tag:blogger.com,1999:blog-1496264753268103215.post9185139461196672354..comments2023-10-30T15:41:27.810+05:30Comments on VAI. GOPALAKRISHNAN: ஜா ங் கி ரிவை.கோபாலகிருஷ்ணன்http://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comBlogger69125tag:blogger.com,1999:blog-1496264753268103215.post-22945860100346228032016-11-01T21:12:47.019+05:302016-11-01T21:12:47.019+05:30வாங்கோ, வணக்கம்.
ஜாங்கிரி வேறு .... ஜிலேபி வேறா ?...வாங்கோ, வணக்கம்.<br /><br />ஜாங்கிரி வேறு .... ஜிலேபி வேறா ? நான் இரண்டும் ஒன்றல்லவா இதுவரை நினைத்துக்கொண்டுள்ளேன். :)வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-78320393046241487352016-11-01T17:07:17.468+05:302016-11-01T17:07:17.468+05:30கொஞ்ச நேரம் கழித்துப் பின்னூட்டம் எழுதுறேன். யாரும...கொஞ்ச நேரம் கழித்துப் பின்னூட்டம் எழுதுறேன். யாருமே நீங்கள், ஜாங்கிரி (அல்லது மெட்'ராஸ் ஜிலேபி) படத்துக்குப் பதிலாக, வட'நாட்டு, மைதா மாவைப் புளிக்கவைத்துச் செய்யும் ஜிலேபி படத்தைப் போட்டுள்ளீர்களே என்று சொல்லவில்லையே? நீங்களும், ஜாங்கிரி படம் கிடைக்காமல் ஜிலேபி படத்தைப் போட்டீர்களா? பிறகு வருகிறேன்.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-42975693763402971262015-12-18T08:38:38.274+05:302015-12-18T08:38:38.274+05:30//என்ன தான் பெரிய பணக்காரர்களாக இருப்பினும், ஸ்வீட...//என்ன தான் பெரிய பணக்காரர்களாக இருப்பினும், ஸ்வீட் மாஸ்டருக்கும் ஒரு குடும்பம் குழந்தை குட்டிகள் என்று இருக்காதா என்ற எண்ணமும், மனிதாபிமானமும் ஒரு சிலருக்கு இருப்பதில்லை என்று நினைத்துக்கொண்டே, பஸ்ஸை விட்டு இறங்கியதும், நேராக எதிர்புறம் உள்ள ஸ்வீட் கடையொன்றில் அரைக்கிலோ ஜாங்கிரி வாங்கிக்கொண்டு வீட்டுக்குச் சென்றார், நாகராஜன்.<br />// யதார்த்தம்! செவ்வாழை கதை நினைவுக்கு வந்தது!காரஞ்சன் சிந்தனைகள்https://www.blogger.com/profile/00822624360414002113noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-3264712178199522112015-11-30T23:36:03.287+05:302015-11-30T23:36:03.287+05:30ஜாங்கிரி சுடுற ஜாரணிக் கரண்டி போல நம்ப மாஸ்டரோட நெ...ஜாங்கிரி சுடுற ஜாரணிக் கரண்டி போல நம்ப மாஸ்டரோட நெலமயும்...டேஸ்ட் பாக்க முடியுறதில்லை...கொத்தனார் குடிசை வீட்டில இருக்குறமாதிரிதான்...ஆனா இப்ப கொஞ்சம் நெலம மாறி இருக்குர மாதிரிதான் தெரியுது...யதார்த்தமான கதை...அடுப்புல வேகுற மாஸ்டருக்கு நீராகாரமோ பழைய அமுதோ...உடலக்கு பலன் கொடுக்கக்கூடிய பொருத்தமான உணவுதான்...அதுலயும் வாத்யார் பஞ்ச்...மாயவரத்தான். எம்.ஜி.ஆர்...https://www.blogger.com/profile/02830512398555558581noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-36284485165930705622015-11-19T11:01:22.628+05:302015-11-19T11:01:22.628+05:30நட்சத்திர கோவில் பற்றிய தகவல்கள் நல்லா இருக்கு. பொ...