என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.
நினைவில் நிற்போர் - 25ம் திருநாள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நினைவில் நிற்போர் - 25ம் திருநாள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 25 ஜூன், 2015

நினைவில் நிற்போர் - 25ம் திருநாள்

2


நினைவில் நிற்கும் 

பதிவர்களும், பதிவுகளும் 

25ம் திருநாள்

25.06.2015


139. திருமதி. இராஜராஜேஸ்வரி அவர்கள்
வலைத்தளம்: மணிராஜ்


தீபங்கள் ஒளிவீசும் திருக்கார்த்திகை-70


திருவாதிரைத் திருநாள்-71



 பச்சைக்கிளிகள் பரவும் பக்த அனுமன்!-72







140.  திரு.   சொ. ஞான சம்பந்தம் அவர்கள்
வலைத்தளம்: இலக்கியச் சாரல்


என் கப்பல் பயணம்
என்றாவது ஒரு நாள் - நூல் பற்றிய என் கருத்துரை
நூற்பா வரிசை
புதிரோ புதிர் - நகைச்சுவைக் கதை

இவரின் மகளும், மருமகளும்
தமிழ் வலையுலகில் மிகப்பிரபலமான
இரு பதிவர்கள் என்பதில் என் மகிழ்ச்சிகள்
பலமடங்குகள் அதிகமாகியுள்ளன.





141. களம்பூர் திரு. G. பெருமாள் செட்டியார் அவர்கள்
வலைத்தளம்: 


http://gperumal1974.blogspot.in/2014/01/24.html
அபிராமி அந்தாதி
http://gperumal1974.blogspot.in/2014/03/blog-post_9.html
இரும்பைக்காய்ச்சி உருக்கிடுவீரே !
நீங்கள் செல்வந்தராக ஓர் யோசனை
திருவெம்பாவை

பல இதிகாச புராணங்களை 
பல கோணங்களில் மிக அழகாக 
அலசி ஆராய்ந்துள்ளவர்
என்பது இவரின் தனிச்சிறப்பாக
நான் உணர்கிறேன்.





142.   திரு. GMB ஐயா அவர்கள்
வலைத்தளம்: gmb writes


77 years young and vibrant, 
particular about values in life, love all,
always try to do better the next time, 
am an open book.

- G.M.B


http://gmbat1649.blogspot.in/2011/08/blog-post_23.html
ஜப்பானில் நான்
http://gmbat1649.blogspot.in/2014/04/blog-post_22.html
களவு கொடுத்த மற்றும் ஏமாந்த நிகழ்வுகள்
http://gmbat1649.blogspot.in/2015/03/blog-post_30.html
என்னையும் ஒரு பொருட்டாக
கழுதைக்குத் தெரியுமா கற்பூர வாசனை?

’வாழ்வின் விளிம்பில்’ 
என்ற தலைப்பில்
சிறுகதைத் தொகுப்பு நூல் 
வெளியிட்டுள்ளார்கள்.



கடந்த ஐந்தே ஆண்டுகளில்
சுமார் 620க்கும் மேற்பட்ட 
பதிவுகளை 
மிகுந்த உற்சாகத்துடன் 
தனது வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்கள்.




143. புலவர் திரு. சா. இராமாநுசம் ஐயா அவர்கள்
வலைத்தளம்: புலவர் கவிதைகள்


ஆயிரம் ஆயிரம் பக்தர்கள் தினம் ஆடிப்பாடி வருகின்றார்

கந்துவட்டி மேலாகும் நாளு முயர்வே-

எம்மைக் கடங்காரன் ஆக்காதீர் கருணை காட்டும்!

பருவங்கள் மாறிட உலகமே மாறும்-

இதை படிக்கின்ற மாணவர் உணரவே கூறும்

விண்முட்டும் பலமாடி அடுக்கே எங்கும்-

நீண்ட வீதிகளின் இருமருங்கும் பெலிவாய் ஓங்கும்


மரபுக்கவிதைகள் படைப்பதில்
வல்லவர் + நல்லவர் இவர்



144. திரு. சென்னை பித்தன் அவர்கள்
வலைத்தளம்: நான் பேச நினைப்பதெல்லாம்

சொடக்குப்போடும் நேரத்தில்
சிவப்பு விளக்கும் சின்னப் பையனும்
வாலிப, வயோதிக அன்பர்களே
வெவகாரம் வேலுச்சாமியும் செருப்பும்
நான் தான் சமையல்காரி அலமேலு!
என் விகடனில் என் வலைப்பூ

இவரின் படைப்புகள் மிகச்சிறியதாகவும்
அதே சமயம் நம்மை சிந்திக்க வைப்பதாகவும் 
இருப்பது உண்டு. 
மிகவும் உற்சாகமான எழுத்தாளர்.


