2
வலைச்சர ஆசிரியராக
வை. கோபாலகிருஷ்ணன்
13ம் திருநாள்
13.06.2015
67. இறை வணக்க +
இயற்கை வணக்க
இடுகைகள்:
ஞானத்தலைவி கோதை-34
68. திரு. E.S. சேஷாத்ரி அவர்கள்
வலைத்தளம்: காரஞ்சன் (சேஷ்)
நம்பிக்கைக் கீற்று
http://www.esseshadri. blogspot.com/2012/10/blog- post_4.html
மீட்டிட வருவானோ?
http://esseshadri.blogspot. com/2012/04/blog-post_12.html
வேர்களை மறவா விழுதுகள்
http://esseshadri.blogspot. com/2011/12/blog-post_18.html
புற்றுநோயைப் புரையோட விடலாமா?
மீட்டிட வருவானோ?
http://esseshadri.blogspot.
வேர்களை மறவா விழுதுகள்
http://esseshadri.blogspot.
புற்றுநோயைப் புரையோட விடலாமா?
69. திரு. ரியாஸ் அஹமத் அவர்கள்
வலைத்தளம்: நுனிப்புல்லில் ஓர் பனித்துளி

கொலை + தற்கொலை = சிறை
[இந்தப்பதிவும், அதிலுள்ள பின்னூட்டங்களும் அனைவரும்
அவசியமாகப் படிக்க வேண்டிய முக்கியத்துவம் வாய்ந்தவைகளாகும்]
விஸ்வரூபம் விஷப்பரீட்சையே
[இந்தப்பதிவும், அதிலுள்ள பின்னூட்டங்களும் அனைவரும்
அவசியமாகப் படிக்க வேண்டிய முக்கியத்துவம் வாய்ந்தவைகளாகும்]
வெள்ளை மாளிகையும் முதலாளியின் தற்கொலையும்
இசை ஆர்வமுண்டோ? வாங்க நீங்களும் பாடலாம்
மீண்டும் ஒரு காதல் Take off
உருகும் பிரெஞ்சுக் காதலி - அறிமுகம்
மலையகத்தில் முகம் தொலைத்தவன் - 1
http://www.thanimaram.org/
நிஜம் சொல்லும் கதை
71. திரு. விமலன் அவர்கள்
வலைத்தளம்: சிட்டுக்குருவி
தரைதொட்ட வண்ணத்துப்பூச்சி
பூப்பதெல்லாம்
பிரம்படி
1) காக்காச் சோறு
3) வேர்களற்று
4) பூப்பதெல்லாம்
5) பந்தக்கால்
72. கவிஞர் திரு. நா. முத்துநிலவன் அவர்கள்
வலைத்தளம்: வளரும் கவிதைகள்
இதுவரை இவர் தமிழில் மூன்று நூல்கள்
வெளியிட்டுள்ளார்கள் எனத்தெரிகிறது.
பட்டதாரி தமிழாசிரியராகவே
பல்லாண்டுகள் மகிழ்ச்சியுடன் பணியாற்றி
சமீபத்தில் பணிஓய்வு பெற்றவர்.
மிகச்சிறப்பான எழுத்தாளர் ... கவிஞர் ...
தொலைகாட்சி பட்டிமன்ற நிகழ்ச்சிகளில் அடிக்கடி
கலந்துகொள்ளும் மிகச்சிறப்பான பேச்சாளரும்கூட.
தமிழ் ஆர்வம் மிக்க இவரின் வலைப்பக்கம்
ஏராளமான பதிவுகள் தாராளமாக உள்ளன.
சமீபத்தில் நான் படிக்க நேர்ந்த ஒரு பதிவு இதோ:
பணி ஓய்வு பெற்றேன், நன்றி, வணக்கம்.
அதில் என்னை மிகவும் கவர்ந்த வரிகள்:
”எந்த வேலையாக இருந்தாலும்
தன்னார்வமாய் அதைச் செய்யும் போது
கிடைக்கும் மனநிறைவு,
பதவி உயர்வால் கிடைக்கும் தற்காலிகப்
பெருமையில் நிச்சயம் கிடைக்காது.”
