என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

வெள்ளி, 17 ஆகஸ்ட், 2012

12th AWARD OF 2012



 12th AWARD FOR ME
FOR THIS YEAR 2012



Fabulous Blog  Ribbon Award 

GIVEN BY  

Mrs. L A T H A Madam  


http://latha-mycreations.blogspot.in/2012/07/my-1st-award.html


INFORMATION GIVEN TO ME ON 12.08.2012 





Very Much
Mrs. L A T H A Madam 

ooooooooooooooooooooooooooooooooooooooooooooo


oooooooooooooooooooooooOoooooooooooooooooooooo

I would like to share the above Award 
with the following 108 Friends:



01. Mrs. RAJARAJESWARI Madam 

02. LEELAGOVIND [LEELAS HOBBIES] 
http://leelashobbies.blogspot.in/ 

03. Mrs. RAJI [Katralum Kettalum] 

04. Mrs. ANGELIN [Nirmala]  

05. Baby SHARON 
http://craftyflower.blogspot.co.uk/


06. Mrs. R.PUNITHA 
http://www.southindiafoodrecipes.blogspot.in


07. Mrs. KAVITHA


8.. Mrs. CHITRA  


09.  Mrs.CHANDRAGOWRI  

10.  Mrs. MANO SWAMINATHAN 
http://muthusidharal.blogspot.in/ 

11.  Mrs. VIJI PARTHIBAN 
http://vijiparthi.blogspot.in/

12.  Ms. RADHA RANI 

13.  Ms. SASI KALA 

14.  Mrs. KOUSALYA 
http://www.kousalyaraj.com/


15.  Mrs. GOMATHY ARASU 
http://mathysblog.blogspot.com/   

16.  Mrs. RANJANI NARAYANAN 
http://ranjaninarayanan.wordpress.com


17.  Miss; NUNMATHI [GOWRI LAKSHMI] [TAMIL THEDAL] 
http://nunmadhi.wordpress.com/
 


18.  Mrs. PRIYA [NOW SERVING...]
http://www.priyasnowserving.com

19.  Mrs. SANGEETHA NAMBI

20.  Mrs. RAMALAKSHMI [MUTHUCHCHARAM]
http://tamilamudam.blogspot.in/





21.  Mrs. LAKSHMI [TAMIL VIRUMBI]
http://gomathyamma.blogspot.in/



22   Mrs. I M A  [ITHU IMAAVIN ULAGAM]
http://imaasworld.blogspot.in/

23.  Mrs. RANJANA [RANJANA'S CRAFT BLOG]
http://ranjana-craft-blog.blogspot.in/

24.  Mrs. RAJISAJ

25.  Ms.. ATHISAYA [MAZAI KAZHUVIYA POOKKAL]
http://athisaya.blogspot.in/

26   Mrs. SAATHIKAA [ELLAAPPUKAZHUM IRAIVANUKKE]
http://shadiqah.blogspot.in/



27.  Mrs. PT [PREETI - INDIAN KITCHEN]
http://jopreet.blogspot.in/



28.  Mrs. KASTHURI RAJAM [MANIKA]
http://kasthuriscreations.blogspot.in/


29.  Mrs. VIDHYA SUBRAMANIAM [KATHAIYIN KATHAI]
http://vidyasubramaniam.blogspot.in/


30.  Mrs.  CHANDRA VAMSAM [THAAMARAI MADURAI]
http://thamaraimalar-chandrasekar.blogspot.in/

31.  Mrs.  V I J I  [VIJI'S CRAFTS and I LOVE CRAFTS]
http://viji-crafts.blogspot.in/

32.  Mrs.  THIRUMATHI BS SRIDHAR [AATCHI AATCHI]

ஆச்சியின் குழந்தை
வருங்காலப் பதிவர்
யக்சிதாஸ்ரீ DOB: 04 06 2012





33.  Mrs.  AMAITHICHCHAARAL
http:/amaithicchaaral.blogspot.com/


34.  Mrs. THENAMMAI LAKSHMANAN [CHUMMAA] 
http://honeylaksh.blogspot.in/  

35.  UNDER THE MANGO TREE [AZHAKE UNNAI AARAADHIKKIREN] 
http://eyarkaiazhagu.blogspot.in/



36.  Mrs.  AATHIRAA [AATHIRAA PAARVAIGAL]
http://www.aathira.net/

37.  Mrs.  SHAKTHIPRABHA [MINMINIPPOOCHCHIGAL]
http://minminipoochchigal.blogspot.in/

38.  Mrs.  ASIYA OMAR [SAMAITHTHU ASATHTHALAAM]
http://asiyaomar.blogspot.in/

39.  Mrs.  YUVARAANI THAMIZHARASAN [KIRUKKALKAL]
http://dewdropsofdreams.blogspot.in/

40.  Mrs.  MAADHEVI [RAMYAM]
http://ramyeam.blogspot.in/


