என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

ஞாயிறு, 5 ஜூலை, 2015

நினைவில் நிற்போர் - 35ம் நிறைவுத் திருநாள்

2
ஸ்ரீராமஜயம்


நினைவில் நிற்கும்

பதிவர்களும், பதிவுகளும்

35ம் நிறைவுத் திருநாள் 

05.07.2015






231. திருமதி.  இராஜராஜேஸ்வரி  அவர்கள்
வலைத்தளம்: KRISHNA


HANUMAT KALYANAM















232. செல்வி: மெஹ்ருன் நிஸா அவர்கள்



(MEHRUN NIZA)




வலைத்தளம்: வசந்தம் 







புத்தம் புதிய பதிவர் !





நோன்பு கஞ்சி



குட் மார்னிங் !







233. திருமதி. ஜெயஸ்ரீ ஷங்கர் அவர்கள்






இவர்கள் வெளியிட்டுள்ள சிறுகதைத் தொகுப்பு நூல்





இவரது பல சிறுகதைகள் 1988ல் பெண்மணி, மங்கை, மங்கையர் மலர் போன்ற மகளிர் பத்திரிகைகளில் வெளி வந்துள்ளன. 2009ம் ஆண்டு முதல் இணைய தளத்தின் முன்னணி வார இதழ்களான திண்ணை, வல்லமை, வெற்றிநடை. மூன்றாம்கோணம், சிறுகதைகள்.காம் போன்ற வலைத்தளங்களிலும், குங்குமம், தோழி ஆகிய தமிழ் பத்திரிகைகளிலும் பிரசுரமாகி வருகின்றன.


{ திருமதி. ஜெய்ஸ்ரீ ஷங்கர் அவர்களின் தந்தை காலம்சென்ற திரு. பேரை சுப்ரமணியன் என்பவரும் ஓர் மிகச்சிறந்த எழுத்தாளர் என்பது குறிப்பிடத்தக்கது. 1960-இல் அவரின் பல்வேறு சிறுகதைகள் ஆனந்த விகடன், கல்கி, கலைமகள், குமுதம் போன்ற முன்னணி பத்திரிகைகளில் பிரசுரமாகியுள்ளன. அவைகள் பல பரிசுகளையும் வென்றுள்ளன. மேலும் இவரின் தந்தை அகில இந்திய வானொலியில் ஒலிபரப்பாகிய பல நாடகங்களின் கதாசிரியரும் ஆவார். }





வலைத்தளங்கள்:




i) பாவை விளக்கு 





ii) பஞ்சு மிட்டாய்


iii) சாந்திக் குடில்


iv) சிந்தாமணி





மாய முகமூடி

அடித்தாரைச் சொல்லி அழு

பாட்டி வீடும் மதுரையும்







    




234. திருமதி. ஆதி வெங்கட் அவர்கள்


வலைத்தளங்கள்: 

கோவை2தில்லி

சாப்பிட வாங்க

ரசித்த பாடல்



 

திருவரங்கத்து குட்டி பதிவர் மாநாடு

முத்தங்கி சேவை

மாங்காய் இஞ்சி ஊறுகாய்

மணமாலையும் மஞ்சளும் சூடி....










    





235. திருமதி. மனோ சாமிநாதன் அவர்கள்


வலைத்தளங்கள்: 

கை மணம்

முத்துச்சிதறல்



அழகிய அதிசயங்களும் உலக சாதனைகளும்

வலிகள்

எழில்மிகு பாண்டுரங்கன் கோயில்

http://muthusidharal.blogspot.in/2013/06/blog-post.html

இந்தப்புன்னகை என்ன விலை? [ஓவியம்]

பென்சில் ஓவியம் - சிவாஜி கணேசன்


சமையல் அறை நிவாரணிகள்









    




236. திருமதி. மஞ்சுபாஷிணி அவர்கள்



வலைத்தளம்: கதம்ப உணர்வுகள்




நட்பு

துக்கடா சாரும் .... டென்ஷன் அலமேலுவும் ....

உறவுகள்

மனைவி அமைவதெல்லாம் ....










    




237.  திருமதி.  கீதா மதிவாணன் அவர்கள்


வலைத்தளம்: கீதமஞ்சரி 








மண்ணாசையோடீ...

வானரக்கண்ணே .. என் காதல் பெண்ணே!

மகிழ்வு தரும் அங்கீகாரங்கள்

சிறுகதை விமர்சனப்போட்டிகளில் ஹாட்-ட்ரிக் பரிசு

http://geethamanjari.blogspot.in/2014/06/blog-post_16.html

இரண்டாவது சுற்று

’சிறுகதை விமர்சனப் போட்டி’களில்

கன(பரிசு)மழை

காதல் காதல் காதல் .. காதல் போயின் ....

அறுந்த செருப்பு








    



Sl. Nos: 234 to 237 ஆகிய இவர்கள் 

நால்வருக்குள்ளும் ஓர் ஒற்றுமை உள்ளது.

இவர்கள் நால்வரும் இதுவரை வலைச்சர ஆசிரியர்களாக

மும்முறை பொறுப்பேற்றுக் கொண்டுள்ளதுடன்,

ஒவ்வொருமுறையும் என் வலைத்தளத்தினையும்

வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி சிறப்பித்துள்ளனர்.




கதம்ப உணர்வுகள்:                                10/2012, 02/2014, 11/2014


கீதமஞ்சரி:                                                   03/2012, 01/2014, 09/2014



கோவை2தில்லி:                                      10/2011, 01/2014, 12/2014


முத்துச்சிதறல்:                                         08/2011, 01/2013, 01/2015




நால்வரின் வலைச்சர அறிமுக இணைப்புகள்

















இவர்கள் நால்வருக்கும் என் ஸ்பெஷல் நன்றிகள்.









238. சுய அறிமுகத்தில் ஒன்றே ஒன்று



திருச்சி பற்றிய சிறப்புக் கட்டுரை

 
 






இன்றுடன், இத்துடன் 


இந்தத்தொடரினை


மிகச்சுருக்கமாக முடித்துக்கொண்டு


அனைவருக்கும் அன்புடன்


நன்றிகூறி விடைபெறுகிறேன்.




வணக்கம்.








என்றும் அன்புடன் தங்கள்


 


[வை. கோபாலகிருஷ்ணன்]








பின் குறிப்பு:




என்னுடைய வலையுலக நட்பு வட்டம் சற்றே பெரிதாக அமைந்துள்ளது. கடந்த ஐந்து வாரங்களாக நம் பதிவர்களில் சிலரை மட்டுமே தேர்ந்தெடுத்து, வலைச்சரத்திலும், இங்கு என் வலைத்தளத்திலும் நான் தொடர்ந்து அடையாளம் காட்டி சிறப்பித்து வந்துள்ளேன்.




நான் இதுவரை தேர்ந்தெடுத்து 

தொகுத்துக் கொடுத்துள்ள வலைப்பதிவர்கள் பட்டியலின் 

பின்னணியில் ஒருசில குறிப்பிட்ட காரணங்கள் அடங்கியுள்ளன. 

அந்தக் காரணங்களை மட்டும் 

இங்கு நான் குறிப்பிட்டுச் சொல்லிக்கொள்கிறேன். 



இதில் எந்தக்குறிப்பிட்ட காரணம் அல்லது காரணங்களுக்காக 

நாம் அடையாளம் காட்டப்பட்டுள்ளோம் என்பதை அவரவர்களே 

நினைத்துப்பார்த்து மகிழ்ந்துகொள்ளட்டும் என நினைத்து, 

அதுபற்றி ஏதும் நான் தனித்தனியே இங்கு

குறிப்பிட்டுச் சொல்லாமல் விட்டுள்ளேன்.


-=-=-=-=-=-=-=-=-



என் தேர்வுகளுக்கான அடிப்படைக் காரணங்கள் :




1) என்னால் இதுவரை அடையாளம் காட்டப்பட்டுள்ள 170 பதிவர்களில், 66 பதிவர்கள், அவர்கள் வலைச்சர ஆசிரியராகப் பணியாற்றிய போது, என்னையும் என் வலைத்தளத்தினையும், அடையாளம் காட்டி, சிறப்பித்திருந்தவர்கள். அவர்கள் அனைவரையும் நானும் இங்கு அடையாளம் காட்டி சிறப்பிக்க வேண்டியது என் கடமையாகவும், நன்றியுடன் கூடிய செயலாகவும் இருக்கும் என நினைத்து, முதலில் அவர்கள் பெயர்களையெல்லாம் தேர்ந்தெடுத்துக்கொண்டேன்.  இந்த 66 நபர்களிலேயே ஒருசிலருடன் மட்டும், எனக்கு இன்றுவரை அதிகமாகப் பரிச்சயம் ஏதும் இல்லை என்பதையும் சொல்லிக்கொள்கிறேன். 

2) அடுத்ததாக என் தொடர்பு எல்லைக்குள் எப்போதுமே உள்ள, என் உண்மையான நலம் விரும்பிகள், இனிய நட்புறவுகள், என்மீது எப்போதுமே பாசமும், நேசமும், ஆத்மார்த்தமான அன்பும், பிரியமும் அதிகம் வைத்துள்ளவர்களைத் தேர்ந்தெடுத்துக்கொண்டுள்ளேன்.  


3) அடுத்ததாக நான் இதுவரை நேரில் சந்தித்துப் பேசிடும் வாய்ப்பளித்துள்ள பதிவர்களில் ஒருசிலரை மட்டும் தேர்ந்தெடுத்துக்கொண்டுள்ளேன். 


4) அடுத்ததாக என் வலைத்தளப் பதிவுகள் பலவற்றில், அந்த நாட்கள் முதல் இந்த நாட்கள் வரை (02.01.2011 to 31.03.2015) தொடர்ச்சியாக அல்லது அவ்வப்போதாவது வருகை தந்து மிகச்சிறப்பான பின்னூட்டங்கள் கொடுத்து, என்னை மகிழ்வித்துள்ள பதிவர்களைத் தேர்ந்தெடுத்துக்கொண்டுள்ளேன். 

5) அதற்கு அடுத்ததாக, சமீபத்தில் சென்ற ஆண்டு (2014) என் வலைத்தளத்தினில் நான் தொடர்ச்சியாக நடத்திய 40 வார சிறுகதை விமர்சனப்போட்டிகளில் கலந்துகொண்டு சிறப்பித்தவர்களில் பெரும்பாலானோரைத் தேர்ந்தெடுத்துக்கொண்டுள்ளேன்.

6) அடுத்ததாக என் பதிவுகள் பக்கமே அவர்கள் சுத்தமாக வராது போனாலும்கூட, நான் விரும்பிப்போய் பார்க்கும் + படிக்கும் (பின்னூட்டமிட்டிருப்பேன் எனவும் நிச்சயமாகச் சொல்லமுடியாது) ஒருசில சுவாரஸ்யமான எழுத்தாளர்களின் வலைத்தளங்களையும் தேர்ந்தெடுத்துக்கொண்டுள்ளேன்.

7) இறுதியாக, ஏற்கனவே வடிவமைக்கப்பட்டுவிட்ட இந்தத்தொடரில், இடையே ஒருசில மாற்றங்கள் செய்ய நேர்ந்தபோது, ஒருசில புதியவர்களையும் இதில் நான் புதிதாக இணைத்துக்கொண்டேன். அதாவது இந்த என் தொடருக்கு (01.06.2015 to 04.07.2015) மட்டுமாவது, ஆர்வத்துடன் அவ்வப்போது கொஞ்சம் எட்டிப்பார்த்து (வருகை தந்து), சற்றே வித்யாசமாக பின்னூட்டமிட்டுள்ளவர்களில், மிகச்சிலரை மட்டும் தேர்ந்தெடுத்துக்கொண்டுள்ளேன்.  



oooooOooooo





என்னால் இந்தத்தொடரில் அடையாளம் காட்டப்பட்டுள்ள, பழைய பதிவர்களில் சிலரும்கூட, இப்போது தங்களின் வலைத்தளத்தினில் புதிய பதிவுகள் ஏதும் வெளியிடாமல், சற்றே தங்களை வலையுலகத்திலிருந்து மறைத்துக்கொண்டுள்ளார்கள் என்பதை நினைக்க கொஞ்சம் வருத்தமாகத்தான் உள்ளது. ஒவ்வொருவருக்கும் எவ்வளவோ பிரச்சனைகள் இருக்கக்கூடும். இருப்பினும் அவர்கள் அனைவரும் மாதம் ஒரு பதிவு வீதமாவது தங்களின் வலைத்தளத்தினில் வெளியிட்டு மீண்டும் வலையுலகில் பழையபடி ஜொலிக்க வேண்டுமாய் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.





இந்தத்தொடரில், என் சுய அறிமுகப்பதிவுகள் தவிர,

என்னால் அடையாளம் காட்டப்பட்டு சிறப்பிக்கப்பட்டுள்ள 

இதர பதிவர்களின் மொத்த எண்ணிக்கை:  170 ஆகும். 



{ பெண்கள்: 100 + ஆண்கள்: 70 = ஆக மொத்தம் : 170 }







INDEX FOR EASY REFERENCE:


VGK's Self Introductions: 

ALL THE 35 POSTS FROM 01.06.2015 TO 05.07.2015
EXCEPT 11th, 12th & 13th JUNE, 2015

சுய அறிமுகப்பதிவுகள்


அடையாளம் காட்டி சிறப்பிக்கப்பட்ட மற்ற பதிவர்கள்


திருமதிகள் [100 LADIES]