145.  திரு. வே. நடன சபாபதி அவர்கள்
வலைத்தளம்: நினைத்துப்பார்க்கிறேன்


நினைவோட்டம் தொடர் - பகுதி-1
நினைவோட்டம் தொடர் - பகுதி-80

படித்தால் மட்டும் போதுமா

எல்லோரும் நல்லவரே

BOSSகள் பலவிதம்

வாடிக்கையாளர்களும் நானும்

மீண்டும் சந்தித்தோம்

போன்ற பல தலைப்புகளில் தன் அனுபவத்தினை 
தொடர் பதிவுகளாகக் கொடுத்துள்ளார்கள்.

தற்சமயம் இவர் எழுதிவரும் 
சுவாரஸ்யமானதோர் தொடரின் தலைப்பு:
’ஏமாற்றுவதும் ஒரு கலைதான்’

- பகுதி-1 க்கான இணைப்பு
- பகுதி-30 க்கான இணைப்பு

இந்தக்கட்டுரை மேலும் தொடர்கிறது .....


இவரின் அனுபவபூர்வமான பல படைப்புகள்
நம்மை நம் வாழ்க்கையில் ஏமாறாமல்
உஷாராக இருக்க மிகவும் உதவக்கூடியவை.



146.  டாக்டர் திரு. M K முருகானந்தன்  அவர்கள்
வலைத்தளம்: ஹாய் நலமா?


நீரழிவினால் ஏற்படும் கண் பார்வை பாதிப்புகள்
செயற்கை இனிப்புகளை உபயோகிக்கலாமா?
அவை ஆபத்து அற்றவையா?
உயர் இரத்த அழுத்தம்
சில புதிய தகவல்கள்

உடல் ஆரோக்யம் பற்றிய 
இன்னும் ஏராளமான சுவையான செய்திகள் 
தாராளமாகக் கொட்டிக்கிடக்கின்றன
இவரின் பதிவுகளில்.

அனைவரும் படித்து பயன்பெறலாம்.






அமைதியான சாதனையாளர் 
147.  முனைவர் திரு. B. ஜம்புலிங்கம்  அவர்கள்
வலைத்தளங்கள்: 
Dr. B. Jambulingam
சோழ நாட்டில் பெளத்தம்

விக்கிபீடியா: 200ஆவது பதிவு, 5000ஆவது தொகுப்பு

இளைய மஹாமகம் தேரோட்டம்
திரிவேணி சங்கமம்

தஞ்சை பெரிய கோயில் தேரோட்டம்
நாவுக்கரசர் தேவாரம் - ஐந்தாம் திருமுறை

இவர் வெளியிட்டுள்ள நூல்கள்

  
  
   
  

முழுக்க முழுக்க இவரின் பௌத்த ஆய்வு 
தொடர்பானவைகளைப் படிக்க: 

பௌத்தம் தவிர இவரின் 
பிற வாசிப்புகள் + அனுபவங்கள் படிக்க:

 

தணிக்கைக் குழு ஒன்று, மிகப்பெரியக் கத்திரிக்கோலுடன், எப்பொழுதும் தயாராய்க் காத்திருக்கும் விக்கிப்பீடியால் எழுதும் ஒவ்வொரு வார்த்தைக்கும் ஆதாரத்தைக் காட்டியாக வேண்டும், அடிக்குறிப்பு அவசியம் சேர்த்தே ஆக வேண்டும்.




இருப்பினும் நம் 


முனைவர் பா.ஜம்புலிங்கம் ஐயா அவர்கள் 

ஆர்ப்பாட்டமின்றி, அமைதியாக 

தமிழ் விக்கிபீடியாவில் முழுதாய் 200 பதிவுகளை 

பதிவேற்றிச் சாதனை படைத்திருக்கிறார்.


அவருக்கு நம் ஸ்பெஷல் பாராட்டுகள்.


 







148. சுய அறிமுகத்தில் சில ...

 

பெருங்’குடி’ மகன்களையும், ’குடி’வெறியர்களையும், 

அந்தக்குடிப்பழக்கம் மறக்க இப்போதெல்லாம் 

மன நோய்  மருத்துவ மனைகளுக்குக் கூட்டிச் சென்று 

ஏதேதோ வைத்தியம் செய்கிறார்கள். 


அந்தக்காலத்தில் நான் என் குடியை மறக்கவே 

என்னைப் பள்ளிக்கூடத்தில் சேர்த்து விட்டார்களாம். 



ஆமாங்க ............... :)



மேலும் இதைப்பற்றி சுவாரஸ்யமாகப் படிக்க 


இதோ இணைப்புகள் ! 








       


 



oooooOooooo 









மீண்டும் நாளை சந்திப்போம் !







என்றும் அன்புடன் தங்கள்

 

[வை. கோபாலகிருஷ்ணன்]