41.  Mrs.  JALEELA KAMAL [SAMAIYAL ATTAKAASANGKAL]
http://samaiyalattakaasam.blogspot.in/


42.  Mrs.  GEETHA MANJARI
http://geethamanjari.blogspot.in/


43,   Ms. RIYA
http://acolorfulbutterfly-riya.blogspot.in/


44.  Mrs. AADHI VENKAT [KOVAI2DELHI]
http://kovai2delhi.blogspot.in/


45.  Mrs. MIDDLE CLASS MADHAVI
http://middleclassmadhavi.blogspot.in/


46.  Mrs. SAGAMPARI [MAKIZHAMPOOCHCHARAM
http://mahizhampoosaram.blogspot.in/


47.  Mrs. APPAAVI THANGAMANI

48.  Mrs. RAMVI [MADURAKAVI - RAMAARAVI]


49.  Mrs. M I R A [MIRA'S TALENT GALLERY]
50.  Mrs. USHA SRIKUMAR [USHA SRIKUMAR'S MUSINGS]
51.  Mrs. PATTU [VETRIMAGAL]
http://vetrimagal.blogspot.in/

52.  Miss.  MANJU MODIYANI [MANJU'Z KITCHEN]
http://manjuzkitchen.blogspot.in/

53.  Mrs.  KOVAIKKAVI VEDHA ILANGATHILAGAM [VEDHAVIN VALAI]
http://kovaikkavi.ordpress.com/

54.  Mrs.  G G. or JEE JEE
https://plus.google.com/100904946756319399265/posts




55.  Mrs.  MALATHI [MALATHIYIN SINTHANAIGAL] 
http://thmalathi.blogspot.in/

\56.  Mrs.  VALLI SIMHAN [PUKAIPPATAP PAYANANGKAL] 
http://pukaippadapayanangal.blogspot.in/.

57.  Mrs.  AYYAMMAAL [AZHAKUTH THAMIZH NINAIVALAI]
http://ayyammal.blogspot.in/

58.  Mrs.  NILAMAGAL [PARATHTHAL-PARATHTHAL-NIMITHTHAM]
http://nilaamagal.blogspot.in/

59.  Ms.   L A L I   [KARADI POMMAI]
60.  Ms.   NIRANCHANA [EN JANNALUKKU VELIYE]
http://nirusdreams.blogspot.in/

61.  Mrs. MANJUBHASHINI [KATHAMBA UNARVUGAL]
http://manjusampath.blogspot.in/

62.  Ms.  INDHRA [INDHRAVIN KIRUKKALGAL]
http://chellakirukkalgal.blogspot.in/

63.  Mrs. ANBUDAN MALIKKA [NEERODAI]
http://niroodai.blogspot.in/

64.  Mrs. AMBAALADIYAAL
http://rupika-rupika.blogspot.com/

65.  Mrs. THEEPIKA [THEEPIKA KAVITHAIGAL]
http://theepikatamil.blogspot.in/

66.  Mrs. THULASI GOPAL [SAAPPIDA VAANGA]
http://tamilmeal.blogspot.in/

67.  Mrs. PUDUGAITHTHENDRAL
68.  Mrs. MURUGESWARI RAJAVEL
 [NENJATHTHU NITHTHILANGKAL]

69.  VIJIS VEG KITCHEN
http://vijisvegkitchen.blogspot.in/


70.  Mrs. LALITHAMBAL VIJAYAKUMAR [GOD]
71.  Mrs. VANATHI [VANY'S]
http://vanathy-vaanys.blogspot.in/

72.  Mrs. SINEGITHI [EN INIYA ILLAM]
http://en-iniyaillam.blogspot.in/

73.  Mrs. KOVAI MU.SARALA [PENN ENNUM PUTHUMAI] 
http://kovaimusaraladevi.blogspot.in/

74 Mrs. SANDHYA 
75.  Mrs. S E B A [ITHAYATHTHILIRUNTHU] 
http://seba-jeyam.blogspot.in/

76.  Mrs. AYISHA ABUL [PUTHIYA VASANTHAM]
http://puthiyavasantham.blogspot.in/

77.  Mrs. POONGUZHALI [POOCHCHARAM]
http://poongulali.blogspot.in/

78.  Mrs. VIDIVELLI [SENBAGAM]
http://sempakam.blogspot.in/

79.  Mrs. R E K A [PONNI MAGAL]
http://ponnimagal.blogspot.in/

80.  Mrs. THENKASI TAMILPAINGKILI
http://tamilpaingili.blogspot.in/

81. Mr. RISHABAN Sir 



082. Mr. VARALAATRUCH CHUVADUKAL
083. Mr. CHEENA AIYAA [PATITHTHATHIL PITITHTHATHU]

084. Mr. JEEVI AIYAA [POO VANAM] 
085. Mr. T.TAMIL ILANGO AIYAA [ENATHU ENNANGKAL]
086. PULAVAR Mr. RAMANUJAM AIYAA [PULAVAR KAVITHAIKAL]
087. Mr. CHENNAIP PITHTHAN AIYAA [NAAN PESA NINAIPPATHELLAAM] http://chennaipithan.blogspot.com/

