க வைக்கிறது. <br /><br />சரணாகதி.https://www.blogger.com/profile/04735562362966594444noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-45820166639746074502015-10-20T12:27:02.544+05:302015-10-20T12:27:02.544+05:30mru October 20, 2015 at 11:17 AM
வாங்கோ முருகு, ...mru October 20, 2015 at 11:17 AM<br /><br />வாங்கோ முருகு, வணக்கம்மா.<br /><br />//அந்த வலியான நேரத்துலயும் அந்த புருசன்காரவுக நடந்துகிட்டது நல்லா இருந்திச்சி//<br /><br />எந்த ஆபத்தினையும் எச்சரிக்கையாக நாம் இருந்து ’வரும்முன் காக்க வேண்டும்’. பிறகு பேசி என்ன பயன்?<br /><br />எல்லாக் கணவர்மார்களும் இந்தக்கதையில் வரும் கணவர் போல, அதுபோன்ற துயரமான நிலைமையில், பக்குவமாக நடந்துகொள்ள மாட்டார்கள் என்பதும் உண்மை. வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-29834047618034580022015-10-20T11:17:36.747+05:302015-10-20T11:17:36.747+05:30அந்த வலியான நேரத்துலயும் அந்த புருசன்காரவுக நடந்த...அந்த வலியான நேரத்துலயும் அந்த புருசன்காரவுக நடந்துகிட்டது நல்லா இருந்திச்சிmruhttps://www.blogger.com/profile/12756545851428415221noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-89032329669315145082015-06-19T12:49:32.055+05:302015-06-19T12:49:32.055+05:30BE PRACTICAL என்கிறீர்கள்.
உண்மைதான்.
ஒன்று நடந்த...BE PRACTICAL என்கிறீர்கள்.<br />உண்மைதான்.<br /><br />ஒன்று நடந்த பின் ஒருவரை ஒருவர் சாடுவதை விடுத்து அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று பார்க்க வேண்டும். சொல்லுவது எளிது. கடை பிடிப்பது சிரமம் தான்.<br /><br />மன்னிப்போம், மறப்போம் மற்றவர் குற்றங்களை.<br /><br />ஏதிலார் குற்றம் போல் தன் குற்றம் காண்கிற்பின்<br />தீதுண்ட்டே மன்னும் உயிர்க்குஆன்மீக மணம் வீசும்https://www.blogger.com/profile/16729731075295098533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-46295963153279464392015-06-05T11:47:59.064+05:302015-06-05T11:47:59.064+05:30கணவன் மனைவியின் உண்மையான அன்பு இப்படித்தான் இருக்...கணவன் மனைவியின் உண்மையான அன்பு இப்படித்தான் இருக்க வேண்டும்பூந்தளிர்https://www.blogger.com/profile/06485310886408334560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-1091381975827549802015-04-30T05:12:42.112+05:302015-04-30T05:12:42.112+05:30:):)ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-68395468147447164752013-01-27T21:46:38.669+05:302013-01-27T21:46:38.669+05:30உஷா அன்பரசுJanuary 27, 2013 at 7:12 AM
very nice!/...உஷா அன்பரசுJanuary 27, 2013 at 7:12 AM<br />very nice!//<br /><br />THANKS A LOT FOR YOUR "VERY NICE" COMMENT, TEACHER.<br /><br />GOPU. வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-50393822300997626352012-05-08T21:24:12.867+05:302012-05-08T21:24:12.867+05:30angelin said...
//எப்படி நான் இந்த பதிவை மிஸ் பண்ண...angelin said...<br />//எப்படி நான் இந்த பதிவை மிஸ் பண்ணிட்டேன் ???<br />நான் தினமும் மெயில் செக் செய்வேன் அதனால் மெயில் மூலம் கண்டிப்பா புதிய பதிவுகள் லிங்க் தரவும்.<br /><br />மனதை நெகிழ வைத்த சம்பவம் .கணவன் மனைவி மட்டுமன்றி ,குழந்தைகளிடமும் இப்படியான பொறுமையை கடைபிடித்தால் <br />இல்வாழ்க்கை சொர்க்கம்தான் .<br />மொழிபெயர்ப்பு மற்றும் மேற்கோள்கள் சிந்தனையை தூண்டிய வரிகள் அனைத்தும் மிக மிக அருமை.//<br /><br />அன்புள்ள நிர்மலா,<br /><br />தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.<br /><br />அன்புடன் <br />கோபுவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-48726853619756510932012-05-08T00:05:11.685+05:302012-05-08T00:05:11.685+05:30எப்படி நான் இந்த பதிவை மிஸ் பண்ணிட்டேன் ???