001. இராஜராஜேஸ்வரி  2ம் திருநாள் முதல் 35ம் நிறைவுத் திருநாள் வரை தினமும்

006. ஞா. கலையரசி 4ம் திருநாள்

007. உஷா அன்பரசு   4ம் திருநாள் 

008. ஆச்சி - பரமேஸ்வரி  4ம் திருநாள்

009. ஜெயந்தி ஜெயா   4ம் திருநாள்  

010. தேனம்மை லெக்ஷ்மணன் 6ம் திருநாள்

011. மிடில் கிளாஸ் மாதவி  6ம் திருநாள்

012. சுஹராஜி (ரேவதி வெங்கட்) 6ம் திருநாள்

013. ரமாரவி [ராம்வி] 6ம் திருநாள்

014. அன்புடன் மலிக்கா 8ம் திருநாள்

015. லக்ஷ்மி  8ம் திருநாள்

016. ஷக்தி பிரபா 8ம் திருநாள்

017. கோமதி அரசு 8ம் திருநாள்

018. ஏஞ்சலின்  10ம் திருநாள்

020. ராஜலக்ஷ்மி பரமசிவம்  10ம் திருநாள்

021. ரஞ்ஜனி நாராயணன்  10ம் திருநாள்

022. சித்ரா  12ம் திருநாள்

023. அம்முலு  12ம் திருநாள்

024. அதிரா  12ம் திருநாள்

025. காயத்ரி தேவி  12ம் திருநாள்

026. இளமதி  12ம் திருநாள்

027. யுவராணி  14ம் திருநாள்

028. புவனா [அப்பாவி தங்கமணி]  14ம் திருநாள்

029. மாலதி  14ம் திருநாள்

030. தமிழ்முகில் 14ம் திருநாள்

031. கவிநயா  16ம் திருநாள்

032. ஆசியா உமர்  16ம் திருநாள்

033. அம்பாளடியாள்  16ம் திருநாள்

034. கீதா சாம்பசிவம்  16ம் திருநாள்

035. அருள்மொழி [தென்காசித் தமிழ்ப் பைங்கிளி] 18ம் திருநாள்

036. ஸாதிகா  18ம் திருநாள்

037. நுண்மதி  18ம் திருநாள்

038. ஜலீலா கமல்  18ம் திருநாள்

039. ராஜி [காணாமல் போன கனவுகள்] 20ம் திருநாள்

040. மைதிலி கஸ்தூரி ரெங்கன்  20ம் திருநாள்

041. இனியா   20ம் திருநாள்

042. R. உமையாள் காயத்ரி   20ம் திருநாள்

043. சிவகாமி [பூந்தளிர்-3]  22ம் திருநாள்

044. பவித்ரா  நந்தகுமார் 22ம் திருநாள்

045. ராதாபாலு  22ம் திருநாள்

046. விஜி  [விஜயலக்ஷ்மி கிருஷ்ணன்] 22ம் திருநாள்

047. சாகம்பரி  24ம் திருநாள்

048. நிலாமகள்   24ம் திருநாள்

049. உஷா ஸ்ரீகுமார்   24ம் திருநாள்

050. பார்வதி இராமச்சந்திரன்   24ம் திருநாள்

051. காமாக்ஷி  26ம் திருநாள்

052. பத்மாசூரி    26ம் திருநாள்

053. ருக்மணி சேஷசாயி    26ம் திருநாள்

054. பவள சங்கரி   26ம் திருநாள்

055. மேனகா சத்யா  27ம் திருநாள்


056. மாதேவி  27ம் திருநாள்

057. ராதாராணி  27ம் திருநாள்

058. சசிகலா  27ம் திருநாள்

059. சாந்தி மாரியப்பன்  28ம் திருநாள்

060. சந்திரகெளரி    28ம் திருநாள்

061. மஹேஸ்வரி பாலச்சந்திரன்    28ம் திருநாள்

062. வல்லிசிம்ஹன்    28ம் திருநாள்

063. அதிசயா    28ம் திருநாள்

064. ரோஷ்ணி    28ம் திருநாள்

065. ஷரோன்    28ம் திருநாள்

066. பவித்ரா    28ம் திருநாள்

067. விஜி பார்த்திபன்  29ம் திருநாள்

068. கெளசல்யா   29ம் திருநாள்

069. எழில்   29ம் திருநாள்

070. ஹேமா   29ம் திருநாள்

071. ரியா   29ம் திருநாள்



074. பட்டு - PATTU RAJ (வெற்றிமகள்)  29ம் திருநாள்

075. வேதா இலங்காதிலகம்  30ம் திருநாள்

076. ராமலக்ஷ்மி   30ம் திருநாள்

077. வித்யா சுப்ரமணியம்   30ம் திருநாள்

078. LEELA GOVIND   30ம் திருநாள்

079. வி. கிரேஸ் பிரதீபா   30ம் திருநாள்

080. கோவை. மு. சரளா   30ம் திருநாள்

081. விஜி சத்யா   30ம் திருநாள்

082. அனுராதா ப்ரேம்   30ம் திருநாள்

083. சங்கீதா நம்பி  31ம் திருநாள்


085. ஷைலஜா   31ம் திருநாள்

086. விடிவெள்ளி ஷெண்பகம்   31ம் திருநாள்


088. பூங்குழலி   31ம் திருநாள்

089. இந்திரா   31ம் திருநாள்

090. ஆதிராமுல்லை   31ம் திருநாள்

091. சந்தியா  33ம் திருநாள்

092. புதுகைத்தென்றல்  33ம் திருநாள்

093. துளசி கோபால்  33ம் திருநாள்

094. தீபிகா  33ம் திருநாள்

095. அகிலா  33ம் திருநாள்

096. பிரியா  33ம் திருநாள்

097. பூவிழி  33ம் திருநாள்

098. பிரியா ஆனந்தகுமார்  33ம் திருநாள்

099. மெஹ்ருன் நிஸா  35ம் நிறைவுத் திருநாள்


100. ஜெயஸ்ரீ ஷங்கர்    35ம் நிறைவுத் திருநாள்




திருவாளர்கள் [ 70 GENTS ]



02. ரிஷபன் R. ஸ்ரீநிவாஸன்   3ம் திருநாள்

03. தி. தமிழ் இளங்கோ   3ம் திருநாள்

04. ரவிஜி (மாயவரத்தான் MGR)   3ம் திருநாள்

05. முனைவர் பழனி கந்தசாமி  5ம் திருநாள்

06.  துளஸிதரன் V தில்லையக்காது   5ம் திருநாள்

07.  யாதவன் நம்பி - புதுவை வேலு   5ம் திருநாள்

08. ஆரண்ய நிவாஸ் ராமமூர்த்தி   5ம் திருநாள்

09. L K - கார்த்திக்  7ம் திருநாள்

10. பச்சைத்தமிழன் பாரி. தாண்டவமூர்த்தி    7ம் திருநாள்

11. தமிழ்வாசி பிரகாஷ்   7ம் திருநாள்

12. வேடந்தாங்கல் கருண்    7ம் திருநாள்

14. மோகன்ஜி  9ம் திருநாள்

15. மகேந்திரன்  9ம் திருநாள்

16. மதுமதி  9ம் திருநாள்

17. விச்சு   11ம் திருநாள்

18. சீனி   11ம் திருநாள்

19. K G கெளதமன்   11ம் திருநாள்

20. முனைவர் இரா. குணசீலன்   11ம் திருநாள்


22.  E S சேஷத்ரி 13ம் திருநாள்

23. ரியாஸ் அஹமது   13ம் திருநாள்

24. தனிமரம் - தியாகராஜா சிவநேசன்   13ம் திருநாள்

25. சிட்டுக்குருவி - விமலன்   13ம் திருநாள்

26. கவிஞர் நா. முத்துநிலவன்    13ம் திருநாள்

27. துரை செல்வராஜு  15ம் திருநாள்

28. தளிர் - சுரேஷ்    15ம் திருநாள்

29. சொக்கன் சுப்ரமணியன்    15ம் திருநாள்

30. அ. பாண்டியன்    15ம் திருநாள்

31. ஜீவி  (JEEVI - G.V. Sir) 17ம் திருநாள்

32. சுந்தர்ஜி   17ம் திருநாள்

33. சீனா ஐயா   17ம் திருநாள்

34. பட்டாபிராமன்   17ம் திருநாள்

35. வெங்கட் நாகராஜ்  19ம் திருநாள்

36. அப்பாதுரை  19ம் திருநாள்

37. பால கணேஷ்  19ம் திருநாள்

38. மதுரைத்தமிழன் (அவர்கள் உண்மைகள்) 19ம் திருநாள்


39. கரந்தை ஜெயகுமார்  21ம் திருநாள்

40. எரிதழல் வாஸன்  21ம் திருநாள்


42. அ. முஹம்மது நிஜாமுத்தீன் 21ம் திருநாள்

43. ஸ்ரீராம்  23ம் திருநாள்

44. A.R. ராஜகோபாலன் (ஆயுத எழுத்து)   23ம் திருநாள்

45. திண்டுக்கல் தனபாலன்    23ம் திருநாள்

46. வேணு (சேட்டைக்காரன்)   23ம் திருநாள்

47. சொ. ஞான சம்பந்தம் ஐயா 25ம் திருநாள்

48. G. பெருமாள் செட்டியார்   25ம் திருநாள்

49. GMB ஐயா   25ம் திருநாள்

50. புலவர் சா. இராமாநுசம் ஐயா  25ம் திருநாள்

51. சென்னை பித்தன் Sir  25ம் திருநாள்

52. வே. நடன சபாபதி Sir  25ம் திருநாள்

53. Doctor M.K. முருகானந்தம் Sir  25ம் திருநாள்

54. முனைவர் B ஜம்புலிங்கம் ஐயா  25ம் திருநாள்

55. பரிவை சே. குமார் (மனசு)  32ம் திருநாள்

56. இராய செல்லப்பா யக்ஞசாமி ஐயா 32ம் திருநாள்

57. சூர்ய ஜீவா  32ம் திருநாள்

58. நம்பிக்கை பாண்டியன் 32ம் திருநாள்

59. தக்குடு  32ம் திருநாள்


61. பிலாஸபி பிரபாகரன்  32ம் திருநாள்

62. T N முரளிதரன் (மூங்கில் காற்று) 32ம் திருநாள்

63. அனுஷ்யா - மயிலன் - மயிலிறகு  34ம் திருநாள்

64. கவிஞர் இ.சே. இராமன்  34ம் திருநாள்

65. வேதாந்தி - வெட்டிப்பேச்சு  34ம் திருநாள்

66. S.P. செந்தில்குமார்  34ம் திருநாள்

67. முத்தரசு  34ம் திருநாள்

68. C. கமலக்கண்ணன் (மழை)  34ம் திருநாள்

69. கோபிராஜ்  34ம் திருநாள்


70. K.R. ராஜீவன் (மாத்தியோசி) 34ம் திருநாள்








அவ்வப்போது, சம்பந்தப்பட்ட அனைத்துப்பதிவர்களின் 

வலைத்தளங்களுக்கும் சென்று தகவல் அளித்து

உதவியுள்ள அருமை நண்பர்களான


திரு. தி. தமிழ் இளங்கோ அவர்கள்


திரு. புதுவை வேலு - யாதவன் நம்பி அவர்கள்


மற்றும்


திருமதி. ஆதி வெங்கட் அவர்கள்



ஆகியோருக்கு மீண்டும் என் இனிய அன்பு நன்றிகளைத்


தெரிவித்துக்கொள்கிறேன். 









இதுவரை உற்சாகம் அளித்து சிறப்பித்துள்ள 
தங்கள் அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்.


-o- சுபம் -o-







**********************************


இன்றும் நம்மில் பலரின்


நினைவினில் நிற்கும் 


மேலும் ஒரு பதிவர்


மாயமாய் மறைந்து போன

மாய உலகம்
திரு. ராஜேஷ் அவர்கள்

 

**********************************





மீண்டும் நாம் சந்திக்கும்வரை











To all of you !



VGK

88 கருத்துகள்:

  1. 35ம் நிறைவுத் திருநாள் பதிவர்கள் எல்லோருக்கும் வாழ்த்துகள்
    இதில் சிறப்புப் பதிவர்கள் - உங்கள்
    தொகுப்புரை அல்லது முடிவுரையும் நன்று.
    மறபடியும் தங்களிற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. @kovaikkavi

      :) வாங்கோ மேடம், வணக்கம். தங்களின் தொடர் வருகைக்கு மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி. :)

      நீக்கு
  2. அன்புள்ள V.G.K அவர்களுக்கு வணக்கம்! 01.06.2015 அன்று பிள்ளையார் சுழி போட்டு ஸ்ரீராமஜெயம் துணையோடு, திருச்சி மலைக் கோட்டையின் அன்றும் – இன்றும் நினைவுகளோடு தங்களின் வலைச்சரத்தினை தொடங்கி வைத்தீர்கள். இன்று (05.07.2015) 35ம் நிறைவுத் திருநாளிலும், “ஊரைச் சொல்லவா - பேரைச்சொல்லவா!! “ - என்று அதே மலைக்கோட்டை நினைவுகளோடேயே இந்த தொடரை நிறைவு செய்து இருக்கிறீர்கள். இந்த நேர்த்தி யாருக்கு வரும்? இது உங்கள் கூடவே பிறந்தது.

    ஒரு நீண்ட தொடரை (எடுத்த வைராக்கியத்தை முடிப்பது என்ற ஒருவித ஆக்ஞையுடன்) கடந்த 35 நாட்களாக , தொடர்ந்து எழுதி சாதனை செய்தமைக்கு எனது உளங்கனிந்த நன்றியும், பாராட்டுக்களும். நிற்க

    இன்று நீங்கள் குறிப்பிட்டுள்ள வலைப்பதிவர்களில் செல்வி மெஹ்ருன் நிஸா, திருமதி. ஜெயஸ்ரீ ஷங்கர் ஆகிய இருவரது வலைத்தளங்களைப் பார்த்ததில்லை. உங்களது இன்றைய அறிமுகத்தினால் அந்த பதிவுகளை நேரம் கிடைக்கும்போது பார்க்க வேண்டும்.

    மற்ற திருமதி. ஆதி வெங்கட் ,திருமதி. மனோ சாமிநாதன், திருமதி. மஞ்சுபாஷிணி மற்றும் திருமதி. கீதா மதிவாணன் ஆகியோரது பதிவுகளை அடிக்கடி படித்தும் எனது கருத்துக்களை தெரிவித்தும் இருக்கிறேன்.

    இன்று நீங்கள் குறிப்பிட்ட அனைத்து பதிவர்களுக்கும் எனது வாழ்த்துக்கள்.

    கடந்த 30.06.2015 முதல் தாங்கள் குறிப்பிட்ட வலைப்பதிவர்களின் வலைத் தளங்களுக்கு சென்று தகவல் தெரிவிக்க இயலாமல் போய்விட்டது. முக்கிய காரணம், அலைச்சல் மற்றும் (இடது குதிகாலில் ஏற்பட்ட காயம் காரணமாக) என்னால் தொடர்ச்சியாக கம்ப்யூட்டரில் உட்கார்ந்து பணி செய்ய முடியாமை ஆகியன ஆகும். (நீங்களாக இருந்தால் எப்படியும் தனக்கு கொடுக்கப்பட்ட பணியினை முடித்து இருப்பீர்கள்). எனவே இயலாமல் போய்விட்டது. மன்னிக்கவும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தி.தமிழ் இளங்கோ July 5, 2015 at 2:10 AM

      //அன்புள்ள V.G.K அவர்களுக்கு வணக்கம்!//

      வாங்கோ சார், வணக்கம் சார்.

      // 01.06.2015 அன்று பிள்ளையார் சுழி போட்டு ஸ்ரீராமஜெயம் துணையோடு, திருச்சி மலைக் கோட்டையின் அன்றும் – இன்றும் நினைவுகளோடு தங்களின் வலைச்சரத்தினை தொடங்கி வைத்தீர்கள். இன்று (05.07.2015) 35ம் நிறைவுத் திருநாளிலும், “ஊரைச் சொல்லவா - பேரைச்சொல்லவா!! “ - என்று அதே மலைக்கோட்டை நினைவுகளோடேயே இந்த தொடரை நிறைவு செய்து இருக்கிறீர்கள்.

      இந்த நேர்த்தி யாருக்கு வரும்? இது உங்கள் கூடவே பிறந்தது. //

      நேர்த்தியான தங்களின் கருத்துக்களுக்கு மிக்க மகிழ்ச்சி சார். மிக்க நன்றி சார்.

      இன்றைக்குக் காட்டியுள்ள “ஊரைச்சொல்லவா ... பேரைச் சொல்லவா” என்ற என் சிறப்புக்கட்டுரையை, நம் மாய உலகம் ராஜேஷ் அவர்கள் வலைச்சர ஆசிரியராக பணியாற்றிய போது அறிமுகப்படுத்தியிருந்தார்.

      -=-=-=-=-=-
      http://blogintamil.blogspot.in/2011/09/blog-post_18.html
      திருச்சிராப்பள்ளியைப் பற்றி தெரிந்துகொள்ள வேண்டுமா. மரியாதைக்குரிய நமது அன்பர் வை.கோபாலகிருஷ்ணன் அவர்களது VAI. GOPALAKRISHNAN என்ற வலைப்பூவில்
      ஊரைச்சொல்லவா..பேரைசொல்லவா என்ற பதிவில் திருச்சிராப்பள்ளியைப் பற்றி பகிர்ந்திருக்கிறார்..வாருங்கள் திருச்சியை சுற்றி வருவோம்.
      -=-=-=-=-=-

      அவருக்கு நினைவஞ்சலியாகவும் அதனை இன்று நான் வெளியிட்டுள்ளேன்.

