இயற்கை அழகில் ’இடுக்கி’
இன்பச் சுற்றுலா
By
வை.கோபாலகிருஷ்ணன்
”மீண்டும் பள்ளிக்குப் போகலாம்” என்ற தலைப்பில் ஓர் தொடர்பதிவினை 09.03.2012 முதல் 15.03.2012 வரை 7 நாட்களுக்கு தினம் ஒரு பகுதி வீதம் வெளியிட்டிருந்தேன்.
அந்தத் தொடர்பதிவுக்கு அவ்வப்போது வருகை தந்து நல்ல பல கருத்துக்களைக் கூறி என்னை உற்சாகப்படுத்திய கீழ்க்கண்ட அனைத்துத் தோழர்களுக்கும், தோழிகளுக்கும், நண்பர்களுக்கும், பதிவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
அந்தத் தொடர்பதிவுக்கு அவ்வப்போது வருகை தந்து நல்ல பல கருத்துக்களைக் கூறி என்னை உற்சாகப்படுத்திய கீழ்க்கண்ட அனைத்துத் தோழர்களுக்கும், தோழிகளுக்கும், நண்பர்களுக்கும், பதிவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
வருகை தந்தவர்கள் பட்டியல் இதோ இங்கே:
திருமதிகள்:
01. உஷா ஸ்ரீகுமார் அவர்கள்
02.இராஜராஜேஸ்வரி அவர்கள்
03. மனோ சாமிநாதன் அவர்கள்
04. லெக்ஷ்மி அவர்கள்
05. ஸாதிகா அவர்கள்
06. விஜி அவர்கள்
07. ஆச்சி அவர்கள்
08. தேனம்மை லெக்ஷ்மணன் அவர்கள்
09. கோவை2தில்லி அவர்கள்
10. அமைதிச்சாரல் அவர்கள்
11. ஷக்திப்ரபா அவர்கள்
12. மாதேவி அவர்கள்
13. கோமதி அரசு அவர்கள்
14. மீரா அவர்கள்
15. சாகம்பரி அவர்கள்
16. மிடில் கிளாஸ் மாதவி அவர்கள்
17. யுவராணி தமிழரசன் அவர்கள்
18. கீதமஞ்சரி அவர்கள்
19. கோவை மு. சரளா அவர்கள்
20. சந்திரகெளரி அவர்கள்
21. ஆசியா ஓமர் அவர்கள்
22. சந்திரவம்சம் அவர்கள்
திருவாளர்கள்:
01. வெங்கட் நாகராஜ் அவர்கள்
02. மதுமதி அவர்கள்
03. E.S. சேஷாத்ரி அவர்கள்
04. ஆரண்ய நிவாஸ் ஆர். ராமமூர்த்தி அவர்கள்
05. அன்பின் சீனா ஐயா அவர்கள்
06. ஸ்ரீனிவாஸன் ராமகிருஷ்ணன் அவர்கள்
07. சேகர் அவர்கள்
08. ’அவர்கள் உண்மைகள்’ அவர்கள்
09. ரிஷபன் அவர்கள்
10. ஜீவி ஐயா அவர்கள்
11. ரமணி அவர்கள்
12. G. கணேஷ் அவர்கள்*****
13. ரத்னவேல் நடராஜன் ஐயா அவர்கள்
14. கே.பி. ஜனா அவர்கள்
15. சென்னை பித்தன் ஐயா அவர்கள்
16. கே.ஜி. கெளதமன் அவர்கள்
17. தமிழ்வாசி பிரகாஷ் அவர்கள்
18. திண்டுக்கல் தனபாலன் அவர்கள்
19. “என் ராஜபாட்டை” - ராஜா அவர்கள்
20. மணக்கால் M.J. ராமன் அவர்கள்*****
21. ஜி.எம். பாலசுப்ரமணியன் ஐயா அவர்கள்
22. புலவர் சா. இராமாநுசம் ஐயா அவர்கள்
23. D. சந்திரமெளலி அவர்கள்
24. T N முரளிதரன் அவர்கள்
25. அப்பாதுரை ஐயா அவர்கள்
26. பழனி. கந்தசாமி ஐயா அவர்கள்
27. தமிழ் இளங்கோ அவர்கள்*****
28. ஜாஃப்பர் அவர்கள்
ஏழு நாட்களுக்கும் தொடர்ச்சியாக எல்லாப் பகுதிகளுக்கும் வருகை தந்து சிறப்பித்த கீழ்க்கணட ஒரு சிலருக்கு என் கூடுதல் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்:
[பகுதி-1 க்கு மட்டுமே, மிகவும் அதிசயமாக 11 முறைகள் வந்து பின்னூட்டமிட்டு அசத்தியிருந்தீர்கள், ஐயா!;)))))))))))
Ref: http://gopu1949.blogspot.in/2012/03/1.html ] மிகவும் மகிழ்ச்சியடைந்தேன், ஐயா.]