நான் த...எப்படி நான் இந்த பதிவை மிஸ் பண்ணிட்டேன் ???<br />நான் தினமும் மெயில் செக் செய்வேன் அதனால் மெயில் மூலம் கண்டிப்பா புதிய பதிவுகள் லிங்க் தரவும் .<br /><br />மனதை நெகிழ வைத்த சம்பவம் .கணவன் மனைவி மட்டுமன்றி ,குழந்தைகளிடமும் இப்படியான பொறுமையை கடைபிடித்தால் <br />இல்வாழ்க்கை சொர்க்கம்தான் .<br />மொழிபெயர்ப்பு மற்றும் மேற்கோள்கள் சிந்தனையை தூண்டிய வரிகள் அனைத்தும் மிக மிக அருமை . Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-31527742936857308222012-03-29T12:23:54.228+05:302012-03-29T12:23:54.228+05:30வை.கோபாலகிருஷ்ணன் said...
viji said...
//I think I...வை.கோபாலகிருஷ்ணன் said...<br />viji said...<br />//I think I am late.<br />But very nice post.<br />Howmany husbands do like this?<br />If a person is really behaving like this.............<br />He is divine.<br />Let us also try to be divine.<br />viji//<br /><br />தாங்கள் தாமதமாக வந்துள்ளதற்கு நானும் ஒரு காரணம் என்பதை நான் நன்கு அறிவேன். <br /><br />தங்களைப் போலவே என்னிடம் விரும்பிக் கேட்டுக்கொண்ட, மிகவும் நெருக்கமான ஒருசிலருக்கு மட்டும் (மொத்தமாகவே 5 நபர்களுக்கு மட்டுமே) நான் அனுப்பிவந்த, என் புது வெளியீடுகள் பற்றிய மெயில் தகவல்களை 24.03.2012 முதல், ஒருசில காரணங்களால், முற்றிலும் நிறுத்தி விட்டேன். <br /><br />ஒருவருக்குக்கூட என் வெளியீடுகள் பற்றி தகவல் ஏதும் 24.03.2012 முதல் என்னால் அனுப்பப் படவில்லை.<br /><br />இருப்பினும் டேஷ் போர்டு மூலம் பார்த்து நிறைய பேர்கள் அவர்களாகவே வந்து கருத்துக்கள் கூறிவருவது மகிழ்ச்சியளிக்கிறது.<br /><br />தங்களின் அன்பான வருகைக்கும் அருமையான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள், மேடம். <br /><br />அன்புடன் vgkவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-32772211802213084522012-03-28T14:21:33.026+05:302012-03-28T14:21:33.026+05:30I think I am late.
But very nice post.