      >>>>>

      நீக்கு
    2. VGK >>>>> தி. தமிழ் இளங்கோ [ 2 ]

      //ஒரு நீண்ட தொடரை (எடுத்த வைராக்கியத்தை முடிப்பது என்ற ஒருவித ஆக்ஞையுடன்) கடந்த 35 நாட்களாக , தொடர்ந்து எழுதி சாதனை செய்தமைக்கு எனது உளங்கனிந்த நன்றியும், பாராட்டுக்களும். நிற்க //

      தங்களின் இந்தப் பாராட்டுகளுக்கு என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், சார்.

      //இன்று நீங்கள் குறிப்பிட்டுள்ள வலைப்பதிவர்களில் செல்வி மெஹ்ருன் நிஸா, திருமதி. ஜெயஸ்ரீ ஷங்கர் ஆகிய இருவரது வலைத்தளங்களைப் பார்த்ததில்லை. உங்களது இன்றைய அறிமுகத்தினால் அந்த பதிவுகளை நேரம் கிடைக்கும்போது பார்க்க வேண்டும்.//

      அவர்கள் இருவருமே கடந்த ஒருவாரமாகத்தான் என்னுடன் தங்களைப்போலவே மிகவும் அன்புடன் பழகி வருகிறார்கள். அதற்கு முன்பு எனக்கும் அவர்களைத் தெரியவே தெரியாது, சார்.

      பெண்கள் அணியின் மொத்த எண்ணிக்கை 98 என இருந்தது. இவர்கள் இருவரையும் நான் கடைசியாக சேர்த்து ரெளண்டாக 100 என ஆக்க இந்த இருவரின் திடீர் நட்பு எனக்கு மிகவும் உதவியாக இருந்ததில் எனக்கும் மிக்க மகிழ்ச்சியே. :)))))

      >>>>>

      நீக்கு
    3. VGK >>>>> தி. தமிழ் இளங்கோ [ 3 ]

      //மற்ற திருமதி. ஆதி வெங்கட் ,திருமதி. மனோ சாமிநாதன், திருமதி. மஞ்சுபாஷிணி மற்றும் திருமதி. கீதா மதிவாணன் ஆகியோரது பதிவுகளை அடிக்கடி படித்தும் எனது கருத்துக்களை தெரிவித்தும் இருக்கிறேன்.//

      அவர்கள் எல்லோரும் உலகப்புகழ் பெற்றவர்கள் ஆச்சே !

      ஒருவர் நமது இந்தியா; ஒருவர் ஷார்ஜா; ஒருவர் குவைத்; ஒருவர் ஆஸ்திரேலியா ..... ஆச்சே !!!!!

      //இன்று நீங்கள் குறிப்பிட்ட அனைத்து பதிவர்களுக்கும் எனது வாழ்த்துக்கள்.//

      அனைவர் சார்பிலும் தங்களின் வாழ்த்துகளுக்கு என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள், சார்.

      >>>>>

      நீக்கு
    4. VGK >>>>> தி. தமிழ் இளங்கோ [ 4 ]

      //கடந்த 30.06.2015 முதல் தாங்கள் குறிப்பிட்ட வலைப்பதிவர்களின் வலைத் தளங்களுக்கு சென்று தகவல் தெரிவிக்க இயலாமல் போய்விட்டது. முக்கிய காரணம், அலைச்சல் மற்றும் (இடது குதிகாலில் ஏற்பட்ட காயம் காரணமாக) என்னால் தொடர்ச்சியாக கம்ப்யூட்டரில் உட்கார்ந்து பணி செய்ய முடியாமை ஆகியன ஆகும். (நீங்களாக இருந்தால் எப்படியும் தனக்கு கொடுக்கப்பட்ட பணியினை முடித்து இருப்பீர்கள்). என்னால் இயலாமல் போய்விட்டது. மன்னிக்கவும்.//

      அதனால் என்ன சார்? பரவாயில்லை சார். மன்னிப்பெல்லாம் எதற்கு சார்? உடல்நலத்தை கவனித்துக்கொள்ளுங்கள் சார்.

      எவ்வளவோ பிரச்சனைகளுக்கு இடையேயும் தாங்களும் வேறு சிலரும் இந்த அரும்பணியை, எனக்காக தாங்களாவே முன்வந்து ஆர்வத்துடன் ஏற்றுக்கொண்டு எனக்காகக் கஷ்டப்பட்டு உதவியுள்ளீர்கள். (நானாகவே இருந்திருந்தாலும் இதுபோலெல்லாம் மிகப்பொறுப்பாக தினமும் செய்வது என்பது மிகவும் கஷ்டம் தான், சார். இதை நான் மிக நன்றாகவே உணர்கிறேன்) தங்களின் இந்த அன்பான உதவிப் பணிகளுக்கு மீண்டும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், சார்.

      தங்களுடன் நான் பேசியே மாதக்கணக்கில் ஆச்சு. 2-3 நாட்கள் நன்கு நான் ஓய்வு எடுத்துக்கொண்டு அதன்பிறகு பேசுகிறேன், சார்.

      மீண்டும் என் இனிய நன்றிகள், சார். :)

      என்றும் அன்புடன் தங்கள்
      VGK

      நீக்கு
  3. (நினைவில் நிற்போர் - 35ம் நிறைவுத் திருநாள் )

    அன்பின் மூத்த பதிவர் அய்யா வை.கோபாலகிருஷ்ணன் அவர்கள் குழலின்னிசைக்கு இட்ட செய்தி பகர்தல் பணியை 35 நாட்களாக செய்து முடித்தமைக்காக பெருமை அடைகின்றேன்.

    தங்களின் அறிமுக பதிவாளராக என்னையும் சிறப்பு செய்தமைக்காக மிக்க நன்றி அய்யா!
    த ம
    நட்புடன்,
    புதுவை வேலு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சார் சார் பிரபல பதிவர்களுக்கு நிகரா எனுனையும் அறிமுகம் செய்திருக்கீங்களே? ப்ளாக் தொடங்கி ரெண்டே நாள்ல இவ்வளவு பெரிய அங்கீகாரம் கொடுத்து என்னை பெருமை படுத்திட்டீஙுக. இதை நான் எதிரு பார்க்கவே இல்ல சாரு எனு சந்தோஷத்தை எப்படி காட்றதுன்னே தெரியல. புதுசா ஒரு படப்பாடல் வந்திருக்கு... பறவையாய் பறக்கிறோம் கூற்றிலே மிதகுகிறோம்.. அப்படின்னு. நானும் இப்ப அந்த மன நிலையில் தான் இருக்கேன்

      நீக்கு
    2. yathavan nambi July 5, 2015 at 2:28 AM

      வாங்கோ, வணக்கம்.

      //(நினைவில் நிற்போர் - 35ம் நிறைவுத் திருநாள் )
      அன்பின் மூத்த பதிவர் ஐயா வை.கோபாலகிருஷ்ணன் அவர்கள் குழலின்னிசைக்கு இட்ட ’செய்தி பகர்தல் பணி’யை 35 நாட்களாக செய்து முடித்தமைக்காக பெருமை அடைகின்றேன்.//

      தாங்கள் எனக்காகச் செய்துள்ள இந்த மாபெரும் உதவி மிகவும் மகத்தானது. என்றும் என்னால் மறக்கவே முடியாதது. அது எவ்வளவு முக்கியமானது என்றும் எவ்வளவு சிரமமானது என்றும் நான் நன்கு அறிவேன். காலத்தினால் செய்த தங்களின் இந்த மகத்தான உதவிக்கு மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி, நண்பரே.

      //தங்களின் அறிமுக பதிவாளராக என்னையும் சிறப்பு செய்தமைக்காக மிக்க நன்றி ஐயா! நட்புடன், புதுவை வேலு//

      தங்களின் வலைத்தளம் சென்ற மாதம் இதே 5ம் தேதியன்று (05.06.2015 அன்று) இந்தத் தொடரினில் காட்சியளித்ததில் எனக்கும் மிகுந்த மகிழ்ச்சியே. தங்களுக்கு என் ஸ்பெஷல் பாராட்டுகள் + நல்வாழ்த்துகள்.

      தங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.

      என்றும் அன்புடன் VGK

      நீக்கு
    3. mru July 5, 2015 at 10:01 AM

      வாங்கோ முறுக்கு [ mru = முறுக்கு :) ],

      வணக்கம். எப்படி இருக்கீங்கோ?

      ஏன் எனக்கும் நம் புதுவை வேலு - யாதவன் நம்பிக்கும்
      குறுக்கே வந்தீங்கோ? கீழேயுள்ள புதிய கமெண்ட் பாக்ஸுக்குப்போய் தனியாக எழுதக்கூடாதா? நம் யாதவன் நம்பி அவர்களின் கமெண்ட்ஸ்க்குக் கீழேயிருந்த Reply என்ற இடத்தில் அவசரத்தில் கிளிக் செய்துட்டீங்கோ, போலிருக்கு. அங்கே ஒரு கமெண்ட் பாக்ஸ் ஓபன் ஆனதும், அதிலேயே டக்குன்னு கமெண்ட்ஸ் எழுதி அனுப்பிட்டீங்கோ. குறுக்குசால் விட்டுட்டீங்கோ போலிருக்கு.

      இனிமேல் அவ்வாறு செய்யாமல் பொறுமையா சற்றே கவனமா இருங்கோ முருகு. { mru = முருகு = அழகு .... என அர்த்தமாக்கும் இங்கே.}

      //சார் ... சார் ... பிரபல பதிவர்களுக்கு நிகரா என்னையும்
      அறிமுகம் செய்திருக்கீங்களே? ப்ளாக் தொடங்கி ரெண்டே நாள்ல இவ்வளவு பெரிய அங்கீகாரம் கொடுத்து என்னை பெருமை படுத்திட்டீங்க. இதை நான் எதிர் பார்க்கவே இல்ல சார். என் சந்தோஷத்தை எப்படி காட்றதுன்னே தெரியல.//

      அவசர அவசரமான எழுத்துப்பிழைகளிலிருந்தே தங்களின் சந்தோஷம் எவ்வளவு என நானும் அறிந்துகொள்ளுமாறு காட்டி விட்டீர்கள். :))))) நான் எல்லா இடத்திலும் அவற்றைத் திருத்தி இங்கு எழுதிக் காட்டியுள்ளேனாக்கும். :)))))

      ப்ளாக் ஆரம்பித்த இரண்டே நாட்களுக்குள் தங்களின் வலைத்தளம் இன்று இங்கு காட்சியளிப்பதில் எனக்கும் மிகுந்த மகிழ்ச்சியே. தங்களுக்கு என் ஸ்பெஷல் பாராட்டுகள் + நல்வாழ்த்துகள்.

      தங்களின் Profile Photo வைத்தான் என்னால் Copy செய்து இங்கு காட்ட முடியாமல் போய்விட்டது. அதை நான் Copy செய்தால் அது Text Document ஆக மட்டுமே வருகிறது. படமாக வரவில்லை. பரவாயில்லை.

      // புதுசா ஒரு படப்பாடல் வந்திருக்கு... பறவையாய்
      பறக்கிறோம் கூற்றிலே மிதக்கிறோம்.. அப்படின்னு. நானும் இப்ப அந்த மன நிலையில் தான் இருக்கேன்.//

      சந்தோஷம். அப்படியே எப்போதும் வாழ்க்கையில் அதே மன நிலையில் சந்தோஷமாகவே பறவை போலவே ஜாலியாக இருங்கோ. என் மனம் குளிர்ந்த இனிய நல்லாசிகள், உங்களுக்கு.

      {அது சரி, அந்தப்பாட்டில் வரும் ஓர் வரி ‘கூற்றிலே” வா அல்லது ‘கூட்டிலே’ வா ? }

      எனினும் தங்களின் வருகைக்கும் சந்தோஷப்பகிர்வுகளுக்கும் என் நன்றிகள்ம்மா ! வாழ்க !!

      பிரியமுள்ள கோபு

      நீக்கு
    4. GOPU >>>>> To Miss. Mehrun niza

      **தங்களின் Profile Photo வைத்தான் என்னால் Copy செய்து இங்கு காட்ட முடியாமல் போய்விட்டது. அதை நான் Copy செய்தால் அது Text Document ஆக மட்டுமே வருகிறது. படமாக வரவில்லை. பரவாயில்லை.**

      அந்தக்குறையும் இல்லாமல் இப்போது எப்படியோ மீண்டும் முயற்சித்து, அதை (Profile Photo வை) இந்தப்பதிவினில் இணைத்தும் விட்டேன். இது தங்களின் தகவலுக்காக மட்டுமே. - VGK

      நீக்கு
    5. ஆமா சந்தோஷத்துல எங்க கிளிக் பண்றோம்னுகூட கவனிக்காம இருந்தேன். அந்த பாடல் வரிகள பறவையாய் பறக்கிறோம், காற்றிலே மித்க்கிறோம். னு வரும் தவறுக்கெல்லாம் ஸாரி

      நீக்கு
  4. ஒரு திருவிழா முடிந்தாற்போல இருக்கிறது.

    முதலில் சொல்லப் பட்டிருக்கும் ஓரிருவரைத் தவிர மற்ற அனைத்துப் பதிவர்களும் நண்பர்களே.

    சிறப்பாக முடித்தீர்கள். எங்களை ஒருமுறையும், அதில் என்னை ஒரு தனிமுறையும் குறிப்பிட்டீர்கள். நன்றிகள்.

    அனைவருக்கும் வாழ்த்துகள்.

    நிறையப் பதிவர்கள் எழுதாமல் இருக்கிறார்கள் என்று வருத்தப்பட்டு, அவர்கள் தொடர்ந்து எழுத வேண்டும் என்று சொல்லியுள்ளீர்கள். அது உங்களுக்கும் பொருந்தும்!


    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஸ்ரீராம். July 5, 2015 at 5:55 AM

      வாங்கோ ஸ்ரீராம் ஜயராம் ஜய ஜய ராம் ! வணக்கம்.

      //ஒரு திருவிழா முடிந்தாற்போல இருக்கிறது.//

      :) அதே அதே .... திருவிழா .... 35 நாட்கள் திருநாளாகக் கொண்ட ஓர் மிகப்பெரிய திருவிழாவே தான் ! :)

      //முதலில் சொல்லப் பட்டிருக்கும் ஓரிருவரைத் தவிர மற்ற அனைத்துப் பதிவர்களும் நண்பர்களே.//

      அவர்கள் இருவரும், எனக்கும் கடந்த ஒரு வாரத்திற்குள் நண்பர்களானவர்கள் மட்டுமே. இருப்பினும் ஜன்ம ஜன்மமாக தொடரும் உறவுகள் போல, மிகவும் ஸ்வாதீனமான நண்பர்களாகி விட்டார்கள். பெண்கள் அணியின் மொத்த எண்ணிக்கையை நான் 98லிருந்து 100 ஆக்கவும் (Round off செய்யவும்) உதவியவர்கள் ஆகிவிட்டனர். :)

      //சிறப்பாக முடித்தீர்கள். எங்களை ஒருமுறையும், அதில் என்னை ஒரு தனிமுறையும் குறிப்பிட்டீர்கள். நன்றிகள்.//

      மிக்க மகிழ்ச்சி, ஸ்ரீராம். மிக்க நன்றி ஸ்ரீராம்.

      //அனைவருக்கும் வாழ்த்துகள்.//

      அனைவர் சார்பிலும் தங்கள் வாழ்த்துகளுக்கு என் நன்றிகள் ஸ்ரீராம்.

      //நிறையப் பதிவர்கள் எழுதாமல் இருக்கிறார்கள் என்று வருத்தப்பட்டு, அவர்கள் தொடர்ந்து எழுத வேண்டும் என்று சொல்லியுள்ளீர்கள். அது உங்களுக்கும் பொருந்தும்!//

      அச்சச்சோ ! மாட்டிக்கிட்டேனா ?