Ref: http://gopu1949.blogspot.in/2012/03/1.html ] மிகவும் மகிழ்ச்சியடைந்தேன், ஐயா.]
[என் மதிப்புக்கும் மரியாதைக்கும் உரிய தாங்களே, சிரமத்தைப் பார்க்காமல், தினமும் வருகை தந்து ஆசீர்வதித்தது. எனக்கு மிகவும் பெருமையாகவும், சந்தோஷமாகவும், மனதுக்கு மிகவும் திருப்தியாகவும் இருந்தது, ஐயா!
[என் இந்தத் தொடர் பதிவினை தங்களின் முகநூலுக்குக் [Face Book] கொண்டு சென்றுள்ளதாக கூறியிருந்தீர்கள். அதற்கு என் நன்றிகள், ஐயா]
[தினமும் அள்ளி அள்ளி அக்ஷயபாத்திரம் போல பின்னூட்டமிட்டு உற்சாகம் கொடுத்திருந்தீர்கள்! அவை என்னை மிகவும் மகிழ்வித்தன!;))))) ]
[பின்னூட்டத்துடன் மட்டும் நில்லாமல் மின்னஞ்சலிலும் அல்லவா இந்த என் பதிவினைப்பற்றி ஏராளமான தகவல்களை தாராளமாகப் பகிர்ந்து கொண்டீர்கள் ! மகிழ்ச்சியோ மகிழ்ச்சி ;))))) ]
[ பன்முகத்திறமையாளரான உங்களை எனக்கு முதன் முதலாக அறிமுகப்படுத்தியதே, தாங்களாகவே முன்வந்து 04.02.2012 அன்று எனக்குக் கொடுத்த விருதாகிய THE VERSATILE BLOGGER AWARD அல்லவா!
தங்கள் கையால் முதன் முதலாக இந்த 2012 ஆம் ஆண்டு எனக்களிக்கப்பட்ட அந்த விருதுக்கும், அதன்பின் வலைப்பதிவுகள் மூலம், நமக்குள் இந்த மிகக்குறுகிய காலத்தில் ஏற்பட்டுள்ள பாசம் மிகுந்த நட்புக்கும், நான் கடவுளுக்கு மிகவும் நன்றி கூறிக்கொள்கிறேன்.
தங்களின் கலைத்திறன் எனக்கு மிகவும் வியப்பளிப்பதாகவும், குறிப்பாக தஞ்சாவூர் பெயிண்டிங் ஓவியங்கள் என் மனதை மயக்குவதாக உள்ளன. மனமார்ந்த பாராட்டுக்கள் ! ;)))))).
தங்களின் தஞ்சாவூர் ஓவியங்களில் ஏதாவது ஒன்றையாவது, தாங்கள் வரையும் போது கூடவே நானும் அமர்ந்து கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பிராப்தம் எப்படியோ! ]
[முதலில் பதிவர் மணிராஜ் அவர்களின் பதிவுகளைப் அன்றாடம் படிக்கச்சென்ற நாம் ஒருவருக்கொருவர் வலைப்பதிவினில் அறிமுகமானோம்.
பிறகு நான் வெளியிட்ட ’ஸத் விஷயங்கள்’ பற்றிய பதிவுகளின் மூலம் தங்களைப் பற்றியும், பகவத் க்ருபையால் தங்களுக்குக் கிடைத்துள்ள விசேஷ தெய்வானுக்கிரஹங்கள் மற்றும் தனிச்சிறப்புகள் பற்றியும், எனக்கு அறியச் செய்தீர்கள்.
அதன்பின் ஸ்ரீராமதூதனான ஸ்ரீ ஹனுமனால் நமக்குள் எத்தனை எத்தனையோ மகிழ்ச்சிப் பகிர்வுகள் ஏற்படலானது. ;)))))
தொடர்ந்து ஆங்கிலத்திலேயே பின்னூட்டம் இட்டு அசத்தி வருகிறீர்கள். மகிழ்ச்சியோ மகிழ்ச்சி ;))))) ]
பிறகு நான் வெளியிட்ட ’ஸத் விஷயங்கள்’ பற்றிய பதிவுகளின் மூலம் தங்களைப் பற்றியும், பகவத் க்ருபையால் தங்களுக்குக் கிடைத்துள்ள விசேஷ தெய்வானுக்கிரஹங்கள் மற்றும் தனிச்சிறப்புகள் பற்றியும், எனக்கு அறியச் செய்தீர்கள்.