”எதையும் கஷ்டப்பட்டுச் செய்தால் சரியாக வராது,
இஷ்டப்பட்டுச் செய்தால் நிறைவாக அமையும்“
துணைவியார் திருமதி டோரதி அவர்களுடன்
”ஞானாலயா” திரு. கிருஷ்ணமூர்த்தி அவர்கள்.
oooooOooooo
இவர்களைத் தொடர்பு கொள்ள
திரு. பா. கிருஷ்ணமூர்த்தி, ஞானாலயா ஆய்வு நூலகம்,
6, பழனியப்பா நகர், திருக்கோகர்ணம்,
புதுக்கோட்டை 622 002 தமிழ்நாடு.
தொ.பே. எண்: 04322-221059 மொபைல்: (0) 9965633140
oooooOooooo
சமூக சேவைகளை அறிய
இன்னொரு ’உ.வே.சா’ மற்றும்
திரு. கிருஷ்ணமூர்த்தி தம்பதியினரின்
’75ஆம் அகவை - பவளவிழா’
-oOo-
இந்த இனிய விழாவினையொட்டி
15.08.2015 மற்றும் 16.08.2015 ஆகிய இருநாட்களுக்கு
புதுக்கோட்டையில்
நூல்கள் மற்றும் மலர் வெளியீடுகள் என
பெரிய அளவில் ஏற்பாடுகள் நடந்துகொண்டிருக்கின்றன.
தமிழ் எழுத்தாளர் + வாசிப்பை நேசிப்பவர் என
அனைவர் பங்கும் ஏதாவது ஒரு வகையில்
வரவேற்கப்படுகிறது.
-oOo-
இந்த இனிய விழாவினைப்பற்றி
மேலும் தகவல்கள் அறிய
விழாவின் ஒருங்கிணைப்பாளர்
விழாவின் ஒருங்கிணைப்பாளர்
நண்பர் ’வைகறைவாணன்’ அவர்களுடன்
9445182142
அலைபேசியில்
தொடர்பு கொள்ளவும்.
ஓர் முக்கிய அறிவிப்பு
அன்புடையீர்,
அனைவருக்கும் வணக்கம்.
சில தவிர்க்க இயலாத காரணங்களால்
இன்றுடன் நான் என் வலைச்சர ஆசிரியர் பணியினை
இதுவரை எனக்கு, வலைச்சர ஆசிரியராகப் பணியாற்ற
வாய்ப்பளித்த வலைச்சர நிர்வாகிகளுக்கு
அடுத்தவார வலைச்சர ஆசிரியர் அவர்களை
வருக! வருக!! வருக!!!
என இருகரம் கூப்பி வரவேற்று மகிழ்கிறேன்.
இதுவரை வலைச்சரத்திற்கு தினமும் வருகை தந்து
எனக்கு ஒத்துழைப்பும், ஊக்கமும், உற்சாகமும் அளித்துள்ள
பதிவுலக நண்பர்கள் அனைவருக்கும்
என் மனம் நிறைந்த இனிய நன்றிகளை
அன்புடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
வலைச்சரத்தில் அன்றாடம் என்னால் இதுவரை
அடையாளம் காட்டப்பட்டவர்களின்
வலைத்தளங்களுக்குச் சென்று,
தினமும் தகவல் தெரிவித்து உதவிய
திருமதி. ஆதி வெங்கட் அவர்கள்
திரு. தி. தமிழ் இளங்கோ அவர்கள்
திரு. புதுவை வேலு அவர்கள்
ஆகிய மூவருக்கும் என் கூடுதல் ஸ்பெஷல்
நாளை முதல் வழக்கம்போல் என்
வலைத்தளத்தினில்
நாம் தினமும் சந்தித்து மகிழ்வோம்.
என்றும் அன்புடன் தங்கள்
[வை. கோபாலகிருஷ்ணன்]
வலைச்சர வெளியீடு:
வலைச்சர ஆசிரியராக கோபு - 13ம் திருநாள்
Secured Tamilmanam Votes: 13
Total No. of Comments : 52 +

















