என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.
ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவா அனுக்ரஹ அமுதம். லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவா அனுக்ரஹ அமுதம். லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 14 டிசம்பர், 2013

95 / 2 / 2 ] வண்ணக்கிளி.... சொன்னமொழி.... என்ன மொழியோ?

  

 

விளக்கேற்றி வைக்கிறேன் ... 

விடிய விடிய எரியட்டும் !

நடக்க போகும் நாட்கள் எல்லாம் 

நல்லதாக நடக்கட்டும் !!

  


அன்புடையீர்,


அனைவருக்கும் வணக்கம்.


28.05.2013 அன்று தொடங்கிய இந்தத்தொடரின் முதல் 90 

பகுதிகள் மட்டும் 04.12.2013 அன்று நிறைவடைந்துள்ளன.


இந்தத்தொடருக்கு 73 ஆண்களும் 63 பெண்களுமாக 

ஆகமொத்தம் இதுவரை 136 நபர்கள் அவ்வப்போது வருகை தந்து 

தங்களின் மேலான கருத்துக்களை அளித்து உற்சாகப்படுத்தியுள்ளனர்.


அவர்கள் அனைவரின் பெயர்களையும் ஏற்கனவே 

தனித்தனியே குறிப்பிட்டிருந்தேன். 


இணைப்புகள் இதோ:



1 to 57 பெண்களுக்கான முதல் பட்டியல்


1 to 64 ஆண்களுக்கான முதல் பட்டியல்


58 to 61 - 4 பெண்கள் மற்றும் 

65 to 70 - 6 ஆண்களுக்கான  அடுத்த உபரிப் பட்டியல்


62 and 63 - 2 பெண்கள்  மற்றும்

71 and 72 - 2 ஆண்களுக்கான  அடுத்த உபரிப் பட்டியல்


ஆண்களில் இப்போது புதிய வருகை தந்துள்ளவர்:


73. Mr. CHELLAPPA YAGYASWAMY  அவர்கள்


-=-=-=-=-


அனைவருக்கும் என் மனமார்ந்த 


இனிய அன்பு நன்றிகள்.




இந்தத்தொடரின் முதல் 90 பகுதிகளுக்கு 


இதுவரை கிடைத்துள்ள வரவேற்புகள் பற்றி 


என் கணக்குப்பிள்ளை கிளி, கிளி ஜோஸ்யம் 


போலச்சொல்லும் புள்ளி விபரங்கள்  


இதோ தங்கள் பார்வைக்காக:



    






Position As On 13th December, 2013 - 10 PM [I.S.T]



இந்தத்தொடருக்கு அவ்வப்போது 

வருகை தந்துள்ளவர்களின் எண்ணிக்கை : 



ஆண்கள் :      73 


பெண்கள்:     63 

-------------------------

மொத்தம்:   136


-------------------------




முதல் 90 பகுதிகளுக்கு மட்டும்


இதுவரை கிடைத்துள்ள பின்னூட்டங்கள் 






ஆண்களிடமிருந்து:-          1847




பெண்களிடமிருந்து:-         2668


--------------------------------------------------



மொத்த எண்ணிக்கை:-   4515

--------------------------------------------------







அனைவரும் ஜூஸ் சாப்பிடுங்கோ !



இந்தத்தொடரின் பகுதி-1 முதல் பகுதி-90 வரை 


தொடர்ச்சியாக வருகை தந்து கருத்தளித்து, 



உற்சாகம் கொடுத்துள்ள 


11பெண்கள் + 7 ஆண்கள்  


ஆகமொத்தம் 18 நபர்களுக்கும், 

வழக்கம்போல் கற்பனையில்


ஸ்பெஷல் ட்ரீட்மெண்ட் + 

பரிசுகள் கொடுக்கப்பட்டுள்ளன.



100% ATTENDANCE 

{ 90 out of 90 }





திருமதிகள்: 


01] அதிரா அவர்கள்  

02] ஆதி வெங்கட் அவர்கள்   

03] கீதா சாம்பசிவம் அவர்கள்  

04] இராஜராஜேஸ்வரி அவர்கள்  

05] காமாக்ஷி மாமி அவர்கள்  

06] மாதேவி  அவர்கள்  

07] மேனகா அவர்கள் 

08] மிடில் க்ளாஸ் மாதவி அவர்கள்  

09] ராஜலக்ஷ்மி பரமசிவம் அவர்கள்  


10] ரஞ்ஜனி நாராயணன் அவர்கள்  

11] விஜி [விஜயலக்ஷ்மி கிருஷ்ணன்] அவர்கள் 




 








  

 

ooooOoooo

திருமதி  ரஞ்ஜனி நாராயணன் அவர்களுக்கு
சென்ற பட்டியலில் கொடுக்க இயலாமல் போய்
இப்போது கொடுக்கப்பட்டுள்ளது. 



ooooOoooo

 



  




100% ATTENDANCE 



{ 90 out of 90 }




திருவாளர்கள்:


01] அன்பின் சீனா ஐயா அவர்கள் 

02]  திண்டுக்கல் தனபாலன் அவர்கள்

03] கரந்தை ஜெயக்குமார் அவர்கள்

04] பட்டாபிராம அண்ணா அவர்கள்

05] E.S. சேஷாத்ரி  அவர்கள்

06] தி. தமிழ் இளங்கோ அவர்கள்

07] வெங்கட் நாகராஜ் அவர்கள் 



 
 

  


   




*************************

ஒருசில  தவிர்க்க முடியாத
 சூழ்நிலைகளால்
இன்று இந்தப்பட்டியலில் 
இடம்பெற முடியாமல் போனவர்கள்:

01. திருமதி கோமதி அரசு அவர்கள்  89/90

02. திருமதி பிரியா ஆனந்தகுமார் அவர்கள்  89/90

*************************

  1. தங்கத் தமிழினில் அழகிய ஆக்கம் அளித்துள்ள
    ’பத்தரை மாத்துத் தங்கமே உன்னை நான்’
    பாராட்டுகிறேன், வாழ்த்துகிறேன். ;)

    Replies


    1. கோபாலகிருஷ்ணன் ஐயா, தங்களின் மனம் நிறைந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் போதாது. எங்கே எனது மாங்கனிச் சாறு ?..:))) மிக்க நன்றி ஐயா மனதார பாராட்டி வாழ்த்தியமைக்கு .

   


பதிவுக்கு ஒளியேற்றி உதவியுள்ள 

’பத்தரைமாத்துத் தங்கத்திற்கு’

விரும்பியபடி மேங்கோ ஜுஸ் 

அளிக்கப்பட்டுள்ளது


       


________________________________________________



இன்று கற்பனையில் பரிசு பெற்ற உங்கள் 

அனைவருக்கும் என் மனமார்ந்த 

இனிய அன்பு நன்றிகள் + 

நல்வாழ்த்துகள்.





தொடர்ந்து ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளின்

அமுத மழையில் நனைய  

அன்புடன் வாருங்கள்.

    


ooooooooooOoooooooooo







ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளின் 

 ’அமுத மழை ’

தொடர்ந்து பொழியும்.




இதன் தொடர்ச்சி

நாளை மறுநாள் வெளியாகும்.




என்றும் அன்புடன் தங்கள்

வை. கோபாலகிருஷ்ணன்