என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.
நினைவில் நிற்போர் - 16ம் திருநாள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நினைவில் நிற்போர் - 16ம் திருநாள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 16 ஜூன், 2015

நினைவில் நிற்போர் - 16ம் திருநாள்

2


நினைவில் நிற்கும் 

பதிவர்களும், பதிவுகளும் 

16ம் திருநாள்

16.06.2015


85. திருமதி. இராஜராஜேஸ்வரி அவர்கள்
வலைத்தளம்: மணிராஜ்


மாணிக்க விநாயகர்-43



சர்வ தேச யானைகள் திருவிழா-44





 கடல் பசுக்கள்-45






86. திருமதி. கவிநயா அவர்கள் 
வலைத்தளம்:  நினைவின் விளிம்பில்

http://kavinaya.blogspot.in/2012/08/blog-post_26.html
மின்னஞ்சலெல்லாம் பொன்னஞ்சல் அல்ல!
http://kavinaya.blogspot.in/2011/03/blog-post.html
அவள் வருவாளா?
http://kavinaya.blogspot.in/2008/12/blog-post_18.html
சுண்டக் காயும் சுண்டைக்காய்
http://kavinaya.blogspot.in/2013/04/blog-post.html
இரகசியமாய்


87. திருமதி. ஆசியா உமர் அவர்கள்
வலைத்தளங்கள்: 
சமைத்து அசத்தலாம்
மணித்துளி
 
http://www.asiyaomar.blogspot.ae/2011/01/blog-post_20.html
ஏலேலோ ஐலசா ...
http://www.asiyaomar.blogspot.ae/2011/09/blog-post_30.html
சொந்த ஊர் .... மேலப்பாளையம்
எம்மா
{தமிழ்மணம் 2010ல் பெண் பதிவர்களுக்கான 
முதல் பரிசு பெற்ற கதை}

ஒரு சிறிய பகிர்வு .. பெரிய மகிழ்ச்சி
{போட்டிக்கு நடுவராக திருமதி. மனோ சாமிநாதன் அவர்களை நியமித்தது பற்றி}


 


88. திருமதி. அம்பாளடியாள் அவர்கள்
வலைத்தளம்: அம்பாளடியாள்




மறக்க முடியாத நினைவு

கண்ணைக் கட்டிக் காட்டுக்குள்ளே விட்டதாரோ!....

காற்றாக நான் மாறவா ?

மாமா மாமா..என்னப் பார்த்தால் உனக்கு கூச்சமா ...

சொந்த மண்ணில் வாழ்வதுபோல் ஒரு சுகம் வருமா !





89.  திருமதி.  கீதா சாம்பசிவம் அவர்கள்
வலைத்தளங்கள்: 
1] எண்ணங்கள்
2] ஆன்மிக பயணம்
3] Blog Union
4] பக்தி
5] Come and East Delicious Food
6] ஆசார்ய ஹ்ருதயம்
7] மதுரை மாநகரம்


 


பஸ்ஸா காரா ?
ராம என்ற இரண்டெழுத்தின் மஹிமை
பாதாம் முந்திரி கீர்
யார் புத்திசாலி ? குருவா .. சிஷ்யனா ?
சூடான கொண்டக்கடலை வடை
ஸ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்
அழுவதா ? சிரிப்பதா ?

இவர்கள் இதுவரை தன் ஏழு வலைத்தளங்களிலும் சேர்த்து
2500 பதிவுகளுக்கும் மேல் 
கொடுத்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

2005 முதல் கடந்த 10 ஆண்டுகளாக தொடர்ந்து
சளைக்காமல் அடைஅடையாக அடர்த்தியாக 
அதுவும் பொடிப்பொடி எழுத்துக்களில் 
எழுதித்தள்ளுவதில் வல்லவர். 

இப்போது வெளிவரும் இவருடைய சமீபத்திய பதிவுகள்
படங்களுடனும், சற்றே பெரிய எழுத்துக்களிலும்
வெளியிடப்படுவதில் நமக்கும் மகிழ்ச்சியே ! :)





90. சுய அறிமுகத்தில் சில


  • சிரிக்கவும் சிந்திக்கவும் !
  • 10 குட்டியூண்டு கதைகள்


{ஒவ்வொன்றையும் கிளிக்கிப்படியுங்க !}


-oOo-










மீண்டும் நாளை சந்திப்போம் !







என்றும் அன்புடன் தங்கள்

 

[வை. கோபாலகிருஷ்ணன்]