VAI. GOPALAKRISHNAN
என்னைப் பற்றி
வை.கோபாலகிருஷ்ணன்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.
எனது முழு சுயவிவரத்தைக் காண்க
குழந்தைகள் உலகம்
லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது.
அனைத்து இடுகைகளையும் காண்பி
குழந்தைகள் உலகம்
லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது.
அனைத்து இடுகைகளையும் காண்பி
சனி, 8 ஜனவரி, 2011
சொன்னதைச் சொல்லுமாம்...
நவராத்திரி முதல் நாள், என்
ஒன்றரை வயது அருமைப்
பேத்தியிடம் சொன்னேன்:
“கொலு பொம்மைகளைத்
தொடாமல் பார்க்கணும்” என்று!
அவள் அடுத்த பத்து நாட்களும்
அதையே திரும்பத் திரும்பச் சொன்னாள்
கொலு பார்க்க வந்த
பெரியவர்கள் அனைவரிடமும்.
புலிக்குக் கொடுத்த முத்தம் !
முதன் முதலாக
ஐந்தும் மூன்றும் எட்டு என்று
சரியாகச் சொன்ன
என் குழந்தையை
”கணக்கில் நீ ‘புலி’ “ என்று சொல்லி
முத்தம் கொடுத்துப் பாராட்டினேன்
”அப்பா ..... எனக்கொரு
சந்தேகம்” என்றது
”சந்தேகம் எதுவாகினும்
தயங்காமல் கேள்” என்றேன்
” ‘புலி’ க்கு கூட கணக்குப்
போடத் தெரியுமா?” என்றது.
பழைய இடுகைகள்
முகப்பு
மொபைல் பதிப்பைப் பார்க்கவும்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)