      [தவளை தன் வாயாலேயே கெடும் என்பார்கள் :) ]

      பிராப்தம் எப்படியோ ! பார்ப்போம் ஸ்ரீராம்.

      தங்களின் தொடர் வருகைக்கு மீண்டும் என் நன்றிகள்.

      அன்புடன் கோபு

      நீக்கு
  5. என்னை மீண்டும் இங்கே உங்களின் இறுதிப்பதிவில் அறிமுகம் செய்திருப்பது கண்டு மனம் நெகிழ்வடைந்தது. உங்களுக்கு என் மனம் நிறைந்த நன்றி!

    //என்னால் இந்தத்தொடரில் அடையாளம் காட்டப்பட்டுள்ள, பழைய பதிவர்களில் சிலரும்கூட, இப்போது தங்களின் வலைத்தளத்தினில் புதிய பதிவுகள் ஏதும் வெளியிடாமல், சற்றே தங்களை வலையுலகத்திலிருந்து மறைத்துக்கொண்டுள்ளார்கள் என்பதை நினைக்க கொஞ்சம் வருத்தமாகத்தான் உள்ளது. ஒவ்வொருவருக்கும் எவ்வளவோ பிரச்சனைகள் இருக்கக்கூடும். இருப்பினும் அவர்கள் அனைவரும் மாதம் ஒரு பதிவு வீதமாவது தங்களின் வலைத்தளத்தினில் வெளியிட்டு மீண்டும் வலையுலகில் பழையபடி ஜொலிக்க வேண்டுமாய் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.//

    இது உங்களுக்கும் பொருந்தும். விரைவில் புதிய பதிவுகளுடனும் அதே உற்சாகத்துடனும் புத்துண‌ர்ச்சியுடனும் உங்களின் வலைத்தளத்திற்குத் திரும்ப வாருங்கள்!


    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மனோ சாமிநாதன் July 5, 2015 at 7:02 AM

      வாங்கோ மேடம், வணக்கம்.

      //என்னை மீண்டும் இங்கே உங்களின் இறுதிப்பதிவில் அறிமுகம் செய்திருப்பது கண்டு மனம் நெகிழ்வடைந்தது. உங்களுக்கு என் மனம் நிறைந்த நன்றி! //

      தங்களின் வலைத்தளம் இன்று இங்கு மீண்டும் காட்சியளிப்பதில் எனக்கும் மிகுந்த மகிழ்ச்சியே. தங்களால் என் வலைத்தளத்துக்குக் கிடைத்ததோர் பெருமை மட்டுமே இது. தங்களுக்கு என் ஸ்பெஷல் பாராட்டுகள் + நல்வாழ்த்துகள்.

      **என்னால் இந்தத்தொடரில் அடையாளம் காட்டப்பட்டுள்ள, பழைய பதிவர்களில் சிலரும்கூட, இப்போது தங்களின் வலைத்தளத்தினில் புதிய பதிவுகள் ஏதும் வெளியிடாமல், சற்றே தங்களை வலையுலகத்திலிருந்து மறைத்துக்கொண்டுள்ளார்கள் என்பதை நினைக்க கொஞ்சம் வருத்தமாகத்தான் உள்ளது. ஒவ்வொருவருக்கும் எவ்வளவோ பிரச்சனைகள் இருக்கக்கூடும். இருப்பினும் அவர்கள் அனைவரும் மாதம் ஒரு பதிவு வீதமாவது தங்களின் வலைத்தளத்தினில் வெளியிட்டு மீண்டும் வலையுலகில் பழையபடி ஜொலிக்க வேண்டுமாய் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.**

      //இது உங்களுக்கும் பொருந்தும். விரைவில் புதிய பதிவுகளுடனும், அதே உற்சாகத்துடனும், புத்துண‌ர்ச்சியுடனும் உங்களின் வலைத்தளத்திற்குத் திரும்ப வாருங்கள்!//

      :))))) மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி மேடம். முயற்சிப்பேன். பிராப்தம் எப்படியோ ..... பார்ப்போம். :)))))

      தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும் உற்சாகமான எதிர்பார்ப்புகளுக்கும் மீண்டும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், மேடம்.

      என்றும் அன்புடன் VGK

      நீக்கு
  6. சிறப்பான ஒரு தொடராக கொண்டு சென்று இன்று நிறைவு செய்துள்ளீர்கள். எங்கள் குடும்பமே தனித்தனியாக இங்கு அறிமுகப்படுத்தப்பட்டு சிறப்பிக்கப்பட்டுள்ளோம் என்பதில் மிக்க மகிழ்ச்சி சார். என்னவரின் திருச்சி வருகையினால் இரண்டு வாரங்களாக கணினி பக்கமே வர இயலவில்லை.

    தங்களுக்கு என் பாராட்டுகளும், வாழ்த்துகளும்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ADHI VENKAT July 5, 2015 at 7:10 AM

      வாங்கோ, வணக்கம். மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி.

      //சிறப்பான ஒரு தொடராக கொண்டு சென்று இன்று நிறைவு செய்துள்ளீர்கள்.//

      இவை எல்லாவற்றிற்கும் மூல காரணமே தாங்கள் மட்டுமே தான். இந்த என் தொடரின் மாபெரும் வெற்றிக்கு தங்களுக்குத்தான் நான் நன்றி சொல்ல வேண்டும். :) மிக்க நன்றி, மேடம்.

      //எங்கள் குடும்பமே தனித்தனியாக இங்கு அறிமுகப்படுத்தப்பட்டு சிறப்பிக்கப்பட்டுள்ளோம் என்பதில் மிக்க மகிழ்ச்சி சார்.//

      குடும்பமே பதிவர்களாக இருக்கக் கொடுத்துத்தான் வைத்திருக்க வேண்டும். எனக்கும் இதில் மிக்க மகிழ்ச்சியே.

      தங்களின் வலைத்தளம் இன்று மீண்டும் இங்கு காட்சியளிப்பதில் எனக்கும் மிகுந்த மகிழ்ச்சியே. தங்களுக்கு என் ஸ்பெஷல் பாராட்டுகள் + நல்வாழ்த்துகள்.

      //என்னவரின் திருச்சி வருகையினால் இரண்டு வாரங்களாக கணினி பக்கமே வர இயலவில்லை.//

      அதனால் பரவாயில்லை மேடம். புரிந்துகொண்டேன் :) மிக்க மகிழ்ச்சி மட்டுமே.

      //தங்களுக்கு என் பாராட்டுகளும், வாழ்த்துகளும்..//

      தங்களின் அன்பான வருகைக்கும் பாராட்டுகள் + வாழ்த்துகளுக்கும் என் மனம் குளிர்ந்த இனிய நன்றிகள்.

      அன்புடன் VGK

      நீக்கு
  7. அனைத்து நண்பர்களுக்கும் வாழ்த்துகள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. @திண்டுக்கல் தனபாலன்

      :) வாங்கோ Mr DD Sir, வணக்கம். மிக்க மகிழ்ச்சி + நன்றி :)

      நீக்கு
  8. தொடர்ந்து 35 நாட்கள் நினைவில் நிற்போரை
    வலைப் பூவிற்குக் கொண்டு வர தங்களால் மட்டும்தான் இயலும் ஐயா.
    தங்களின் சாதனை போற்றுதலுக்கு உரியது
    போற்றுவோம்
    நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கரந்தை ஜெயக்குமார் July 5, 2015 at 7:12 AM

      வாங்கோ சார், வணக்கம்.

      //தொடர்ந்து 35 நாட்கள் நினைவில் நிற்போரை
      வலைப் பூவிற்குக் கொண்டு வர தங்களால் மட்டும்தான் இயலும் ஐயா. தங்களின் சாதனை போற்றுதலுக்கு உரியது
      போற்றுவோம். நன்றி//

      யாரால் மட்டும்தான் எது இயலும் என்று நன்கு கணக்குப் போட்டு, போற்றுதலுக்குரிய ‘சாதனை’ இது எனப்போற்றி இங்கே ஒரு சாதனையே செய்துள்ள, கணக்கு வாத்யாரான தங்களுக்கு என் மனம் நிறைந்த இனிய நன்றிகள், சார்.

      நீக்கு
  9. 35 நாட்கள் தொடர்ந்து பல பழைய (என்னையும் சேர்த்து), புதிய வலைப்பதிவர்களை வலைச்சரத்திலும் தங்கள் தளத்திலும் சிறப்பாக அறிமுகப்படுத்தியமைக்கு வாழ்த்துக்கள்!

    இன்றைக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ள அனைவருக்கும் வாழ்த்துக்கள்! இன்றைய அறிமுகப்பதிவர்களில் திருமதி மனோ சாமிநாதன் அவர்கள் ‘கலையழகு முத்துக்கள்’ என்ற தலைப்பில் 02-09-2011 இல் வலைச்சரத்தில் முதன் முதல் எனது வலைத்தளத்தை அறிமுகப்படுத்தியவர். திருமதி மஞ்சுபாஷினி அவர்களும் எனது வலைத்தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளார். திருமதி கீதா மதிவாணன் அவர்களின் பதிவுகள் எனக்கு பரிச்சயமானவை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. @வே.நடனசபாபதி

      :) வாங்கோ சார், வணக்கம் சார். தங்களின் அன்பான தொடர் வருகைக்கும், எனக்கான வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி, சார். :)

      //இன்றைக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ள அனைவருக்கும் வாழ்த்துக்கள்!//

      அனைவர் சார்பிலும் தங்கள் வாழ்த்துகளுக்கு என் அன்பு நன்றிகள், சார்.

      //இன்றைய அறிமுகப்பதிவர்களில் திருமதி மனோ சாமிநாதன் அவர்கள் ‘கலையழகு முத்துக்கள்’ என்ற தலைப்பில் 02-09-2011 இல் வலைச்சரத்தில் முதன் முதல் எனது வலைத்தளத்தை அறிமுகப்படுத்தியவர். //

      ஆஹா, இதைக்கேட்கவே எனக்கு அருமையாகவும், மிகப் பெருமையாகவும் உள்ளது. அவர்களுக்கும் தங்களுக்கும் என் வாழ்த்துகள்.

      //திருமதி மஞ்சுபாஷினி அவர்களும் எனது வலைத்தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளார்.//

      என் அன்புத்தங்கச்சி மஞ்சு .... பஞ்சு மிட்டாய் போல மிகவும் இனிமையானவள். தங்களை அறிமுகப்படுத்தி சிறப்பித்த மஞ்சுவுக்கும் [நன்றி என்று சொன்னால் சத்தம் போட்டு என்னுடன் சண்டை போடுவாள் .. அதனால்] என் சந்தோஷங்கள் ! :)

      //திருமதி கீதா மதிவாணன் அவர்களின் பதிவுகள் எனக்கு பரிச்சயமானவை.//

      இன்றைய மிகச்சிறப்பான முன்னனி எழுத்தாளர்களில் ஒருவரான திருமதி. கீதா மதிவாணன் அவர்களைப் பரிச்சயம் இல்லாதவர்கள் வலையுலகில் பதிவராகவே இருக்க முடியாது :)

      தங்கள் அன்பான தினசரி வருகைக்கும், அழகான பல்வேறு கருத்துப்பகிர்வுகளுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள், சார்.

      என்றும் அன்புடன் VGK

      நீக்கு
    2. \\ இன்றைய மிகச்சிறப்பான முன்னனி எழுத்தாளர்களில் ஒருவரான திருமதி. கீதா மதிவாணன் அவர்களைப் பரிச்சயம் இல்லாதவர்கள் வலையுலகில் பதிவராகவே இருக்க முடியாது :) \\

      மிகைவரிகள் என்றாலும் தாங்கள் என்மீது கொண்ட அன்பின் ஆழத்தை உணர்த்தும் வரிகள். மிகவும் நன்றி கோபு சார்.

      நீக்கு
    3. கீத மஞ்சரி July 8, 2015 at 4:51 PM

      **இன்றைய மிகச்சிறப்பான முன்னனி எழுத்தாளர்களில் ஒருவரான திருமதி. கீதா மதிவாணன் அவர்களைப் பரிச்சயம் இல்லாதவர்கள் வலையுலகில் பதிவராகவே இருக்க முடியாது :) ** - VGK

      //மிகைவரிகள் என்றாலும் தாங்கள் என்மீது கொண்ட அன்பின் ஆழத்தை உணர்த்தும் வரிகள். மிகவும் நன்றி கோபு சார்.// - Mrs. Geetha Mathivanan

      என்னைப்பொறுத்தவரை இவை எதுவும் மிகைவரிகளே
      அல்ல. அன்பின் ஆழத்தை மிகவும் விரிவாக்கி இவ்வாறு
      என்னை எழுத வைத்ததற்கான காரணங்கள் இதோ
      இந்த ஒருசிலப் பதிவுகளிலேயே உள்ளன.

      -=-=-=-=-

      http://gopu1949.blogspot.in/2014/11/vgk-31-to-vgk-40.html

      http://gopu1949.blogspot.in/2014/11/blog-post_6.html

      http://gopu1949.blogspot.in/2014/11/part-3-of-4.html

      http://gopu1949.blogspot.in/2014/10/5.html

      நகைச்சுவை உணர்வுகள் மிக்க என்னையே, மேலும் விழுந்து விழுந்து சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்த தங்களின் நகைச்சுவையான + என்றும் என்னால் மறக்க முடியாத ஒருசில விமர்சனங்கள்:

      http://gopu1949.blogspot.in/2014/03/vgk-07-01-03-first-prize-winners-vgk-500.html

      ஆப்பிள் கன்னங்களும் அபூர்வ எண்ணங்களும்

      http://gopu1949.blogspot.in/2014/04/vgk-13-01-03-first-prize-winners.html

      வந்து விட்டார் வ.வ.ஸ்ரீ., புதிய கட்சி மூ.பொ.போ.மு.க. உதயம் !

      -=-=-=-=-

      தங்களின் அன்பான மீண்டும் வருகைக்கும், மிகவும் தன்னடக்கமான, மென்மையான மேன்மையான கருத்துக்களுக்கும் தலைவணங்கிப் பாராட்டி வாழ்த்தி மகிழ்கிறேன்.

      என்றும் பிரியமுள்ள கோபு

      நீக்கு
  10. கோபால் சார், இன்று தான் உங்கள் பக்கம் வந்திருக்கிறேன்.அருமையான அறிமுக யதிவர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள் சார் என் பக்கம் வாங்க. அருமையான பக்தி பாடல்கள் ஸ்லோகங்கள் இருக்கு. நீங்க வந்து பாருங்க. மற்றவர் களுக்கும் சொல்லுங்க

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஸ்ரீ July 5, 2015 at 9:48 AM

      வாங்கோ, வணக்கம்.

      //கோபால் சார், இன்று தான் உங்கள் பக்கம் வந்திருக்கிறேன்.//

      என் தளத்தினில் தங்களின் முதல் வருகைக்கு மிக்க மகிழ்ச்சி. நான் ஓர் நீண்ட ஓய்வினில் வலையுலகிலிருந்து சற்றே வெளியே புறப்பட நினைக்கும் போது, மஹாலக்ஷ்மி போல தாங்கள் உள்ளே வந்துள்ளீர்கள். மிக்க மகிழ்ச்சி. [ஸ்ரீ என்றால் மஹாலக்ஷ்மி என்றும் ஒரு அர்த்தம் உண்டு. உங்களுக்குத் தெரியாதது அல்ல. இதை மற்றவர்களுக்காக நான் இங்கு தெரிவித்துள்ளேன்.]

      //அருமையான அறிமுக பதிவர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள் சார்.//

      அனைவர் சார்பிலும் தங்களின் வாழ்த்துகளுக்கு என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.