Howmany hus...I think I am late.<br />But very nice post.<br />Howmany husbands do like this?<br />If a person is really behaving like this.............<br />He is divine.<br />Let us also try to be divine.<br />vijivijihttps://www.blogger.com/profile/04288253106413303822noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-25413447253915407382012-03-27T21:06:07.292+05:302012-03-27T21:06:07.292+05:30இந்தப் பதிவுக்கு அன்புடன் வருகை தந்து தங்களின் மேல...இந்தப் பதிவுக்கு அன்புடன் வருகை தந்து தங்களின் மேலான கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டுள்ள<br /><br />திருமதிகள்:<br />===========<br /><br />01. ஸாதிகா Madam அவர்கள் <br />02, ராஜி Madam அவர்கள் <br />03. ஆசியா ஓமர் Madam அவர்கள் <br />04. கீதமஞ்சரி Madam அவர்கள் <br />05. உஷா ஸ்ரீகுமார் Madam அவர்கள் <br />06. இராஜராஜேஸ்வரி Madam அவர்கள்<br />07. கோவை2தில்லி Madam அவர்கள் <br /><br />திருவாளர்கள்:<br />=============<br /><br />01. சென்னை பித்தன் Sir அவர்கள் <br />02. வெங்கட் நாகராஜ் Sir அவர்கள் <br />03. பழனி. கந்தசாமி Sir அவர்கள்<br />04. சீனி Sir அவர்கள் <br />05. அப்பாதுரை Sir அவர்கள் <br />06. கணேஷ் Sir அவர்கள் <br />07. விச்சு Sir அவர்கள் <br />08. ரமணி Sir அவர்கள் <br />09. ரிஷபன் Sir அவர்கள் <br />10. தி.தமிழ் இளங்கோ Sir அவர்கள் <br />11. 'அவர்கள் உண்மைகள்' அவர்கள்<br />12. கே.பி. ஜனா Sir அவர்கள் <br /><br />ஆகிய அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.<br /><br />என்றும் அன்புடன் தங்கள் vgkவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-7425026834016209072012-03-27T18:53:35.772+05:302012-03-27T18:53:35.772+05:30தமிழாக்கம் இயற்கையாக சுவையாக...தமிழாக்கம் இயற்கையாக சுவையாக...கே. பி. ஜனா...https://www.blogger.com/profile/08070955530225698558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-53144656900824359012012-03-27T16:29:13.217+05:302012-03-27T16:29:13.217+05:30இந்த கதையை நான் முன்பே ஆங்கிலத்தில் படித்திருந்தால...இந்த கதையை நான் முன்பே ஆங்கிலத்தில் படித்திருந்தாலும் அதை தமிழில் படிக்கும் போது நன்றாகவே எழுதியிருக்கீறிர்கள் . மேலும் முடிவாக மேலும் நம் சிந்தனைக்கு என்ற பகுதியும் நன்றாகவே இருக்கிறதுAvargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-55753704980906684952012-03-27T15:33:57.858+05:302012-03-27T15:33:57.858+05:30நல்லதொரு விஷயத்தை தமிழாக்கம் செய்து தந்திருக்கீங்க...நல்லதொரு விஷயத்தை தமிழாக்கம் செய்து தந்திருக்கீங்க சார்.<br /><br />அந்த குழந்தையின் முடிவு மனதை கனக்க வைத்தாலும், போனவர் திரும்பி வரப்போவதில்லை, இருக்கும் வாழ்வை நரகமாக்க வேண்டாம், என்று அந்த கணவர் அந்த நேரத்தில் மிகச்சரியாக நடந்துள்ளார்.ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-61187156793374445372012-03-27T15:15:28.265+05:302012-03-27T15:15:28.265+05:30பிறர் மீதுள்ள சந்தேகங்கள், பிறரைப் பற்றிய குறுகிய ...பிறர் மீதுள்ள சந்தேகங்கள், பிறரைப் பற்றிய குறுகிய மனப்பான்மைகள், அவநம்பிக்கைகள், பொறாமைகள், மன்னிக்க விரும்பாமை முதலியவற்றை நாம் உடனே விட்டொழிப்போம்.இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-74417366921137823092012-03-27T13:52:47.158+05:302012-03-27T13:52:47.158+05:30VGK அவர்களுக்கு வணக்கம்! பெரியவர்களின் அலட்சியத்தா...VGK அவர்களுக்கு வணக்கம்! பெரியவர்களின் அலட்சியத்தால் சிறு குழந்தைக்கு நேர்ந்த கதி.படிப்பவர்களுக்கு ஒரு பாடம். குழப்பம் இல்லாத எளிமையான மொழிபெயர்ப்பு. தொடருங்கள்.தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-88383739932009534592012-03-27T12:25:21.901+05:302012-03-27T12:25:21.901+05:30நாம் சிலநேரங்களில் குடும்ப உறவுகளிலோ, அலுவலகத்திலோ...நாம் சிலநேரங்களில் குடும்ப உறவுகளிலோ, அலுவலகத்திலோ, நடந்துவிட்ட ஒரு செயலுக்கு யார் மீதாவது பழிபோடவும், பொறுப்பை நமக்குத்தெரிந்த அடுத்தவர் யார் மேலாவது சுமத்தி விடுவதிலுமே நம் நேரத்தைச் செலவிடுகிறோம்.<br /><br />உண்மையான அன்பு செலுத்துதலின் சுலபமான வழிகளில் மிகச்சிறந்த ஒன்று நாம் பிறரை ’மன்னிப்பது’ என்பதே ஆகும்<br /><br />மிகவும் பயனுள்ள கருத்துரிஷபன்https://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-42010978189466810972012-03-27T10:26:15.730+05:302012-03-27T10:26:15.730+05:30இந்த சிறுகதை பலர் கண்களை திறக்கும் .