நட்சத்திர கோவில் பற்றிய தகவல்கள் நல்லா இருக்கு. பொதுவாக சமையல் வேலை செய்பவர்கள் சுவையாக சமையல் செய்து அனைவரின் பாராட்டையும் பெறுவார்கள். ஆனா அவர்கள் சாப்பிடுவதோ ஒரு கைப்பிடி மோர்ச்சாதமாகத்தான் இருக்கு. பணம் படைத்தவர்களுக்கு கொடுக்க மனம் வருவதில்லையே. தன் குழந்தைக்கு கடை ஜிலேபி வாங்கி கொடுக்கும்படி ஆனதே. ஜாங்கிரி பற்றியவிவரணை படிக்க படிக்கவாயெல்லாம் இனிப்புச்சுவை.சரணாகதி.https://www.blogger.com/profile/04735562362966594444noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-12133107914805418662015-10-14T10:42:54.375+05:302015-10-14T10:42:54.375+05:30சே இன்னா கோராமயா கீது. அல்லாருக்கும் வாய்க்கு ருச...சே இன்னா கோராமயா கீது. அல்லாருக்கும் வாய்க்கு ருசியா ஸ்வீட் பண்ணி கொடுக்கறவகளுக்கு வூடு ல பழய சோறு சாப்புடுற நெலமயா.mruhttps://www.blogger.com/profile/12756545851428415221noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-37678844581415298622015-06-13T19:30:41.467+05:302015-06-13T19:30:41.467+05:30இலவச இணைப்பாக நட்சத்திரக் கோவில் பற்றிய விவரத்துக்...இலவச இணைப்பாக நட்சத்திரக் கோவில் பற்றிய விவரத்துக்கு நன்றி.<br /> ஆன்மீக மணம் வீசும்https://www.blogger.com/profile/16729731075295098533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-3529195252922880422015-06-13T19:29:14.812+05:302015-06-13T19:29:14.812+05:30எனக்கே ஜாங்கிரி சாப்பிட்ட மாதிரி இருக்கு உங்க வர்ண...எனக்கே ஜாங்கிரி சாப்பிட்ட மாதிரி இருக்கு உங்க வர்ணனையை படிச்சதும்.<br /><br />நல்ல வேளை அந்த குட்டிப் பையனுக்கு கடை ஜாங்கிரியாவது கிடைச்சதே. அதுல எனக்கு சந்தோஷம்.<br /><br />பணமும், மனிதாபிமானமும் சேர்ந்து இருப்பது அரிது.<br /><br />அடுத்தவங்க வயத்த கவனிக்கற பழக்கத்த சின்ன வயசில இருந்தே நம்ம குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்கணும்.<br /><br />வாய் வாழ்த்தாட்டாலும் வயறு வாழ்த்தும். பழமொழி எல்லாம் பெரியவங்க ஒண்ணும் சும்மா சொல்லி வெக்கல. எல்லாம் அனுபவ பூர்வமா சொன்னது தான்.ஆன்மீக மணம் வீசும்https://www.blogger.com/profile/16729731075295098533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-75988340649360648932015-05-20T18:27:58.349+05:302015-05-20T18:27:58.349+05:30பூந்தளிர் May 20, 2015 at 6:14 PM
//ஊர்ல எல்லூரு...பூந்தளிர் May 20, 2015 at 6:14 PM<br /><br />//ஊர்ல எல்லூருக்கும் ஸ்வீட் பண்ணிக்கொடுப்பவரால தன் குழந்தைக்கு பண்ணிக் கொடுக்க முடியலியே.//<br /><br />பிராப்தம் இல்லாமல் போச்சே ! :( <br />இதில் அவரின் சுய கெளரவமும் <br />அதைத் தடுத்து விட்டதே :( <br />என்ன செய்வது? <br />-=-=-=-<br /><br />ஆஹா வந்திடுச்சு ..... சிவகாமியின் ஜாங்கிரி போன்ற பின்னூட்டம். மிக்க மகிழ்ச்சிம்மா.