அதன்பின் ஸ்ரீராமதூதனான ஸ்ரீ ஹனுமனால் நமக்குள் எத்தனை எத்தனையோ மகிழ்ச்சிப் பகிர்வுகள் ஏற்படலானது. ;)))))
தொடர்ந்து ஆங்கிலத்திலேயே பின்னூட்டம் இட்டு அசத்தி வருகிறீர்கள். மகிழ்ச்சியோ மகிழ்ச்சி ;))))) ]
[விருப்பப்படுவோர் அனைவருக்குமே பொதுவாக நான் கடைசியில் கொடுத்துள்ள என் அழைப்பை, தங்களுக்கென்றே ஏற்றுக்கொண்டு பதிவிடத் துணிந்துள்ள, தங்களுக்கு என் பாராட்டுக்கள். நன்றிகள். தாங்கள் தொடரப்போகும் தொடர்பதிவினை படிக்க மிகுந்த ஆவலுடன் காத்திருக்கிறேன் ]
[தங்கள் பெயரிலேயே ’அரசு’ உள்ளது. அசத்தலான தங்களின் பின்னூட்டங்களால் அரசாட்சியே செய்கிறீர்கள். மிகவும் சந்தோஷமாக உள்ளது. ]
[ பல மாதங்களாக என் பதிவுகளில் உங்களைப் பார்க்க முடியாமல் போனதில் எனக்கு மிகவும் மன வருத்தமே.
இருப்பினும் ’பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகம், கல்வி’ பற்றிய பதிவு என்பதனாலோ என்னவோ, கொடிமின்னல் போல பளிச்சென்று தோன்றி, இந்த என் தொடர்பதிவுக்கு வருகை தந்து பெருமை சேர்த்து விட்டீர்கள்.
கல்விதுறையில் உயர்ந்த நிலையில் பணியாற்றும் தங்கள் வருகை என்னை மிகவும் மகிழ்வித்தது.
அதுவும் ஒரே நாளில் இந்தப்பதிவின் அனைத்துப் பகுதிகளையும் தொடர்ச்சியாக ஒரே மூச்சில் படித்துள்ளீர்கள்.
மிக்க மகிழ்ச்சி, ரொம்ப சந்தோஷம். ;))))) ]
இருப்பினும் ’பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகம், கல்வி’ பற்றிய பதிவு என்பதனாலோ என்னவோ, கொடிமின்னல் போல பளிச்சென்று தோன்றி, இந்த என் தொடர்பதிவுக்கு வருகை தந்து பெருமை சேர்த்து விட்டீர்கள்.
கல்விதுறையில் உயர்ந்த நிலையில் பணியாற்றும் தங்கள் வருகை என்னை மிகவும் மகிழ்வித்தது.
அதுவும் ஒரே நாளில் இந்தப்பதிவின் அனைத்துப் பகுதிகளையும் தொடர்ச்சியாக ஒரே மூச்சில் படித்துள்ளீர்கள்.
மிக்க மகிழ்ச்சி, ரொம்ப சந்தோஷம். ;))))) ]
[ என்னை இந்தத் தொடர்பதிவிட தூண்டிவிட்ட ஷக்தியே நீங்கள் அல்லவா! மகிழ்ச்சியோ மகிழ்ச்சி தான் ;)))))))) ]
[கடைசி 2 பகுதிகளுக்கு மட்டும் தனியாக மெயில் மூலமாக அன்புடன் அழகாக பல தகவல்களை, உரிமையுடனும் நகைச்சுவையுடனும் தெரிவித்திருந்தீர்கள். மிக்க மகிழ்ச்சி. பிறந்தகம் போய்விட்டு, வெற்றியுடன் சந்தோஷமாகத் திரும்பி வாருங்கள். மனமார்ந்த ஆசிகள் ]
***** நான் கல்வி கற்ற “தேசிய கல்லூரி உயர்நிலைப்பள்ளி”யிலேயே வெவ்வேறு காலகட்டங்களில் படித்தவர்களான கீழ்க்கண்ட மூவரும் இறுதிப்பகுதியான பகுதி-7 க்கு வருகை புரிந்து பல நல்ல தகவல்களை மிக உருக்கமாக பதிவு செய்துள்ளனர். அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொளகிறேன்.
1) மணக்கால் திரு. M.J. ராமன் அவர்கள்.
இவர் என்னைவிட 5 வயதுகள் பெரியவர். 1961 SSLC யில் திருச்சி ஜில்லா அளவில் முதல் மதிப்பெண் எடுத்து, தங்கப்பதக்கம் பெற்றவரும் கூட. இவர் என் [பெரியம்மாவின்] அம்மாவின் கூடப்பிறந்த அக்காவின் பெண் வழிப்பேரன் என்பதில் நான் பெருமகிழ்ச்சியடைகிறேன். இப்போது இவர் மும்பையில் வசிக்கிறார்.
2) திரு. தி. தமிழ் இளங்கோ அவர்கள்:
இவர் என்னைவிட 5 வயதுகள் சிறியவர். 1971 இல் SSLC அதே பள்ளியில் படித்ததாக எழுதியுள்ளார்.
