என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.
நினைவில் நிற்போர் - 19ம் திருநாள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நினைவில் நிற்போர் - 19ம் திருநாள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 19 ஜூன், 2015

நினைவில் நிற்போர் - 19ம் திருநாள்

2

நினைவில் நிற்கும் 

பதிவர்களும், பதிவுகளும் 

19ம் திருநாள்

19.06.2015


103. திருமதி. இராஜராஜேஸ்வரி அவர்கள்
வலைத்தளம்: மணிராஜ்


ஸ்ரீராம நாம மஹிமை-52



 உல்லாச உலகம்-53


சாந்நித்தியம் தரும் சக்கரத்தாழ்வார்-54





104. திரு.  வெங்கட் நாகராஜ் அவர்கள்
வலைத்தளம்:  சந்தித்ததும் சிந்தித்ததும்



’ஃப்ரூட் சாலட்’ என்ற தலைப்பினில் 
இவர் தந்துவரும் மிகச்சிறப்பான பதிவுகள் ஏராளம்!
இதுவரை 136 ’ஃப்ரூட் சாலட்’ கொடுத்துள்ளார்.

சாப்பிட வாங்க .. லிக்கர் சாய்
இவர் தந்துவரும் பயண அனுபவங்களும் தாராளம்!

சுந்தரம் மாமா
ஒண்ணேகால் ரூபாய் கல்யாணம்
அலைபேசிகள் ஓய்வதில்லை

கடந்த ஏழு ஆண்டுகளாக நூற்றுக்கணக்கான பதிவுகள் எழுதிவரும் இவர் இந்த (2015ம்) ஆண்டுக்குள் தன் பதிவுகளின் மொத்த எண்ணிக்கைகளை 1000 என்று எட்டிவிடுவார். மேலும் அன்றுமுதல் இன்றுவரை நூற்றுக்கணக்கான பிற பதிவர்களின் பதிவுகளுக்கும் தொடர்ந்து சென்று பின்னூட்டம் இட்டுவருவது மிகவும் ஆச்சர்யமாக உள்ளது. நம்மைப்போல இவருக்கும் ஒரு நாளைக்கு 24 மணி நேரங்கள் மட்டும்தானே இருக்கமுடியும் என நினைத்து நான் அடிக்கடி வியப்பதும் உண்டு.



105. திரு.  அப்பாதுரை அவர்கள்
வலைத்தளம்: மூன்றாம் சுழி



கவனமான எச்சரிக்கை: 

இவரின் பதிவுகள் முதிர்ந்த வாசகருக்கானவை மட்டுமே.

{என்னைப்போன்ற சாதாரணமானவர்கள் நெருங்கவே முடியாதவைகளாகும்}




இன்று போல் என்றும்

[சுவாரஸ்யமான பதிவு - இதிலுள்ள 

பின்னூட்டங்கள் மேலும் சுவாரஸ்யமானவை]


உளமளவாமுலகளவும்

http://moonramsuzhi.blogspot.in/2012/09/blog-post_21.html
கடவுள் கிடையாது பாப்பா



106.  திரு.  பால கணேஷ்  அவர்கள்
வலைத்தளங்கள்:
மின்னல் வரிகள்
மேய்ச்சல் மைதானம்


  http://minnalvarigal.blogspot.com/2015/01/27.html
இவர் பக்கம் நாம் போனால் நமக்கு அடிக்கடி
மொறு மொறு மிக்ஸர் கிடைக்கும்

http://minnalvarigal.blogspot.com/2011/12/blog-post_07.html
 சிலேடைச் சிதறல்கள்
{முனைவர் கு. ஞான சம்பந்தன் எழுதிய நூலிலிருந்து}

http://www.horsethought.blogspot.in/2012/09/blog-post.html
துணுக்குத் தோரணம்!
{வெவ்வேறு இதழ்களிலிருந்து சேகரித்தவை}


இவர் வெளியிட்டுள்ள இரு நூல்கள்:

 





107. திரு. ’மதுரைத்தமிழன்’ அவர்கள்
வலைத்தளம்: அவர்கள் உண்மைகள்


தன் கீழே வேலைபார்த்தவரை 
பேராசிரியராக ஆக்கிய தமிழ்த் தலைவர்









மீண்டும் நாளை சந்திப்போம் !







என்றும் அன்புடன் தங்கள்

 

[வை. கோபாலகிருஷ்ணன்]