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-89439498146024496782015-05-20T18:14:31.679+05:302015-05-20T18:14:31.679+05:30ஊர்ல எல்லூருக்கும் ஸ்வீட் பண்ணிக்கொடுப்பவரால தன் க...ஊர்ல எல்லூருக்கும் ஸ்வீட் பண்ணிக்கொடுப்பவரால தன் குழந்தைக்கு பண்ணிக் கொடுக்க முடியலியே. பூந்தளிர்https://www.blogger.com/profile/06485310886408334560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-70958018080563650382015-05-20T11:53:23.740+05:302015-05-20T11:53:23.740+05:30பூந்தளிர் May 20, 2015 at 10:07 AM
//என் பின்னூட்...பூந்தளிர் May 20, 2015 at 10:07 AM<br />//என் பின்னூட்டம் வந்ததா?//<br />இல்லை. இன்னும் வரவில்லையே ! மீண்டும் அனுப்புங்கோ, ப்ளீஸ்வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-82933689126423003652015-05-20T10:07:02.596+05:302015-05-20T10:07:02.596+05:30என் பின்னூட்டம் வந்ததா?என் பின்னூட்டம் வந்ததா?பூந்தளிர்https://www.blogger.com/profile/06485310886408334560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-20442748766443867872015-05-06T11:45:21.490+05:302015-05-06T11:45:21.490+05:30mageswari balachandran May 6, 2015 at 11:28 AM
வ...mageswari balachandran May 6, 2015 at 11:28 AM<br /><br />வாங்கோ, வணக்கம்.<br /><br />//ஜாங்கிரி கசந்து போனது. எத்துனைப் பெரிய மனிதர்கள் அவரிடம் சின்னவர்கள் ஆனார்கள்.தன் குழந்தைக்கு கூட தன் கையால் செய்த ஜாங்கிரி தரமுடியாத அவல நிலை. ஆனாலும் மகிழ்ச்சியாக வைத்துள்ள அவரின் நிலை. தொழில் நேர்த்தியால் அவரின் நிலை மாறும். நம்புவோம்.//<br /><br />காலம் ஒரு நாள் மாறும் ... அவரின் கவலைகள் யாவும் தீரும் .... என நாமும் நம்புவோம். வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றி, மேடம்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-18761648195865976312015-05-06T11:28:25.884+05:302015-05-06T11:28:25.884+05:30ஜாங்கிரி கசந்து போனது. எத்துனைப் பெரிய மனதிர்கள் அ...ஜாங்கிரி கசந்து போனது. எத்துனைப் பெரிய மனதிர்கள் அவரிடம் சின்னவர்கள் ஆனார்கள்.தன் குழந்தைக்கு கூட தன் கையால் செய்த ஜாங்கிரி தரமுடியாத அவல நிலை. ஆனாலும் மகிழ்ச்சியாக வைத்துள்ள அவரின் நிலை. தொழில் நேர்த்தியால் அவரின் நிலை மாறும். நம்புவோம்.balaamagihttps://www.blogger.com/profile/18348067262489361139noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-90694220792948289222015-04-23T10:57:41.623+05:302015-04-23T10:57:41.623+05:30பணம் உள்ளவர்களுக்கு மனிதாபிமானம் அற்றுப் போய்விடும...பணம் உள்ளவர்களுக்கு மனிதாபிமானம் அற்றுப் போய்விடுமோ?ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-8168433276035525872012-09-22T10:28:54.179+05:302012-09-22T10:28:54.179+05:30VGK to மஞ்சு ... தொடர்ச்சி ...