      //என் பக்கம் வாங்க. அருமையான பக்தி பாடல்கள் ஸ்லோகங்கள் இருக்கு. நீங்க வந்து பாருங்க.//

      தங்களின் அன்பான அழைப்பிதழை ஏற்று, இன்றே அங்கு நான் வந்தேன். எட்டிப்பார்த்தேன். Follower ஆகவும் ஆகியுள்ளேன். மிக்க மகிழ்ச்சி. ஆனால் அந்தத் தங்களின் லேடஸ்டு வெளியீட்டினில் உள்ள .... ஒரேயொரு காணொளியை .... என்னால் காணவே முடியவில்லை. ஏதோ யாரோ தடை செய்துள்ளார்கள் என ஒரு வாசகம் மட்டும் வந்தது. மற்ற வேலை நெருக்கடிகள் இருந்ததால் இன்று உடனே திரும்ப ஓடி வந்து விட்டேன்.

      //மற்றவர்களுக்கும் சொல்லுங்க.//

      நான் சொல்லி யார் கேட்கப்போகிறார்கள்? அவர்களே தங்களின் இந்தப்பின்னூட்டம் + என் பதில்களைப் பார்த்து தெரிந்துகொண்டு அங்கு வந்தாலும் வருவார்கள் என நான் நம்புகிறேன். பார்ப்போம்.

      அன்புடன் VGK

      நீக்கு
    2. சார் அழைத்ததும் வருகை புரிந்ததற்கு நன்றி

      நீக்கு
  11. ஒரு மிகப் பெரிய பணியை மேற்கொண்டு நிதானமாக, முடிந்த வரை விடுபாடு எதுவுமின்றி, அனைத்து நண்பர்களையும் அரவணைத்து, தொழில்நுட்ப உத்திகளை மிகச் சிறப்பாகப் பயன்படுத்தி அருமையான பணி மேற்கொண்ட தங்களின் முயற்சிக்கு மனம் நிறைந்த வாழ்த்துக்கள். தொடர்ந்து பதிவுகளின் வழியாகச் சந்திப்போம். நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Dr B Jambulingam July 5, 2015 at 10:24 AM

      வாங்கோ முனைவர் சார், வணக்கம்.

      //ஒரு மிகப் பெரிய பணியை மேற்கொண்டு நிதானமாக, முடிந்த வரை விடுபாடு எதுவுமின்றி, அனைத்து நண்பர்களையும் அரவணைத்து, தொழில்நுட்ப உத்திகளை மிகச் சிறப்பாகப் பயன்படுத்தி அருமையான பணி மேற்கொண்ட தங்களின் முயற்சிக்கு மனம் நிறைந்த வாழ்த்துக்கள். //

      தங்களின் தொடர் வருகைக்கும், என் முயற்சிகளை இங்கு இன்று நிதானமாகவும் விரிவாகவும் எடுத்துக்கூறி பாராட்டி வாழ்த்தியுள்ளதற்கும் மிக்க மகிழ்ச்சி, மிக்க நன்றி, சார்.

      என்னால் தினமும் அடையாளம் காட்டப்பட்ட பல பதிவர்களின் வலைத் தளங்களுக்குத் தாங்களும் சென்று தகவல் அறிவித்திருந்தீர்கள் என்பதை என்னால் பல இடங்களில் காண முடிந்தது. தங்களின் இந்த அரும்பணிக்கு என் கூடுதல் நன்றிகள், சார்.

      அன்புடன் VGK

      நீக்கு
  12. திருநாள் சிறப்புடன் நிறைவடைந்தது. அதில் எனக்கும் இடம் கிடைத்து மனம் மகிழ்வடைந்தது!!

    திட்டமிடலையும் செயல் திறனையும் ஒருங்கே காண முடிந்தது! அன்பான வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அ. முஹம்மது நிஜாமுத்தீன் July 5, 2015 at 11:32 AM

      வாங்கோ நண்பரே, வணக்கம்.

      //திருநாள் சிறப்புடன் நிறைவடைந்தது. அதில் எனக்கும் இடம் கிடைத்து மனம் மகிழ்வடைந்தது!!//

      எனக்கும் இதில் மிக்க மகிழ்ச்சியே ! :)

      //திட்டமிடலையும் செயல் திறனையும் ஒருங்கே காண முடிந்தது! அன்பான வாழ்த்துகள்!//

      நாம் எவ்வளவோ திட்டமிடலாம். அவற்றை இறுதிவரை வெற்றிகரமாக நடத்திக்கொடுப்பவர் நமக்கும் மேலுள்ள ஒரே ஒருவரே ! அவரின் கிருபையினால் மட்டுமே நாம் சோதனைகளைத் தாண்டி சாதனைகளை எட்ட முடிகிறது.

      தாங்கள் அடிக்கடி என்னிடம் சொல்லும் வார்த்தையான ‘இறைநாட்டப்படி’ எல்லாம் இனிதே நடந்து முடிந்துள்ளன.

      என்றும் அன்புடன் தங்கள்
      VGK

      நீக்கு
  13. இன்றைய அறிமுகங்களில் ஒன்றை மட்டும் சென்று பார்த்து வந்தேன். இறை நாட்டப்படி நேரம் கிடைக்கையில் மற்றவைகளையும் சென்று பார்க்கிறேன்.

    உடல் நலம் பேணிக் கொள்ளுங்கள் சார்!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. @அ. முஹம்மது நிஜாமுத்தீன் July 5, 2015 at 11:34 AM

      வாங்கோ, மீண்டும் வருகை மகிழ்ச்சியளிக்கிறது. :)

      //இன்றைய அறிமுகங்களில் ஒன்றை மட்டும் சென்று பார்த்து வந்தேன்.//

      தெரியும். தாங்கள் அங்கு சென்று வந்த விஷயம் உடனடியாக எனக்கு மெயில் மூலம் தெரிய வந்தது. மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி. தாங்கள் சென்ற இடம் மிகவும் நல்ல இடம். :)

      //இறை நாட்டப்படி நேரம் கிடைக்கையில் மற்றவைகளையும் சென்று பார்க்கிறேன்.//

      மிக்க மகிழ்ச்சி. தங்கள் செளகர்யம்போலச் செய்யுங்கோ.

      //உடல் நலம் பேணிக் கொள்ளுங்கள் சார்!!!//

      ஆகட்டும். தங்களின் இந்த அன்புக்கும் அக்கறைக்கும் மிக்க நன்றி, நண்பரே. தங்களின் தொழுகை நேரங்களில் என்னையும் சற்றே மனதில் நினைத்து, எனக்காகவும் வேண்டிக் கொள்ளுங்கள். !

      அன்புடன் VGK

      நீக்கு
  14. இன்றைய அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்

    35 நாட்கள் - தொடர்ந்து அறிமுகம்...ஒரு சாதனை தான் இது ஐயா.

    பதிவர்கள் அனைவரையும் "வைகோ" தளத்தில் பூங்கொத்தாய் கட்டிக் கொடுத்து விட்டீர்கள்.....!!!

    எத்தனை விதம்,எத்தனை மணம், வெவ்வேறு கோணங்களில்.....பதிவுகள்....!!!

    வாழ்த்துக்கள் ,பாராட்டுக்கள்.....ஐயா.

    நன்றி


    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. R.Umayal Gayathri July 5, 2015 at 11:57 AM

      வாங்கோ, வணக்கம்.

      //இன்றைய அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்//

      அனைவர் சார்பிலும் தங்களின் வாழ்த்துகளுக்கு என் நன்றிகள்.

      //35 நாட்கள் - தொடர்ந்து அறிமுகம்... ஒரு சாதனை தான் இது ஐயா.//

      அப்படியா? தாங்கள் பார்த்து எது சொன்னாலும் அது மிகவும் கரெக்டாகத்தான் இருக்கும். :)

      //பதிவர்கள் அனைவரையும் "வைகோ" தளத்தில் பூங்கொத்தாய் கட்டிக் கொடுத்து விட்டீர்கள்.....!!! எத்தனை விதம், எத்தனை மணம், வெவ்வேறு கோணங்களில்..... பதிவுகள்....!!! வாழ்த்துக்கள் ,பாராட்டுக்கள்.....ஐயா. நன்றி//

      மிக்க மகிழ்ச்சி. பல கோணங்களில் ஆராய்ந்து, விதவிதமாக மணம் வீசும் கருத்துக்களாகச் சொல்லி, பாராட்டி, வாழ்த்தி சிறப்பித்துள்ளதற்கு நன்றியோ நன்றிகள். :)

      நீக்கு
  15. சொல்ல வருவதை மிக மிகத் தெளிவாக, ஆழமாக விவரிக்கும் உங்கள் பதிவைப் பலமுறை வியந்துள்ளேன். இன்றும் அதேபோல் காரணங்களுடன் உங்கள் தேர்வுகளை அறிந்துகொண்டேன். பல வலைப்பூக்களை அறிந்துகொண்டேன். நன்றி ஐயா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பானு July 5, 2015 at 1:38 PM

      வாங்கோ, வணக்கம். என் வலைத்தளத்திற்குத் தங்களின் முதல் வருகை மகிழ்வளிக்கிறது.

      //சொல்ல வருவதை மிக மிகத் தெளிவாக, ஆழமாக விவரிக்கும் உங்கள் பதிவைப் பலமுறை வியந்துள்ளேன். இன்றும் அதேபோல் காரணங்களுடன் உங்கள் தேர்வுகளை அறிந்துகொண்டேன். பல வலைப்பூக்களை அறிந்துகொண்டேன். நன்றி ஐயா.//

      தாங்களும் மிக மிகத் தெளிவாக, ஆழமாக அறிந்துதான் இதனை இங்கு சொல்லியுள்ளீர்கள் என்பது எனக்கும் மிகவும் வியப்பாகவே உள்ளது.

      தங்களின் அன்பான வருகைக்கும் விரிவான உற்சாகமூட்டிடும் கருத்துக்களுக்கும், மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி.

      நீக்கு
  16. சாதனைக்கும், இன்னும் தொடர்வதற்கும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Shakthiprabha July 5, 2015 at 2:38 PM

      வாங்கோ ஷக்தி, வணக்கம். நீண்ண்ண்ட நாட்களுக்குப்பின் தங்களின் அபூர்வ வருகை மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.

      //சாதனைக்கும், இன்னும் தொடர்வதற்கும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.//

      மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி.

      பிரியமுள்ள கோபு

      நீக்கு
  17. பெருமதிப்பிற்குரிய திரு.கோபு ஐயா அவர்கட்கு,

    கடையை இழுத்து மூடப்போகும் வேளையிலே யாரோ ஒருவர் வந்து 'விற்காத கடைச்சரக்கை' கைமேலே காசைத் திணித்துவிட்டு அள்ளிக்கொண்டு போனாற் போலவே இப்போது எனது நிலையும். இனி வலைப்பூவை 'இன்றுடன் இப்படம் கடைசி ' என்பது போல ஒரு ராயல் சல்யூட் அடித்துவிட்டு வெளியேறி விடலாம் என்ற எண்ணத்தில் இருந்த நேரம் பார்த்து...இப்படி ஒரு சிறப்பானதொரு அங்கீகாரம். பிரபலங்களின் மத்தியில் ஒரு என் மீதும் ஒரு 'ஃபிளாஷ்'.

    அதற்குள் வலைப்பூங்காவிலும் பலரின் கால்தடங்கள். இது இது இன்னாரால்....இப்படி...இப்படி....என்ற வாக்கியம் நினைவில் வருகிறது.
    என்றாலும், நான் ஒன்றுமே தாங்கள் குறிப்பிட்டுள்ள ஏனைய வலைப்பூக்களைப் போல வாசமே இல்லாது, வெறும் கண்ணாடிப் பூக்களாகத் தான் வைத்திருக்கிறேன். தற்போது, எனக்கு ஒரு பெரும் பொறுப்பு கொடுத்து வலைப்பூவை தூசிதட்டிப் பெருக்கித் துடைத்து கோலம் போட்டு மீண்டும் விளக்கேற்றும் வாய்ப்பை தந்துள்ளீர்கள் என்றே நம்புகிறேன்.

    தங்களின் ஒரு பதிவின் நிறைவுத் திருநாளில் இன்னொரு பதிவு ஆரம்பமாக வழி காண்பித்திருக்கிறீர்கள் என்றே தோன்றுகிறது. நீங்கள் எடுத்தாளும் ஒவ்வொரு பதிவிலும் தங்களது மன இலக்கு தெரிகிறது. அனைத்து வலைப்பூ பதிவர்களுக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்கள்.

    இந்த வலைப்பூங்காவில் தங்களின் கால்தடங்கள் பதிந்து கொண்டேயிருக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டு,

    உங்களுக்கு எனது நன்றிகள்.

    அன்புடன்
    ஜெயஸ்ரீ ஷங்கர்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஜெயஸ்ரீ ஷங்கர் July 5, 2015 at 5:07 PM

      வாங்கோ மேடம், வணக்கம். இந்த என் தொடருக்குத் தங்களின் முதல் வருகைக்கு மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி.

      தங்களின் வலைத்தளம் இன்று இங்கு காட்சியளிப்பதில் எனக்கும் மிகுந்த மகிழ்ச்சியே. தங்களுக்கு என் ஸ்பெஷல் பாராட்டுகள் + நல்வாழ்த்துகள்.

      என்னால் இந்தத்தொடரினில் அடையாளம் காட்டப்பட்டுள்ள பெண்மணிகளில் தாங்கள் மட்டுமே நூறாவது நபர் என்ற பெருமைக்கு உரியவர். :)

      அதற்கும் என் ஸ்பெஷல் பாராட்டுகள் + நல்வாழ்த்துகள். :))

      -=-=-=-=-=-

      //பெருமதிப்பிற்குரிய திரு.கோபு ஐயா அவர்கட்கு,

      கடையை இழுத்து மூடப்போகும் வேளையிலே யாரோ ஒருவர் வந்து 'விற்காத கடைச்சரக்கை' கைமேலே காசைத் திணித்துவிட்டு அள்ளிக்கொண்டு போனாற் போலவே இப்போது எனது நிலையும். இனி வலைப்பூவை 'இன்றுடன் இப்படம் கடைசி ' என்பது போல ஒரு ராயல் சல்யூட் அடித்துவிட்டு வெளியேறி விடலாம் என்ற எண்ணத்தில் இருந்த நேரம் பார்த்து... இப்படி ஒரு சிறப்பானதொரு அங்கீகாரம்.//

      நானும் தங்களைப்போலவே ராயல் சல்யூட் அடித்துவிட்டு விலகிவிட இதுவரை இருமுறை முயற்சித்துள்ளேன். அந்த முயற்சிகள் பிரசவ வைராக்யம் போல நாளடைவில் வலுவிழந்து போய், மீண்டும் மீண்டும் சம்சார சாஹரம் போன்ற, இந்த வலையுலகுக்கே என்னை திரும்ப அழைத்துக் கொண்டு வந்துள்ளன. அதற்கு உதாரணமாக 2012ம் ஆண்டு மே முதல் 2013ம் ஆண்டு மே வரையிலும் உள்ள 13 மாதங்களையும், 2015 ஏப்ரில் + மே ஆகிய இரு மாதங்களையும் சொல்லலாம்.

      ஒரு அகல் விளக்கினால் மற்றொரு அகல் விளக்கினை ஏற்றுவார்கள். அதுபோலவோ என்னவோ இதுவும்.

      //பிரபலங்களின் மத்தியில் ஒரு என் மீதும் ஒரு 'ஃபிளாஷ்'.//

      யாரும் பிறக்கும் போதே பிரபலமாகப் பிறப்பது இல்லை. உங்கள் மீது நான் அடித்துள்ள ஃப்ளாஷ், உங்களுக்கு நன்மை பயக்கக்கூடியதாக இருப்பின் எனக்கும் அதில் உங்களைவிட மிக மிக அதிக சந்தோஷம் மட்டுமே.