யோசித்துப்பார...இந்த சிறுகதை பலர் கண்களை திறக்கும் .<br />யோசித்துப்பார்த்தால் பல தவறுகள் unintentional ஆகத்தான் நடக்கின்றன...<br />மாற்ற முடிந்தால் மாற்றலாம்...<br />முடியாவிட்டால் மேலும் நம்மையும் அடுத்தவரையும் ரணப்படுதாமல் வாழ்கையை நடத்திக்கொண்டு போக வேணும்...<br />தவறுகளை postmortem செய்து பழி சுமத்தி சண்டை வளர்த்துவது நஷ்டத்தை/தவறை மாற்றுவதில்லை...அதன் வேதனயை பல மடங்கு அதிகரிக்கிறது...Usha Srikumarhttps://www.blogger.com/profile/01637303006987530326noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-31426638405238895012012-03-27T10:05:36.496+05:302012-03-27T10:05:36.496+05:30அருமையான அனைவருக்குமான
அருமையான பதிவு
நிச்சயமாக இந...அருமையான அனைவருக்குமான<br />அருமையான பதிவு<br />நிச்சயமாக இந்தக் காலச் சூழலில் அனைவரும் <br />அவசியம் வளர்த்துக் கொள்ள வேண்டிய<br />தெய்வீகப் பண்பு இது<br />பகிர்வுக்கு மனமார்ந்த நன்றிYaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-40987937544048965012012-03-27T07:13:23.521+05:302012-03-27T07:13:23.521+05:30நேசித்தல் எந்தச் சூழ்நிலையிலும் அவசியம். கதை அருமை...நேசித்தல் எந்தச் சூழ்நிலையிலும் அவசியம். கதை அருமை. அதற்கான தலைப்பும் அசத்தல்.விச்சுhttps://www.blogger.com/profile/04100513490819143324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-33623705045954696642012-03-27T07:12:15.967+05:302012-03-27T07:12:15.967+05:30நல்லதொரு விஷயத்தைத் தமிழ்ப்படுத்தி பகிர்ந்தமைக்கு...நல்லதொரு விஷயத்தைத் தமிழ்ப்படுத்தி பகிர்ந்தமைக்கு நன்றி ஸார்! நல்ல புரிந்துணர்தலும், விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையும், சூழ்நிலையை அலசும் முதிர்ச்சியான மனமும் வாய்த்து விட்டால் எவ்வளவு நன்றாக இருக்கும்! இவற்றுக்கு மனதில் ஆசையே உண்டாகி விட்டது.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-4625566231028879522012-03-27T04:43:17.146+05:302012-03-27T04:43:17.146+05:30இறந்த காலம் விடுத்து நிகழ்காலத்து வாழ்வை நிலைக்கச்...இறந்த காலம் விடுத்து நிகழ்காலத்து வாழ்வை நிலைக்கச் செய்யும் அருமையான அறிவுரை. உறவுகளின் பெருமை அவற்றைப் பேணுவதில்தானே இருக்கிறது? ஒரு அற்புதமான கதையையும் அவசியமான அறிவுரையையும் அழகுத் தமிழில் வழங்கியமைக்குப் பாராட்டுகள் வை.கோ. சார்.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.com