//கதையாசிரியரின் ஹ...VGK to மஞ்சு ... தொடர்ச்சி ...<br /><br />//கதையாசிரியரின் ஹீரோ அன்றைக்கு நாலு மணிநேரம் உழைத்து க்ரிஸ்பியா ஜாங்கிரி செய்தாலும் வீட்டுக்க்கு வந்து சாப்பிட்டது நீராகாரம் தான்...//<br /><br />இருப்பினும் அந்த நீராகாரத்தின் சாற்றினை, தன் அன்புக்கரங்களால் அளித்தது அவனின் காதல் மனைவி “சாரு” அல்லவா. அதன் ருசியே தனியல்லவா .. மஞ்சு! <br /><br />//சினிமா பார்ப்பது போல அருமையான கதை வடிவமைப்பு அண்ணா...//<br /><br />தங்கச்சியின் பாராட்டுக்களுக்கு அன்பு அண்ணாவின் நன்றிகள்.<br /><br />//அசத்தலான தித்திப்பான கதை பகிர்வுக்கு அன்பு வாழ்த்துகள் அண்ணா...//<br /><br />மஞ்சுவின் தித்திப்பான பின்னூட்டப் பகிர்வுக்கு அண்ணாவின் அன்பான இனிய நன்றிகள்.<br /><br />பிரியமுள்ள,<br />VGK<br />வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-50962509120468858362012-09-22T10:14:15.856+05:302012-09-22T10:14:15.856+05:30VGK to மஞ்சு ... தொடர்ச்சி ...
//இவ்ளோ சமையல் செய...VGK to மஞ்சு ... தொடர்ச்சி ...<br /><br />//இவ்ளோ சமையல் செய்தாலும் தான் ருசி பார்க்காமல் மற்றவரை ருசி பார்க்கச்செய்து சாப்பிட்டு அவர் நல்லாருக்குன்னு சொன்னால் இவர் மனம் நிறைகிறது....//<br /><br />இவ்ளோ கதைகள் எழுதினாலும் தான் ருசி பார்க்காமல், மற்றவரை ருசி பார்க்கச்செய்து, அவர்கள் அதனைப் படித்து ரஸித்து, ருசித்து நல்லாயிருக்குன்னு நாலு வரி சொன்னால் தான், கதாசிரியரின் மனமும் நிறைகிறது..... மஞ்சு! ;) <br /><br />தொடரும்.... vgkவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-60381154386721083772012-09-22T10:09:28.116+05:302012-09-22T10:09:28.116+05:30VGK to மஞ்சு
//ஏழைகளிடம் பணம் இல்லாமல் இருக்கலாம...VGK to மஞ்சு <br /><br />//ஏழைகளிடம் பணம் இல்லாமல் இருக்கலாம் ஆனால் குழந்தைகளின் சந்தோஷத்தை விரும்பும் நல்ல தாய் தந்தையராக கதையாசிரியர் நாகராஜை சித்தரித்திருப்பது அருமை...//<br /><br />சித்தரித்த <br />சித்திரத்தின் <br />சிறப்பினைச் <br />சிந்தித்துப் <br /><br />பாராட்டியுள்ள மஞ்சுவின் குணம் அதைவிட அருமை.<br /><br />தொடரும்.... vgk வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-89640772253342616382012-09-22T09:59:56.298+05:302012-09-22T09:59:56.298+05:30VGK to மஞ்சு ... தொடர்ச்சி ....