      //அதற்குள் வலைப்பூங்காவிலும் பலரின் கால்தடங்கள். இது இது இன்னாரால்.... இப்படி... இப்படி.... என்ற வாக்கியம் நினைவில் வருகிறது.//

      எல்லாம் தெய்வ சங்கல்ப்பம் மட்டுமே. :)

      //என்றாலும், நான் ஒன்றுமே தாங்கள் குறிப்பிட்டுள்ள ஏனைய வலைப்பூக்களைப் போல வாசமே இல்லாது, வெறும் கண்ணாடிப் பூக்களாகத் தான் வைத்திருக்கிறேன்.//

      என்னே ஒருதன்னடக்கமான தங்கமான வரிகள் ! இதுவே தங்களை ஓர் மிகச்சிறந்த எழுத்தாளராக எனக்கு அடையாளம் காட்டுவதாக உள்ளது. SUPERB !

      //தற்போது, எனக்கு ஒரு பெரும் பொறுப்பு கொடுத்து வலைப்பூவை தூசிதட்டிப் பெருக்கித் துடைத்து கோலம் போட்டு மீண்டும் விளக்கேற்றும் வாய்ப்பை தந்துள்ளீர்கள் என்றே நம்புகிறேன். //

      விளக்கேற்றி வையுங்கள் ..... விடிய விடிய எரியட்டும் ! நடக்கப்போகும் நாட்களெல்லாம் நல்லதாக நடக்கட்டும் !!

      //தங்களின் ஒரு பதிவின் நிறைவுத் திருநாளில் இன்னொரு பதிவு ஆரம்பமாக வழி காண்பித்திருக்கிறீர்கள் என்றே தோன்றுகிறது.//

      அப்படியேயும் வைத்துக்கொள்வோம். மிக்க மகிழ்ச்சி. நான் காட்டிய வழி தங்களுக்கு ஓர் நல்வழியாக இருக்கட்டும்.

      //நீங்கள் எடுத்தாளும் ஒவ்வொரு பதிவிலும் தங்களது மன இலக்கு தெரிகிறது.//

      பிறர் மனதைப் படிக்கும் சைக்காலஜி கற்றவராக இருப்பீர்களோ என்னவோ ! :)

      // அனைத்து வலைப்பூ பதிவர்களுக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்கள்.//

      அனைவர் சார்பிலும் தங்களின் பாராட்டுகளுக்கு என் இனிய அன்பு நன்றிகள்.

      //இந்த வலைப்பூங்காவில் தங்களின் கால்தடங்கள் பதிந்து கொண்டேயிருக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டு,
      உங்களுக்கு எனது நன்றிகள்.//

      என் உடலுக்கும் உள்ளத்திற்கும் தற்சமயம் கொஞ்சம் நீண்ட ஓய்வு தேவைப்படுகிறது. எல்லாம் மகிழ்ச்சியான பழைய நிலைக்குத் திரும்பி வந்து, பிராப்தமும் இருந்தால், கட்டாயம் என் கால்தடங்கள் என்னையறியாமலேயே இங்குதான் பதிந்துகொண்டே இருக்கும்.

      //அன்புடன் ஜெயஸ்ரீ ஷங்கர்.//

      பேரன்புடன் கோபு :)

      நீக்கு
    2. அன்புள்ள திருமதி. ஜெயஸ்ரீ ஷங்கர் அவர்களுக்கு,

      வணக்கம்.

      தங்களைப்பற்றி நான் மேலும் நேற்று மட்டுமே அறிந்துகொள்ள முடிந்த, சில சிறப்பான தகவல்களை, இன்று இந்தப்பதிவினில் புதிதாக [தங்கள் பெயருக்குக் கீழே] சேர்த்துள்ளேன்.

      இது தங்களுக்கும் மற்ற அனைவர்களுக்குமான தகவலுக்காக மட்டுமே.

      அன்பான வாழ்த்துகளுடன் ....

      பிரியமுள்ள கோபு

      நீக்கு
  18. அன்பின் அண்ணா..

    மகத்தான பணியினை வெகு சிறப்பாக நிறைவேற்றியதுடன் -
    சக பதிவர்களை பெருமைப்படுத்தி மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தி இருக்கின்றீர்கள்..

    35 நாள் திருவிழாவில் எனது தளத்தினையும் அறிமுகம் செய்ததை என்றும் மறவேன்..

    170 பதிவர்களின் சந்தோஷத்திலும் தாங்கள் இருக்கின்றீர்கள் எனில் -

    அது பெருமைக்குரிய விஷயம்!..

    மேலும் சிறப்புற்று வாழ்க!.. என வேண்டிக் கொள்கின்றேன்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. துரை செல்வராஜூ July 5, 2015 at 11:08 PM

      //அன்பின் அண்ணா..//

      வாங்கோ பிரதர். வணக்கம். மிக்க மகிழ்ச்சி.

      //மகத்தான பணியினை வெகு சிறப்பாக நிறைவேற்றியதுடன் - சக பதிவர்களை பெருமைப்படுத்தி மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தி இருக்கின்றீர்கள்..//

      எல்லாமே பகவத் சங்கல்ப்பம். தெய்வச்செயல் மட்டுமே.

      //35 நாள் திருவிழாவில் எனது தளத்தினையும் அறிமுகம் செய்ததை என்றும் மறவேன்..//

      அதில் எனக்கும் மிக்க மகிழ்ச்சியே. YOU ARE VERY WELL DESERVED FOR IT.

      //170 பதிவர்களின் சந்தோஷத்திலும் தாங்கள் இருக்கின்றீர்கள் எனில் - அது பெருமைக்குரிய விஷயம்!//

      அவர்கள் ஒவ்வொருவருக்கும் எப்படியோ, ஆனால் எனக்கு இதில் மிக மிக சந்தோஷமே. என் மனதுக்கு 170 மடங்கு சந்தோஷமாகவே உள்ளது.

      //மேலும் சிறப்புற்று வாழ்க!.. என வேண்டிக்கொள்கின்றேன்..//

      தங்களின் தொடர் வருகைக்கும், மிகவும் ஆறுதலான அன்றாடக் கருத்துக்களுக்கும் மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி, பிரதர்.

      அன்புடன் VGK

      நீக்கு
  19. கடந்த முப்பத்தைந்து நாட்களாக பதிவர்கள் பலரையும் இங்கே குறிப்பிட்டுச் சொன்னதற்கு பாராட்டுகள்.

    நானும் இங்கே இருக்கிறேன் என்பதில் மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. @வெங்கட் நாகராஜ்

      :) வாங்கோ, வெங்கட்ஜி, வணக்கம். மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி :)

      நீக்கு
  20. என்னையும் மற்ற நிறைய பதிவாளர்களையும் அறிமுகப்படுத்தியதற்கு நன்றி! வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Sandhya July 6, 2015 at 11:34 AM

      வாங்கோ, வணக்கம்.

      //என்னையும் மற்ற நிறைய பதிவாளர்களையும் அறிமுகப்படுத்தியதற்கு நன்றி! வாழ்த்துக்கள்!//

      தாங்கள் இப்போது தமிழில் பின்னூட்டங்கள் அளிப்பது எனக்கு மிக்க மகிழ்ச்சியாக உள்ளது. தங்களால் முடியுமானால் http://gopu1949.blogspot.in/2015/03/120404.html இந்த என் பதிவினில் இறுதியில் அறிவிக்கப்பட்டுள்ள ஒரு மிகச்சுலபமான போட்டியில் கலந்துகொள்ளுங்கள். தமிழில் எழுதிப்பழக ஓர் அரிய வாய்ப்பாக அது அமையும். இதில் கட்டாயமோ, வற்புருத்தலோ ஏதும் இல்லை. தங்கள் விருப்பம் + இதர செளகர்யங்கள்படி மட்டுமே.

      மீண்டும் தங்களுக்கு என் இனிய அன்பு நன்றிகள். வாழ்க !

      அன்புடன் VGK

      நீக்கு
  21. எடுத்த காரியத்தை மிகச்செவ்வனே நிறைவாக முடித்துள்ள தங்களுக்கு முதலில் மனமார்ந்த பாராட்டுகள். என்னை மீண்டும் இங்கு அறிமுகப்படுத்தி ஊக்கமளித்துள்ள தங்களுக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் போதாது. மற்றப் பணிகளில் கொஞ்சம் பிசியாக இருப்பதால் தொடர்ந்து வலைப்பக்கம் வர இயலவில்லை. விரைவில் வந்து விட்டுப்போனவற்றை வாசித்துக் கருத்திடுவேன். இங்கு அறிமுகமாகியுள்ள அடையாளங்காட்டபட்டுள்ள சக பதிவர்கள் அனைவருக்கும் இனிய வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கீத மஞ்சரி July 6, 2015 at 4:19 PM

      வாங்கோ, வணக்கம்.

      //எடுத்த காரியத்தை மிகச்செவ்வனே நிறைவாக முடித்துள்ள தங்களுக்கு முதலில் மனமார்ந்த பாராட்டுகள்.//

      :) தங்களின் மனமார்ந்த பாராட்டுகளை, மிகச்செவ்வனே, இங்கு எடுத்துச் சொல்லியுள்ளதும் நிறைவாகவே எனக்கும் உள்ளது. அதற்கு முதற்கண் மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி. :)

      //என்னை மீண்டும் இங்கு அறிமுகப்படுத்தி ஊக்கமளித்துள்ள தங்களுக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் போதாது.//

      தங்களின் வலைத்தளம் இங்கு இந்தப்பதிவினில் காட்சியளிப்பதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் உள்ளது. இன்றைய தேதியின் முதல்தர எழுத்தாளர்களில் ஒருவரான தங்களின் வலைத்தளம் இங்கு அடையாளம் காட்டப்பட்டுள்ளதால் மட்டுமே, இந்தப் பதிவே ஜொலிப்பதாகவும் நான் உணர்கிறேன். தங்களுக்கு என் ஸ்பெஷல் பாராட்டுகள் + நல்வாழ்த்துகள்.

      //மற்றப் பணிகளில் கொஞ்சம் பிசியாக இருப்பதால் தொடர்ந்து வலைப்பக்கம் வர இயலவில்லை.//

      அதனால் பரவாயில்லை. தங்களின் நிலைமையை நான் நன்கு புரிந்துகொண்டுள்ளேன்.

      //விரைவில் வந்து விட்டுப்போனவற்றை வாசித்துக் கருத்திடுவேன்.//

      மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி. தங்களுக்குச் செளகர்யப்பட்டபோது முடிந்தால் வாங்கோ, போதும்.

      //இங்கு அறிமுகமாகியுள்ள அடையாளங்காட்டபட்டுள்ள சக பதிவர்கள் அனைவருக்கும் இனிய வாழ்த்துகள்.//

      அனைவர் சார்பிலும் தங்களின் இனிய வாழ்த்துகளுக்கு என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.

      பிரியமுள்ள கோபு

      நீக்கு
  22. முப்பத்து ஐந்து நாட்கள் தொடர்ச்சியாகப் பதிவர்கள் அவர்தம் பதிவுகள் குறித்து வெளியிடுவது சாதாரண காரியமல்ல; தொடர்ந்து எழுதுபவர்கள், எழுதாதவர்கள் என யாரையும் விட்டுவிடாமல் தொகுத்தது பாராட்டுக்குரியது. கடையை மூட நினைத்தவர்களையும் மறுபடி இயங்க வைத்துள்ளமைக்குப் பாராட்டுக்கள். பல்வேறு படங்களை இணைத்துச் சுவாரசியமாகவும் தொகுத்துள்ளீர்கள். என் வலைப்பூவும் தொகுப்பில் இடம் பெறச் செய்தமைக்கு நன்றி கோபு சார்! பாராட்டுக்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Kalayarassy G July 6, 2015 at 7:11 PM

      :) வாங்கோ மேடம், வணக்கம். மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி :)

      //முப்பத்து ஐந்து நாட்கள் தொடர்ச்சியாகப் பதிவர்கள் அவர்தம் பதிவுகள் குறித்து வெளியிடுவது சாதாரண காரியமல்ல;//

      ’சாதாரணமான காரியமல்ல’ எனத்தாங்கள் இதை உணர்ந்து இங்கு சொல்வதும் அசாதாரணமாகத்தான் உள்ளது. மிக்க நன்றி, மேடம். :)

      //தொடர்ந்து எழுதுபவர்கள், எழுதாதவர்கள் என யாரையும் விட்டுவிடாமல் தொகுத்தது பாராட்டுக்குரியது.//

      தற்சமயம் எழுதுபவர்கள் உற்சாகத்துடன் தொடர்ந்து எழுதட்டுமே எனவும், ஏற்கனவே உற்சாகமாக எழுதி வந்து இப்போது சற்றே தங்களை மறைத்துக் கொண்டுள்ளவர்கள் மீண்டும் எழுச்சியுடன் தோன்றி எழுதட்டுமே எனவும் ஒருவித எதிர்பார்ப்புடன் இதனை நான் தொகுத்துள்ளேன்.

      //கடையை மூட நினைத்தவர்களையும் மறுபடி இயங்க வைத்துள்ளமைக்குப் பாராட்டுக்கள்.//

      :)))))

      அவர்கள் அதுபோல ஒரு கடை வைத்துள்ளார்கள் என்பதே எனக்கு ஒரு வாரம் முன்புதான் அகஸ்மாத்தாகவும் அதிர்ஷ்டவசமாகவும் தெரிய வந்தது. அதனால் கடையை தயவுசெய்து மூடாதீங்கோ என நான் ஓர் வேண்டுகோள் விடுத்துள்ளேன். :)))))

      //பல்வேறு படங்களை இணைத்துச் சுவாரசியமாகவும் தொகுத்துள்ளீர்கள்.//

      மிக்க மகிழ்ச்சி, மிக்க நன்றி, மேடம்.

      //என் வலைப்பூவும் தொகுப்பில் இடம் பெறச் செய்தமைக்கு நன்றி கோபு சார்! பாராட்டுக்கள்!//

      நான் மேலே சொல்லியுள்ள 1, 2, 4 and 5 ஆகிய பாஸிடிவ் காரணங்கள் அனைத்திலும் தங்களுக்கு ஓர் தனியான சிறப்பிடமும், முக்கியத்துவமும் உள்ளதே ! அதற்கு மேலேயும் எனக்குத் தாங்கள் எவ்வளவோ உதவிகள் செய்துள்ளீர்களே !! :)))))

      தங்களின் அன்பான வருகைக்கும், ஆத்மார்த்தமான மனம் திறந்த கருத்துக்களுக்கும், பாராட்டுகள் + வாழ்த்துகளுக்கும் என் மனம் குளிர்ந்த இனிய அன்பு நன்றிகள், மேடம்.

      என்றும் நன்றியுடன்
      கோபு

      நீக்கு
  23. எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார்
    திண்ணியர் ஆகப் பெறின்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஜீவி July 6, 2015 at 9:29 PM

      வாங்கோ சார், நமஸ்காரங்கள். வணக்கம்.

      //எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார்
      திண்ணியர் ஆகப் பெறின்.//

      குறள் எண்: 666 என்ற அருமையானதோர் திருக்குறளை பொருத்தமாக மேற்கோள் காட்டி சிறப்பித்துள்ளீர்கள்.

      -=-=-=-=-=-=-

      { இதற்கான பொருள் ...:. மற்றவர்களுக்காக மட்டுமே ..... }

      (1) திரு. மு. வரதராசனார் அவர்களின் உரை:

      எண்ணியவர் (எண்ணியபடியே செயல் ஆற்றுவதில்) உறுதியுடையவராக இருக்கப் பெற்றால், அவர் எண்ணியவற்றை எண்ணியவாறே அடைவர்.