நான் படித்த பள்ளியில் உள்ள பிள்ளையார் கோயில் அருகே வளர்ந்துள்ள மிகப்பெரிய அரசமரம்+வேப்பமரம், நம் தேசபிதா மஹாத்மா காந்தி அவர்களின் திருக்கரங்களால் நடப்பட்டவை என்பதைத் தன் பின்னூட்டத்தில் நினைவு கூர்ந்துள்ளார். நானும் இதை பள்ளியில் படிக்கும்போது கேள்விப்பட்டுள்ளேன். ஏனோ பதிவினில் அதை எழுத மறந்து விட்டேன்.
இந்த திரு. தி. தமிழ் இளங்கோ அவர்கள் திருச்சிக்காரராக இருந்தும், பதிவராக இருந்தும், இதுவரை எனக்கு எந்தவித அறிமுகமும் இல்லாதவராகவே இருந்து வந்துள்ளார். அவரின் முதல் வருகையும் இரண்டு பின்னூட்டங்களும் எனக்கு மிகவும் மகிழ்ச்சியைத்தந்தன. மிக்க நன்றி, ஐயா.
3) திரு. G. கணேஷ் [தற்சமயம் செளதி அரேபியாவில் பணியாற்றுகிறார்]
இவர் என்னைவிட 21 ஆண்டுகள் சிறியவர்.
என் அளவற்ற அன்பிற்கு இன்றும் பாத்திரமாக உள்ள, என் மூத்த சகோதரி [பெரிய அக்கா] அவர்களுக்கு மொத்தம் எட்டு குழந்தைகள். 6 Sons + 2 Daughters.
இந்த G. கணேஷ் என் பெரிய அக்காவுக்கு, ஆறாவது பிரஸவத்தில் பிறந்தவன். பிள்ளைகளில் ஐந்தாவதாகப் பிறந்த பிள்ளை. மிகவும் கெட்டிக்காரன். தாய்மாமனாகிய என்னிடத்தில் அன்று முதல் இன்று வரை மிகவும் பிரியமாக உள்ளவன்.
வலைப்பதிவு ”மாத்தியோசி”
பெயர்: G. கணேஷ்
அவர் எழுதியுள்ள பின்னூட்டம்:
இந்த பதிவை தொடர்ந்து மிக நுணுக்கமாக படித்தவர்களுக்கு இறுதியில் கண் கலங்காமல் இருந்தால் அது ஆச்சர்யமே!
இப்பொழுது நிறைய பேர் வெவ்வேறு காரணங்களால் கல்லூரி படிப்பு தொடர முடியாதவர்கள், அஞ்சல் வழியில் சேர்ந்து விட்டு பாதியில் விட்டு விடுகின்றனர்.
அவர்களுக்கு இந்த பதிவே ஒரு வழிகாட்டி.
மொத்தத்தில் இந்த வலைப்பூவே ஒரு பல்கலை கழகம்!
மொத்தத்தில் இந்த வலைப்பூவே ஒரு பல்கலை கழகம்!
பள்ளியில் படிக்கும் போது நம்மை இன்பச் சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்வார்கள் அல்லவா!
“மீண்டும் பள்ளிக்குப் போகலாம்” என்று சொல்லி, இந்தத் தொடர்பதிவின் மூலம் பள்ளி நாட்களுக்குச் சென்று வந்த நாமும் இப்போது எங்காவது இன்பச் சுற்றுலாவுக்குச் சென்று வந்தால் தானே நல்லது!
வாருங்கள்! நாம் எல்லோரும் சேர்ந்து கேரளாவில் உள்ள இயற்கை எழில் கொஞ்சும் ’இடுக்கி’ க்குச் செல்வோம் இப்போது .......................
பதிவர்களின் வருகைக்காகவே பச்சையில்
பட்டுக்கம்பளம் விரிக்கப்பட்டுள்ளதே!
என் பெயர் ’படையப்பா’ இல்லை
ம..லை..ய..ப்..பா !
சொன்னால் நம்பமாட்டீர்கள்!
நான் தான்
“ஆட்டுக்கார அலமேலு”வில்
நடித்த ராமு!
பச்சை மரம் ஒன்று!
இச்சைக்கிளி ரெண்டு!!
புதிய வானம் .. புதிய பூமி ..
எங்கும் பனி மழை பொழிகிறது!
என் பெயர் பச்சையம்மா !
இது இறைவன் இட்ட பிச்சையம்மா!!
சும்மா பார்த்துவிட்டுப் போனா போதாது,
போய் வீட்டுக்கு ஒரு மரம் வளர்க்கணும்!
குளிக்க ஆசையுள்ளவங்க
சீக்கரமா குளிச்சிட்டு வாங்க!
டிபன் ரெடியா இருக்கு!!
vgk













