//வேலை செய்ய சென்...VGK to மஞ்சு ... தொடர்ச்சி ....<br /><br />//வேலை செய்ய சென்ற இடத்தில் பல பேர் கூடும் இடத்தில் உழைத்துச்செய்த ஜாங்கிரி அருமையான ருசியாக இருந்ததை பாராட்டி, பேசினபடி ஆயிரம் ரூபாய் கொடுக்கும்ப்போது என்னவோ தானம் தருவதைப்போல பேச்சைப்பாருங்க..... ஆயிரம் ரூபாயே அதிகம் தானாம்.. சும்மா வெளியே கிளம்பினால் ஒரு ஃபேமிலி பேக் ஐஸ்க்ரீமுக்கு அசால்டா 1000 ரூபாய் கொடுப்பாங்க. அதே நேர்மையா உழைத்த மனிதருக்கு கொடுக்க ரொம்ப அலுத்துக்கிறாங்க. பிகு பண்றாங்க. ரெண்டு வார்த்தை உழைப்பை பாராட்டி சொல்லி 1000 ரூபாய் கொடுக்க மனசு வருகிறதா பார்த்தீங்களா... //<br /><br />சரியான பாய்ண்டைப் பிடித்து ஐஸ்கிரீம் போல ஒரு உதாரணமும் கொடுத்துள்ள என் தங்கை மஞ்சுவைப் பாராட்டி மகிழ்ந்து ஐஸ்க்ரீம் போலவே உருகிடும் அண்ணா!<br /><br />//கதையாசிரியரின் அருமையான வசனம்....//<br /><br />மிக்க மகிழ்ச்சி ! ;)))))<br /><br />//நாகராஜ் இத்தனை உழைத்து செய்தும் சாப்பிடுன்னு சொல்ல மனசு வரலையே? எப்படி வரும். பணம் பந்தியிலே குணம் குப்பையிலே அதை பார்த்து அறிந்து நடக்காதவர் மனிதரில்லே....//<br /><br />கையைக்கொடுங்க ... மானஸீகமாக குலுக்கி மகிழ்ந்தேன்.<br /><br />பிரியமுள்ள VGKவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-58897914624025367142012-09-22T09:50:45.949+05:302012-09-22T09:50:45.949+05:30VGK to மஞ்சு
//....... ஆனால் அண்ணாவின் கதையில் நே...VGK to மஞ்சு<br /><br />//....... ஆனால் அண்ணாவின் கதையில் நேர்மையான நல்லவர் எல்லாம் பிழைக்கத் தெரியாத அப்பாவிகளாச்சே.. நம் ஹீரோவும் அப்படி தான்..... குழந்தைச்செல்வங்க... மூணும் பெண்ணா பொறந்திருச்சேன்னு சலிச்சுக்காம குழந்தைச் செல்வங்கள் என்று சொல்லவைத்த கதையாசிரியருக்கு ஒரு ஸ்பெஷல் அப்ளாஸ்....//<br /><br />காரசாரமான அரிசி அப்பளத்தின் இருபக்கமும் லேசாக நல்ல நெய் தடவி, சுட்டு வந்து சூடாக புட்டுத்தின்றது போல, மிகவும் ருசியான கமரல் இல்லாத அப்ளாஸ் ... மஞ்சுவின் அப்பளமாச்சே ... சுவையோ சுவை தான். தனிச்சுவை தான். ;)))))<br /><br />தொடரும் ... VGKவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-49584628318494408242012-09-22T09:42:40.737+05:302012-09-22T09:42:40.737+05:30அன்புச் சகோதரி மஞ்சு ... வாங்கோ, வணக்கம்.
//........அன்புச் சகோதரி மஞ்சு ... வாங்கோ, வணக்கம்.<br /><br />//.........எல்லாத்தையும் மறக்கத்தான் சீட்டுக்கச்சேரி... மற்றவர்கள் போல துன்பங்கள் மறக்க குடி, சிகரெட் என்று போகாமல் நண்பர்களுடன் சீட்டுக்கச்சேரி செல்வதாக கதையாசிரியர் கதை அமைத்தது சிறப்பு....