      -oOo-

      (2) திரு. மு. கருணாநிதி அவர்களின் உரை:

      எண்ணியதைச் செயல்படுத்துவதில் உறுதி உடையவர்களாக இருந்தால் அவர்கள் எண்ணியவாறே வெற்றி பெறுவார்கள்.

      -oOo-

      (3) திரு. சாலமன் பாப்பையா அவர்களின் உரை:

      ஒன்றைச் செய்ய எண்ணியவர் அதைச் செய்து முடிப்பதற்கு ஏற்ற மனஉறுதியை உடையவராக இருந்தால், அடைய நினைத்தவற்றை எல்லாம் அவர் எண்ணப்படியே அடைவார்.

      -oOo-

      (4) திரு. க.ப.அறவாணன் அவர்களின் உரை:

      ஒரு திட்டத்தைச் செயல்படுத்தியே தீருவது என்ற மனத்திட்பத்தை உடையவராக இருப்பின், அவர் தாம் எண்ணியவாறே, எண்ணியவற்றை அடைந்தே தீருவார்.

      -=-=-=-=-=-=-

      மிக்க மகிழ்ச்சி சார். மிக்க நன்றி, சார். எல்லாவற்றிற்கும் தங்களைப் போன்ற பெரியோர்களின் ஆசீர்வாதங்களும், என் உண்மையான நலம் விரும்பிகளின் ஆதரவுகளும் மட்டுமே காரணமாக நான் எப்போது நினைக்கிறேன்.

      தங்களின் அன்பான வருகைக்கும், அழகான மிகப் பொருத்தமான திருக்குறளை நினைவூட்டியதற்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள், சார்.

      பிரியமுள்ள கோபு

      நீக்கு
  24. உங்கள் அறிமுகத்திற்கும் எப்போதும் போல் நிறைந்திருக்கும் உங்கள் அன்பிற்கும் நன்றி வைகோ

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பூங்குழலி July 6, 2015 at 10:39 PM

      வாங்கோ, வணக்கம்.

      //உங்கள் அறிமுகத்திற்கும் எப்போதும் போல் நிறைந்திருக்கும் உங்கள் அன்பிற்கும் நன்றி வைகோ//

      :) மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி :)

      நீக்கு
    2. பூங்குழலி July 6, 2015 at 10:39 PM

      வாங்கோ, வணக்கம்.

      //உங்கள் அறிமுகத்திற்கும் எப்போதும் போல் நிறைந்திருக்கும் உங்கள் அன்பிற்கும் நன்றி வைகோ//

      தங்களின் வலைத்தளம் 31ம் திருநாளில் என்னால் அடையாளம் காட்டி சிறப்பிக்கப்பட்டுள்ளது. இணைப்பு: http://gopu1949.blogspot.in/2015/07/31.html [Sl. No. 197] இது தங்களின் தகவலுக்காக மட்டுமே.

      தங்களின் வலைத்தளம் அங்கு காட்சியளிப்பதில் எனக்கும் மிகுந்த மகிழ்ச்சியே. தங்களுக்கு என் ஸ்பெஷல் பாராட்டுகள் + நல்வாழ்த்துகள்.

      இங்கு தங்களின் அன்பான வருகைக்கு என் நன்றிகள்.

      நீக்கு
  25. அனைவருக்கும் வாழ்த்துகள்....கடந்த 35 நாட்களாக நீங்கள் பலரையும் அடையாளப்படுத்தியதில் நாங்களும் அடக்கம் என்பதில் மிகவும் மகிழ்ச்சி. எத்தனை பேர்!!! மிக அருமையான பணி சார்! இன்றைய லிஸ்டில் சகோதரிகள் மனோ, ஆதிவெங்கட், தளத்திற்கு செல்வதுண்டு. மற்றவர்களை அறிந்தாலும் இனி தான் செல்ல வேண்டும்...பல தளங்கள்....வாசிக்க வேண்டும் என்ற ஆர்வம் இருந்தாலும் நேரம் ....எல்லா தளங்களுக்கும் செல்ல முடியாததால் பல நல்ல பதிவுகள் மிஸ் ஆகி விடுகின்றன.....
    தங்கள் பதிவுகளே இன்னும் நிறைய இருக்கின்றன வாசிப்பதற்கு....சார்! வாசிக்கிறோம்....

    மிக்க நன்றி சார்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Thulasidharan V Thillaiakathu July 6, 2015 at 11:10 PM

      வாங்கோ சார், வணக்கம் சார்.

      //அனைவருக்கும் வாழ்த்துகள்.... கடந்த 35 நாட்களாக நீங்கள் பலரையும் அடையாளப்படுத்தியதில் நாங்களும் அடக்கம் என்பதில் மிகவும் மகிழ்ச்சி.//

      எனக்கும் இதில் மிக்க மகிழ்ச்சியே. :)

      //எத்தனை பேர்!!! மிக அருமையான பணி சார்! இன்றைய லிஸ்டில் சகோதரிகள் மனோ, ஆதிவெங்கட், தளத்திற்கு செல்வதுண்டு. மற்றவர்களை அறிந்தாலும் இனி தான் செல்ல வேண்டும்... பல தளங்கள்.... வாசிக்க வேண்டும் என்ற ஆர்வம் இருந்தாலும் நேரம் .... எல்லா தளங்களுக்கும் செல்ல முடியாததால் பல நல்ல பதிவுகள் மிஸ் ஆகி விடுகின்றன..... //

      ஆம் இது மிகவும் உண்மைதான். ஆர்வம் இருந்தாலும் எல்லா வலைத்தளங்களுக்கும் நாம் செல்வது, வாசிப்பது, கருத்திடுவது என்பதெல்லாம் PRACTICALLY IMPOSSIBLE. மேலும் அவை தேவையே இல்லாததும்கூட.

      அதனாலேயே நான் LIMITED CIRCLE - VERY RESTRICTED CIRCLE மட்டுமே தேர்ந்தெடுத்து என்னிடம் வைத்துக் கொண்டிருந்தேன். நான் ஒருவரின் பதிவுப் பக்கம் போனால், அதனை முழுவதும் மனதில் வாங்கிக்கொண்டு வாசிக்காமல் இருக்க மாட்டேன். அவ்வாறு வாசித்தது என் மனதுக்கு ஓரளவுக்காவது திருப்தியானதாகவும், பிடித்திருந்தாலும் மட்டுமே, நான் அங்கு சற்றே வித்யாசமான முறையில் கருத்தளித்துப் பாராட்டி விட்டு வருவது என் வழக்கம். சும்மா ஏனோ தானோ என நானும் கருத்துகள் எழுத மாட்டேன். அதுபோலவே ஏனோ தானோ என என் பக்கம் வருகை தந்து ஏதாவது பதிவுக்குச் சற்றும் சம்மந்தம் இல்லாமல் கருத்தளிப்பவர்களின் கருத்துக்களை நான் எப்போதுமே விரும்புவதும் இல்லை.

      ஒவ்வொரு வாசகர்களுக்கும் ஒவ்வொரு டேஸ்ட் இருக்கலாம். அதில் தவறொன்றும் இல்லை. அவரவர்கள் டேஸ்டுக்குத் தகுந்தாற்போல எழுதும் எழுத்தாளர்களை அவரவர்களேதான் அடையாளம் கண்டுகொள்ள வேண்டும்.

      //தங்கள் பதிவுகளே இன்னும் நிறைய இருக்கின்றன வாசிப்பதற்கு.... சார்! வாசிக்கிறோம்.... //

      மிக்க நன்றி. மெதுவாக ஒழிந்தபோது, நேரமும் விருப்பமும் தங்களுக்கு சாதகமாக அமையும் போது, மட்டும் முடிந்தால் வாசியுங்கள், போதும்.

      இதில் எந்தவித கட்டாயமோ வற்புருத்தலோ என்னிடமிருந்து யாருக்கும் கிடையவே கிடையாது.

      என் பாணியில் நான் எழுதிவரும் யதார்த்தமான + ஜன ரஞ்சகமான படைப்புகளை, நிறுத்தி நிதானமாக மனதில் வாங்கிக்கொண்டு படிக்கவும், அவற்றை ரஸித்து இன்புறவும், வாசகர்களுக்கு, ஓர் கொடுப்பிணையும், அதே சமயம் சற்றே கொஞ்சம் நகைச்சுவை உணர்வும், கட்டாயமாக இருக்க வேண்டும் என நினைப்பவன் நான்.

      எனக்கு என் வலைத்தளத்துக்கு தமிழ்மண வோட்டோ, இன்ட்லி வோட்டோ, டெம்ப்ளேட் கமெண்ட்ஸ்களோ தேவையே இல்லை என்பதையும் இங்கு மீண்டும் அனைவருக்கும் வெளிப்படையாகவே தெரிவித்துக்கொள்கிறேன்.

      உண்மையாகவே தாங்கள் என் பதிவினை வாசித்து ரசித்தீர்களானால் அதனை சற்றே வித்யாசமான முறையில் பின்னூட்டம் மூலம் வெளிப்படுத்துங்கள்.

      இல்லாவிட்டால் சும்மாப் போய்கிட்டே இருங்கள் என்பதே அனைவருக்குமான என் அன்பான வேண்டுகோள்.

      //மிக்க நன்றி சார்! //

      தங்களின் அன்பான வருகைக்கும் விரிவான கருத்துக்களுக்கும், என்னைக்கொஞ்சம் மனம் திறந்து பேச வாய்ப்பளித்துள்ளதற்கும் மிக்க நன்றி, சார்.

      அன்புடன் VGK

      நீக்கு
  26. நல்ல முயற்சி ஐயா... அருமையாக தொகுத்தீர்கள்...
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பரிவை சே.குமார் July 8, 2015 at 12:24 AM

      வாங்கோ, வணக்கம்.

      //நல்ல முயற்சி ஐயா... அருமையாக தொகுத்தீர்கள்...
      வாழ்த்துக்கள்.//

      மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி. :)

      நீக்கு
  27. ராஜி, மெஹ்ருன்னிசா, ஆதி, மஞ்சு, மனோ மேம், கீத்ஸ் ஆகியோருக்கு ஸ்பெஷல் வாழ்த்துகள்.

    35 நாளா 4 முதல் 8 பதிவர்களையும் தோராயமாக 15 மேற்பட்ட பதிவுகளையும் அறிமுகப்படுத்தியமைக்கு சிறப்பு வாழ்த்துகள் விஜிகே சார்.

    வாழ்க வளமுடன் :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Thenammai Lakshmanan July 8, 2015 at 9:19 PM

      வாங்கோ ஹனி மேடம். வணக்கம்.

      ராஜி, மெஹ்ருன்னிசா, ஆதி, மஞ்சு, மனோ மேம், கீத்ஸ் ஆகியோருக்கு ஸ்பெஷல் வாழ்த்துகள்.

      திருமதி. ஜெயஸ்ரீ ஷங்கர் அவர்களை ஏதோ ஒரு அவசரத்தில் விட்டுட்டீங்கோ போலிருக்கிறது ! :) அவர்களின் வலைத்தளமும் ‘பஞ்சுமிட்டாய்’ போல இனிப்பானதே ! :)

      //35 நாளா 4 முதல் 8 பதிவர்களையும் தோராயமாக 15 மேற்பட்ட பதிவுகளையும் அறிமுகப்படுத்தியமைக்கு சிறப்பு வாழ்த்துகள் விஜிகே சார். வாழ்க வளமுடன் :) //

      தங்களின் அன்பான அபூர்வ வருகைக்கு மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி.

      அன்புடன் VGK

      நீக்கு
  28. நான் முன்பொரு பதிவில் குறிப்பிட்டது போல தங்களின் முழுமையான ஈடுபாடு, நண்பர்களைத் தேர்ந்தெடுக்கும் பாணி, அனைவரையும் அரவணைத்துச் செல்லும் பாங்கு, தொழில்நுட்ப உணர்வு உள்ளிட்ட பல காரணிகள் இவ்வாறான பெரும் பணியை சிறப்புற நிறைவேறத் துணையாக இருந்துள்ளன. தங்களின் முயற்சிக்கு எனது மனம் நிறைந்த வாழ்த்துக்கள். தொடர்ந்து சந்திப்போம், எழுதுவோம், பகிர்வோம். நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Dr B Jambulingam July 11, 2015 at 12:23 PM

      வாங்கோ என் அன்புக்கும் மரியாதைக்கும் உரிய முனைவர் ஐயா அவர்களே, வணக்கம்.

      //நான் முன்பொரு பதிவில் குறிப்பிட்டது போல தங்களின் முழுமையான ஈடுபாடு, நண்பர்களைத் தேர்ந்தெடுக்கும் பாணி, அனைவரையும் அரவணைத்துச் செல்லும் பாங்கு, தொழில்நுட்ப உணர்வு உள்ளிட்ட பல காரணிகள் இவ்வாறான பெரும் பணியை சிறப்புற நிறைவேறத் துணையாக இருந்துள்ளன. தங்களின் முயற்சிக்கு எனது மனம் நிறைந்த வாழ்த்துக்கள். தொடர்ந்து சந்திப்போம், எழுதுவோம், பகிர்வோம். நன்றி.//

      தங்களின் அன்பான வருகைக்கும், அழகான நல்ல பல புரிதல்களுடன் கூடிய சிறப்பான கருத்துக்களுக்கும், மனம் நிறைந்த தங்களின் இனிய வாழ்த்துகளுக்கும், தங்களின் பல்வேறு (மறைமுக) உதவிகளுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.

      என்றும் அன்புடன் தங்கள் VGK

      நீக்கு
  29. தங்களின் தகவலுக்கு எனது மனம் கனிந்த நன்றிகள். அன்புடன் பத்மாசூரி

    அன்புமிகு ஐயா அவர்களுக்கு,
    பதிவு உலகில் சிறிது காலமே உலா வந்த என்னுடைய கன்னி முயற்சியினையும் பாராட்டியமைக்கு
    எனது மனம் கனிந்த நன்றிகள். "பல்வேறு பிரச்சனையின்" காரணமாக பதிவினை தொடர இயலவில்லை.அன்புடன் பத்மாசூரி

    திரு.வி.ஜி.கெ.(V.G.K.) அவர்களின் சிறப்பான பின்னூட்டங்களின்னால் தான் என்னால் 100 பதிவுகளுக்கு மேல் பதிவிட முடிந்தது.புதிய பதிவாளர்களை அவர் ஊக்குவிக்கும் முறையே தனித்துவம் வாய்ந்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சந்திர வம்சம் July 14, 2015 at 4:58 PM

      வாங்கோ, வணக்கம். நீண்ட நாட்களுக்குப்பின் தங்களின் அன்பான வருகை மிக்க மகிழ்ச்சியளிக்கிறது.

      //தங்களின் தகவலுக்கு எனது மனம் கனிந்த நன்றிகள். அன்புடன் பத்மாசூரி//

      தகவல் கொடுத்துள்ள மற்ற அனைவருக்கும் தங்களுடன் நானும் என் நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

      //அன்புமிகு ஐயா அவர்களுக்கு,
      பதிவு உலகில் சிறிது காலமே உலா வந்த என்னுடைய கன்னி முயற்சியினையும் பாராட்டியமைக்கு எனது மனம் கனிந்த நன்றிகள்//

      ’நினைவில் நிற்போர் - 26ம் திருநாள்’ என்ற தலைப்பினில் இதோ இந்த இணைப்பினில் http://gopu1949.blogspot.in/2015/06/26.html தங்களின் வலைத்தளம் என்னால் அடையாளம் காட்டி சிறப்பிக்கப்பட்டுள்ளது என்பதை மிகுந்த மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். தங்களின் வலைத்தளமும், தங்கள் பதிவுகளில் சிலவும் அங்கு காட்சியளிப்பதில் எனக்கும் மிகுந்த மகிழ்ச்சியே. தங்களுக்கு என் ஸ்பெஷல் பாராட்டுகள் + நல்வாழ்த்துகள்.