//<br /><br />மற்றவர்கள் போல ஏதோ ‘அருமை’ ’சூப்பர்’ ’படித்தேன்’ ‘ரஸித்தேன்’ ’நல்ல படைப்பு’ என்று ஓரிரு வார்த்தைகளுடன் நிறுத்தாமல், கதையில் வரும் ஒவ்வொரு சம்பவங்களையும், ஜாங்கிரியாக நினைத்து, துளித்துளியாக கடித்து, ருசித்து, ரஸித்து, அதன் சுவையை அந்தப் படைப்பை உருவாக்கியவருக்கு திருப்தி ஏற்படுமாறு பகிர்ந்து அளித்து, மகிழ்விப்பது மஞ்சுவின் தனிச்சிறப்பு. ;)))))<br /><br />பிரியமுள்ள VGK வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-32970903191953548052012-09-21T20:42:26.988+05:302012-09-21T20:42:26.988+05:30பணம் இருக்கும் இடத்தில் சாப்பிடுன்னு சொல்ல மனசு இல...பணம் இருக்கும் இடத்தில் சாப்பிடுன்னு சொல்ல மனசு இல்லை பார்த்தீங்களா...<br /><br />நாகராஜ் ஆனாலும் தன் கையால் ஆசையா செய்த ஜாங்கிரி குழந்தைக்கு தரமுடியலன்னாலும் கடையில் ஜாங்கிரி வாங்கி கொடுத்து குழந்தையின் முகத்தில் புன்னகை வரவெச்சுட்டார்.... ஏழைகளிடம் பணம் இல்லாமல் இருக்கலாம் ஆனால் குழந்தைகளின் சந்தோஷத்தை விரும்பும் நல்ல தாய் தந்தையராக கதையாசிரியர் நாகராஜை சித்தரித்திருப்பது அருமை...<br /><br /><br />தொழில் தர்மம் கடைப்பிடிச்சிருக்கும் நாகராஜை பாராட்டவேண்டும்...<br />இவ்ளோ சமையல் செய்தாலும் தான் ருசி பார்க்காமல் மற்றவரை ருசி பார்க்கச்செய்து சாப்பிட்டு அவர் நல்லாருக்குன்னு சொன்னால் இவர் மனம் நிறைகிறது....<br /><br />கதையாசிரின் ஹீரோ அன்னிக்கு நாலு மணிநேரம் உழைத்து க்ரிஸ்பியா ஜாங்கிரி செய்தாலும் வீட்டுக்க்கு வந்து சாப்பிட்டது நீராகாரம் தான்...<br /><br />சினிமா பார்ப்பது போல அருமையான கதை வடிவமைப்பு அண்ணா...<br /><br />அசத்தலான தித்திப்பான கதை பகிர்வுக்கு அன்பு வாழ்த்துகள் அண்ணா...<br /><br /><br /><br />கதம்ப உணர்வுகள்https://www.blogger.com/profile/00892106134358955166noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-74001465612125843542012-09-21T20:42:02.794+05:302012-09-21T20:42:02.794+05:30மனைவி மேல் ப்ரியம்.... தொழில் கற்றுக்கொடுத்த குருந...மனைவி மேல் ப்ரியம்.... தொழில் கற்றுக்கொடுத்த குருநாதரின் மகளை அவளின் நல்ல அமைதியான குணத்தைக்கண்டு தானே விரும்பி கட்டிக்கொள்ளும் நாகராஜ் நினைத்திருந்தால் தகிடுதத்தம் செய்து வாழ்க்கையில் முன்னேறி இருந்திருக்கலாம் தான். ஆனால் அண்ணாவின் கதையில் நேர்மையான நல்லவர் எல்லாம் பிழைக்கத் தெரியாத அப்பாவிகளாச்சே.. நம் ஹீரோவும் அப்படி தான்..... குழந்தைச்செல்வங்க... மூணும் பெண்ணா பொறந்திருச்சேன்னு சலிச்சுக்காம குழந்தைச்செல்வங்கள் என்று சொல்லவைத்த கதையாசிரியருக்கு ஒரு ஸ்பெஷல் அப்ளாஸ்....<br /><br />வேலை செய்ய சென்ற இடத்தில் பல பேர் கூடும் இடத்தில் உழைத்துச்செய்த ஜாங்கிரி அருமையான ருசியாக இருந்ததை பாராட்டி, பேசினபடி ஆயிரம் ரூபாய் கொடுக்கும்ப்போது என்னவோ தானம் தருவதைப்போல பேச்சைப்பாருங்க..... ஆயிரம் ரூபாயே அதிகம் தானாம்.. சும்மா வெளியே கிளம்பினால் ஒரு ஃபேமிலி பேக் ஐஸ்க்ரீமுக்கு அசால்டா 1000 ரூபாய் கொடுப்பாங்க. அதே நேர்மையா உழைத்த மனிதருக்கு கொடுக்க ரொம்ப அலுத்துக்கிறாங்க. பிகு பண்றாங்க. ரெண்டு வார்த்தை உழைப்பை பாராட்டி சொல்லி 1000 ரூபாய் கொடுக்க மனசு வருகிறதா பார்த்தீங்களா... கதையாசிரியரின் அருமையான வசனம்....<br /><br />நாகராஜ் இத்தனை உழைத்து செய்தும் சாப்பிடுன்னு சொல்ல மனசு வரலையே? எப்படி வரும். பணம் பந்தியிலே குணம் குப்பையிலே அதை பார்த்து அறிந்து நடக்காதவர் மனிதரில்லே....<br />கதம்ப உணர்வுகள்https://www.blogger.com/profile/00892106134358955166noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-71798659367374096492012-09-21T20:41:36.167+05:302012-09-21T20:41:36.167+05:30ஜாங்கிரி தித்திப்போடு கதை ஆரம்பிக்கிறது... நடுத்தர...ஜாங்கிரி தித்திப்போடு கதை ஆரம்பிக்கிறது... நடுத்தர வர்க்க மக்களின் நிலை பரிதாபகரமான நிலை..... திறமை இருக்கிறது நாகராஜுக்கு . ஆனாலும் மூலதனம் இட ஆள் இல்லை.... பரம ஏழையாக ப்ளாட்பாரத்தில் வாழ்க்கை நடத்துவோருக்கு வாழ்க்கை எளிதாகிறது... பணக்கார வர்க்கத்திற்கோ வசதிகள் அதிகமாவதால் சிரமங்கள் இருப்பதில்லை. ஆனால் நடுத்தரவர்க்க மக்களின் பாடு தான் திண்டாட்டமாகிறது. வாடகை பாக்கி, பிள்ளைகள் ஸ்கூல் ஃபீஸ் பாக்கி, பள்ளி உடுப்பு வாங்கனும் இப்படி இதர செலவுகள்....எல்லாத்தையும் மறக்கத்தான் சீட்டுக்கச்சேரி... மற்றவர்கள் போல துன்பங்கள் மறக்க குடி, சிகரெட் என்று போகாமல் நண்பர்களுடன் சீட்டுக்கச்சேரி செல்வதாக கதையாசிரியர் கதை அமைத்தது சிறப்பு....<br /><br />குழந்தை ஆசையா தனக்கு பர்த்டேக்கு என்ன வாங்கிண்டு வருவேன்னு கேட்டதற்கு எந்த நம்பிக்கையில் ஜாங்கிரின்னு சொன்னாரோ நாகராஜ்...<br />கதம்ப உணர்வுகள்https://www.blogger.com/profile/00892106134358955166noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-63913642038088003732012-08-24T18:27:48.689+05:302012-08-24T18:27:48.689+05:30அன்புள்ள [சில்க்] பட்டு,
வாங்கோ! வாங்கோ!! வாங்கோ ...அன்புள்ள [சில்க்] பட்டு,<br /><br />வாங்கோ! வாங்கோ!! வாங்கோ !!!<br /><br />தங்களின் அன்பான வருகைக்கும், அழகான மனம் திறந்த கருத்துக்களுக்கும், என் மனமார்ந்த நன்றிகள்.<br /><br />கொஞ்சம் உண்மை தான். ஒரு நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவத்தை பாதிக்கப்பட்ட ஒருவர் என்னிடம் மிகச்சுருக்கமாகச் சொன்னது, என் மனதில், என் சிறுவயதில் சுருக்கென்று ஏறிக்கொண்டது. அதன் தாக்கமே இந்தக்கதையின் ஆக்கம். <br /><br />இந்தக் கதையைப் படித்ததும் தாங்களும் சற்றே மனம் வருந்தி எழுதியுள்ளதிலிருந்தே தெரிகிறது, என் பட்டுவின் பட்டுப்போன்ற உள்ளம். வாழ்க வாழ்கவே ! <br /><br />பட்டுவுக்கு மிக்க நன்றி, <br /><br />பிரியமுள்ள<br />vgkவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.com