      // "பல்வேறு பிரச்சனையின்" காரணமாக பதிவினை தொடர இயலவில்லை. அன்புடன் பத்மாசூரி//

      பரவாயில்லை மேடம். தங்களைப்போலவே தான் பலருக்கும் இன்று பல்வேறு பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளன. வலையுலகம் முன்பு போல இல்லாமல் சற்றே மந்தமான சூழ்நிலையைத்தான் எதிர்கொண்டுள்ளதாகத் தெரிகிறது.

      //திரு.வி.ஜி.கே.(V.G.K.) அவர்களின் சிறப்பான பின்னூட்டங்களினால் தான் என்னால் 100 பதிவுகளுக்கு மேல் பதிவிட முடிந்தது. புதிய பதிவாளர்களை அவர் ஊக்குவிக்கும் முறையே தனித்துவம் வாய்ந்தது.//

      மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி, மேடம். தங்களின் அன்பான வருகைக்கும், விரிவான கருத்துக்களுக்கும் மீண்டும் என் நன்றிகள்.

      நன்றியுடன் VGK

      நீக்கு
  30. மகத்தான சாதனை புரிந்துள்ள உங்களை வெகுவாகப் பாராட்டுகிறேன் .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சொ.ஞானசம்பந்தன் July 15, 2015 at 12:14 PM

      வாருங்கள் ஐயா. அடியேனின் நமஸ்காரங்கள் ஐயா.

      //மகத்தான சாதனை புரிந்துள்ள உங்களை வெகுவாகப் பாராட்டுகிறேன்.//

      தங்களின் மகத்தான வருகையும், இது ஒரு சாதனை எனச்சொல்லி வெகுவாகப் பாராட்டியுள்ளதும், எனக்கு மிகவும் ஊக்கமும் உற்சாகமும் அளிப்பதாக உள்ளன.

      தங்களின் அன்பான வருகைக்கும் பாராட்டுகளுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், ஐயா.

      வணக்கத்துடனும் நன்றியுடனும்
      வை. கோபாலகிருஷ்ணன்

      நீக்கு
  31. தாமத வருகைக்கு மன்னிக்கவும் ஐயா.
    100 பெண் பதிவர்களில் நானும் ஒருவராக இருந்தது குறித்து மகிழ்வே. தங்களின் அறிமுகக் கோர்வை கண்டு அசந்து போகாதவர் இருந்தால் தான் ஆச்சரியம். வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சசிகலா July 15, 2015 at 3:16 PM

      வாங்கோ, வணக்கம்.

      //தாமத வருகைக்கு மன்னிக்கவும் ஐயா.//

      அதனால் என்ன? பரவாயில்லை மேடம்.

      நான் என் பதிவுகளுக்கு நீண்ட இடைவெளி கொடுத்துவிட்டு, வலையுலகிலிருந்து தற்சமயம் முழுஓய்விலும், வேறுசில சொந்த வேலைகளிலும் ஈடுபட்டிருப்பதால், உங்களுக்குப் பிறகும் இந்தப்பதிவுக்கு மேலும் சிலர் வருகை தந்து கருத்தளிக்கக்கூடும் என நான் எதிர்பார்க்கிறேன். :)

      //100 பெண் பதிவர்களில் நானும் ஒருவராக இருந்தது குறித்து மகிழ்வே.//

      தங்களைவிட எனக்கும் அதில் மிகுந்த மகிழ்ச்சியே. தனிப்பெருமையேகூட. :)

      அடிக்கும் வெயிலுக்கு ‘தென்றல்’ வீசாவிட்டால் எப்படி! :)

      ‘மண் குடிசை வாசலென்றால் ..... தென்றல் வர மறுத்திடுமோ’ என்ற சினிமா பாடல் வரிகள் என் நினைவுக்கு வருகிறது, இப்போது :)

      //தங்களின் அறிமுகக் கோர்வை கண்டு அசந்து
      போகாதவர் இருந்தால் தான் ஆச்சரியம். வாழ்த்துக்கள்.//

      தங்களின் அன்பான வருகைக்கும், ஆச்சர்யமான கருத்துக்களுக்கும், அசந்துபோக வைக்கும் வாழ்த்துகளுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், மேடம்.

      நீக்கு
  32. அன்புமிகு ஐயா அவர்களுக்கு,
    பதிவு உலகில் சிறிது காலமே உலா வந்த என்னுடைய கன்னி முயற்சியினையும் பாராட்டியமைக்கு
    எனது மனம் கனிந்த நன்றிகள். "பல்வேறு பிரச்சனையின்" காரணமாக பதிவினை தொடர இயலவில்லை.அன்புடன் பத்மாசூரி
    புதிய பதிவாளர்களை ஊக்குவிக்கும் தங்களுக்கு எனது மாதேஸ்வரன்மதுரையில் மலர்ச்செண்டு (பினூட்டத்தில்) பெற்றுக்கொள்ளவும்- பத்மாசூரி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சந்திர வம்சம் July 16, 2015 at 10:56 AM

      //அன்புமிகு ஐயா அவர்களுக்கு,//

      வாங்கோ, வணக்கம். மீண்டும் வருகைக்கு மீண்டும் என் நன்றிகள். செளக்யமா சந்தோஷமா இருக்கீங்களா?

      //பதிவு உலகில் சிறிது காலமே உலா வந்த என்னுடைய கன்னி முயற்சியினையும் பாராட்டியமைக்கு எனது மனம் கனிந்த நன்றிகள். "பல்வேறு பிரச்சனையின்" காரணமாக பதிவினை தொடர இயலவில்லை. அன்புடன் பத்மாசூரி//

      இந்தத்தங்களின் கருத்துக்களுக்கு, இங்கு மேலேயே தங்களின் முதல் வருகையின் போதே, என் பதில்களை அளித்துள்ளேன். மீண்டும் படித்துக்கொள்ளவும்.

      //புதிய பதிவாளர்களை ஊக்குவிக்கும் தங்களுக்கு எனது மாதேஸ்வரன் மதுரையில் மலர்ச்செண்டு (பின்னூட்டத்தில்) பெற்றுக்கொள்ளவும் - பத்மாசூரி.//

      வசந்த மாளிகை என்ற படத்தில் ஒரு இனிய பாடல் வரும்.

      ”யாருக்காக ..... இது யாருக்காக ...... இந்த மாளிகை ..... வசந்த மாளிகை ...... யாருக்காக” என ஆரம்பிக்கும் பாடல் அது.

      அதுபோல தாங்கள் குறிப்பிட்டுள்ள இணைப்புக்குச் சென்று நான் பார்த்தேன். http://padmasury.blogspot.in/2012/10/blog-post.html அதில் இவ்வாறு உள்ளது:

      -=-=-=-=-=-=-
      சந்திர வம்சம் July 15, 2015 at 10:22 PM
      புதிய பதிவாளர்களை ஊக்குவிக்கும் தங்களுக்கு எனது மாதேஸ்வரன்மதுரையில் மலர்ச்செண்டு (பின்னூட்டத்தில்) பெற்றுக்கொள்ளவும்-
      பத்மாசூரி
      -=-=-=-=-=-=-

      அதில் மற்றவர்கள் பெயர்கள் போல, என் பெயர் ஏதும் குறிப்பிடப்படவில்லை. மேலும் பூச்செண்டு ஏதும் என் கண்களுக்குப் புலப்படவும் இல்லை :))))))

      "யாருக்காக ...... இது யாருக்காக ...... ” எனப்பாடிக்கொண்டே நானும் திரும்பி வந்துவிட்டேன். :)))))

      எனினும் தங்களின் அன்புக்கும், இந்த மகிழ்ச்சியான தகவலுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.

      என்றும் அன்புடன் VGK

      நீக்கு
  33. ஒவ்வொருவருக்கும் எவ்வளவோ பிரச்சனைகள் இருக்கக்கூடும். இருப்பினும் அவர்கள் அனைவரும் மாதம் ஒரு பதிவு வீதமாவது தங்களின் வலைத்தளத்தினில் வெளியிட்டு மீண்டும் வலையுலகில் பழையபடி ஜொலிக்க வேண்டுமாய் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.//

    நீங்கள் சொல்வது உண்மை தான் சார், முதலில் மாமியார் வருகை, பின் குழந்தைகள் வருகை நான்கு மாதமாய் வலை பக்கம் வர முடியவில்லை, இன்னும் முழுமையாக வர முடியவில்லை, ஊர் பயணங்கள் தொடர்ந்து கொண்டு இருக்கிறது.
    என்னை எட்டாம் திருநாளில் அறிமுகபடுத்தியதற்கு நன்றி சார்.
    எல்லோரும் என்னை உங்களை போல் ஏன் எழுத வில்லை என்று கேட்டதால் பேஸ் புக்கிலும், வலைத்தளத்திலும் கொஞ்சம் வந்து எழுதிக் கொண்டு இருக்கிறேன்.
    உங்களின் அன்பு உள்ளத்தை கண்டு ஆச்சிரியமும், மகிழ்ச்சியும் ஏற்படுகிறது. அனைவர் மேலும் உண்மையான அக்கறை கொண்டு எல்லோரையும் அருமையாக விமர்சித்து எழுத மீண்டும் அழைத்து இருப்பது மகிழ்ச்சி, நன்றி சார்.
    வாழ்த்துக்கள் சார், வாழ்க வளமுடன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கோமதி அரசு July 20, 2015 at 3:42 PM

      வாங்கோ, வணக்கம். நீண்ட நாட்களுக்குப்பின் தங்களை இங்கு என் வலைத்தளத்தினில், மிக நீண்ட பின்னூட்டம் வாயிலாகச் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி. :)

      //நான்கு மாதமாய் வலை பக்கம் வர முடியவில்லை, இன்னும் முழுமையாக வர முடியவில்லை, ஊர் பயணங்கள் தொடர்ந்து கொண்டு இருக்கிறது.//

      அதனால் பரவாயில்லை மேடம். எனக்கும் அதுபோலவே பல்வேறு நெருக்கடிகள்தான் உள்ளன. என்னாலும் 07.07.2015 முதல் எந்தப் பதிவரின் பதிவுகளுக்கும் சென்று கருத்தளிக்க இயலவில்லை.

      //என்னை எட்டாம் திருநாளில் அறிமுகபடுத்தியதற்கு நன்றி சார்.//

      தங்களின் வலைத்தளம் http://gopu1949.blogspot.in/2015/06/8.html எட்டாம் திருநாள் அன்று காட்சியளிப்பதில் எனக்கும் மிகுந்த மகிழ்ச்சியே. தங்களுக்கு என் ஸ்பெஷல் பாராட்டுகள் + நல்வாழ்த்துகள்.

      தங்களின் அன்பான வருகைக்கும், அழகான மிக நீண்ட பின்னூட்டக்கருத்துக்களுக்கும், என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.

      அன்புடன் கோபு

      நீக்கு
  34. நிறைய பேர் அறிமுக படுத்தி இருக்கிறீர்கள்! அவர்களுடைய பதிவுகளை படிக்க வேண்டும் ,. எல்லோருக்கும் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கோமதி அரசு July 20, 2015 at 3:45 PM

      வாங்கோ, வணக்கம். தங்களின் மீண்டும் வருகை மகிழ்வளிக்கிறது.

      //நிறைய பேர் அறிமுக படுத்தி இருக்கிறீர்கள்! அவர்களுடைய பதிவுகளை படிக்க வேண்டும் ,. எல்லோருக்கும் வாழ்த்துக்கள்.//

      மிக்க மகிழ்ச்சி. எல்லோருடைய சார்பிலும் தங்களின் வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி. - VGK

      நீக்கு
  35. சிறந்த பகிர்வு


    புதிய வலைப்பூவில் இணைய வாருங்கள்
    இவ்வலைப்பூவில் நான் இதுவரை பேணிவந்த ஆறு வலைப்பூக்களை ஒன்றாக்கிப் பேணுகின்றேன்.
    http://www.ypvnpubs.com/

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. @Jeevalingam Yarlpavanan Kasirajalingam

      //சிறந்த பகிர்வு//

      நன்றி.

      //புதிய வலைப்பூவில் இணைய வாருங்கள்
      இவ்வலைப்பூவில் நான் இதுவரை பேணிவந்த ஆறு வலைப்பூக்களை ஒன்றாக்கிப் பேணுகின்றேன்.
      http://www.ypvnpubs.com/ //

      தகவலுக்கு நன்றி.

      நீக்கு
  36. நிறைவுத்திருவிழாவுக்கும்,
    நினைவில் நிறபோருக்கும் வாழ்த்துகள்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இராஜராஜேஸ்வரி October 17, 2015 at 11:51 AM

      வாங்கோ, வணக்கம்.

      //நிறைவுத்திருவிழாவுக்கும், நினைவில் நிற்போருக்கும் வாழ்த்துகள்..//

      நினைவில் நிற்போரால் மட்டுமே இன்று இப்போது இந்த நிறைவுத்திருவிழா உண்மையான நிறைவினை அடைந்துள்ளதாக எனக்குத் தோன்றுகிறது. :)

      தங்களின் அன்பான வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, மேடம்.

      நீக்கு
  37. பல அருமையான தோழிகளை அறிமுகப் படுத்தி இருக்கிறீர்கள். ஏற்கனவே அறிமுகமான தோழிகளும் உள்ளனர் உங்கள் அறிமுகங்களில்.

    நல்ல எழுத்துக்களை அறிமுகப் படுத்தியதற்கு நன்றியோ நன்றி.

    இனி வலைத்தளங்களில் வலம் வர விழைகிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Jayanthi Jaya November 1, 2015 at 4:58 PM

      வாங்கோ ஜெயா, வணக்கம்மா.

      //பல அருமையான தோழிகளை அறிமுகப் படுத்தி இருக்கிறீர்கள்.//

      இதில் திருமதி. ஜெயஸ்ரீ ஷங்கர் அவர்கள் SOMETHING SPECIAL & GREAT, Jaya. அவர்கள் எழுதியுள்ள ஒருசில மிகச்சிறப்பான நெடுங்கதைகளையும், பல சிறுகதைகளையும் என்னுடன் மட்டும் பகிர்ந்துகொண்டிருந்தார்கள். அதில் ஒரு நெடுங்கதை என்னை மிகவும் கவர்ந்துவிட்டது. அதே நினைவுகளுடன் பலநாட்கள் நான் இருந்தேன். மனம் திறந்து அவர்களைப் பாராட்டி மகிழ்ந்தேன். அவர்களின் அனுமதியுடன் அதே கதையை என் வலைத்தளத்தினில் கொஞ்சம் சிறுசிறு பகுதிகளாகப்பிரித்து, ஒரு தொடராக வெளியிட்டு அவர்களை கெளரவிக்கணும் என்பது எனது ஆசை. அந்தக் கதைக்கான ஓவியங்களை நானே வரையணும் என்றும் மனதில் எனக்கு ஓர் ஆவல் எழுந்துள்ளது. பார்ப்போம்.

      //ஏற்கனவே அறிமுகமான தோழிகளும் உள்ளனர் உங்கள் அறிமுகங்களில். நல்ல எழுத்துக்களை அறிமுகப் படுத்தியதற்கு நன்றியோ நன்றி.//

      மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, ஜெ.

      //இனி வலைத்தளங்களில் வலம் வர விழைகிறேன்.//

      ஆஹா சந்தோஷம். நான் வெளியேற விழைகிறேன். :)

      நீக்கு