088. Mr. SUNDAR[G]JI Sir [KAIKAL ALLIYA NEER]
http://sundargprakash.blogspot.in/

089. Mr. VASAN Sir [ERITHAZHAL]

090. KAVI AZHAGAN Sir

091. Mr. VENKAT Sir
[MENTHIRAN VALARKKA SILA SINTHANAIKAL]

092. Mr. SETTAIKKARAN Sir

093. Dr. R. GUNASEELAN Sir [VERKALAITHTHEDI] 
094. Mr. SURYAJEEVA Sir [KATHAI KAVITHAI]
095. Mr. MOHAN KUMAR Sir [VEEDU THIRUMBAL]
096. Mr. VENKAT NAGARAJ JI
 [SANTHITHTHATHUM SINHITHTHAHUM] 
http://venkatnagaraj.blogspot.in/

97. SEENI Sir [KAVITHAI]
099. Mr. ARANYANIVAS R RAMAMURTHI Sir 
100. Mr. MATHUMATHI Sir [THOORIKAIYIN THOORAL]
101. Mr. MAHENDRAN Sir [VASANTHA MANDAPAM]
102. Mr. RAMANI Sir
[THEETHUM NANDRUM PIRAR THARA VAARAA]

103. Mr. HARANI Sir
[HARANI PAKKANGKAL] 
http://thanjavur-harani.blogspot.in/

104. Mr. AVARKAL UNMAIKAL 
105. Mr. E.S.SESHADRI Sir
[KAARANJAN SINTHANAIKAL] 
106. Mr. A.R.RAJAGOPALAN Sir
[AAYUDHA EZHUTHTHU]
107. Mr. BALAGANESH Sir 
[MINNAL VARIKAL]



108.  Mrs. RAJARAJESWARI Madam
[BLOG: KRISHNA]
  




TO ALL THE AWARD WINNERS.












TO ALL OF YOU !

Yours affectionately,
vgk

oooooooooooooooooooooooooooooooooooooooooo

அன்புடையீர்,

அனைவருக்கும் என் பணிவான வணக்கங்கள்..  

இது எனக்கு இந்த 2012 என்ற ஆண்டில் அளிக்கப்பட்டுள்ள 12 ஆவது விருது.

ஒவ்வொருமுறை எனக்கு விருதுகள் அளிக்கப்பட்டபோதும், அவ்வப்போது அவற்றிற்கு நான் நன்றி தெரிவித்து ஓர் பதிவு வெளியிட்டுள்ளேன். 

அதற்கான இணைப்புகள் இதோ:











12] This one what you are reading now.

இந்த கடைசி இரண்டு விருதுகளை எனக்கு அளித்த திருமதி லீலா + திருமதி லதா ஆகிய இருவருக்கும் நம் தாய் மொழியாகிய தமிழ் படிக்கவோ, எழுதவோ, பேசவோ தெரியாது. 

அதனால் எனக்கு விருதுகள் அளித்துள்ள அவர்களுக்கும், நான் இந்த விருதுகளை ஏற்றுக்கொண்டு அவற்றை 108 பதிவர்களுடன் பகிர்ந்து கொண்டேன் என்ற விஷயம் தெரியவேண்டும் என்பதற்காக மட்டுமே இந்த என்னுடைய கடைசி இரண்டு பதிவுகளில் அதிகமாக ஆங்கிலம் மட்டுமே பயன் படுத்தியுள்ளேன். தமிழ் எழுத்துக்களை தவிர்த்துள்ளேன் என்பதை தாங்கள் எல்லோரும் தயவுசெய்து புரிந்து கொள்ள வேண்டுமாய்க் கேட்டுக்கொள்கிறேன்.

வடமொழியில் ’அஷ்டோத்ரம்’ என சொல்லப்படும் இந்த 108 என்பது மிகவும் சிறப்பு வாய்ந்த ஓர் எண்ணிக்கையாகும். அதனால் எனக்கு கிடைத்த பத்தாவது விருதினை 108 பேர்களுடன் பகிர்ந்து கொண்டேன். அதில் 108 பதிவர்களின் பெயர்களை மட்டுமே நான் குறிப்பிட்டு இருந்தேன். ஒரே பெயரில் இரு பதிவர்கள் இருப்பதாகவும், அது ஒருசில குழப்பங்களுக்கு இடம் அளிப்பதாகவும், என் நண்பர் ஒருவர் எனக்கு மின்னஞ்சல் மூலம் தகவல் தெரிவித்து இருந்தார்.

அதனால் 11 ஆவது விருதினை நான் 108 பதிவர்களுடன் பகிர்ந்து கொண்டபோது, சற்றே சிரமப்பட்டு, பதிவர்களின் பெயர்களுடன், அவர்களின் வலைத்தள இணைப்பையும் சேர்த்துக்கொடுத்திருந்தேன். இதற்கு பலரிடமிருந்தும் பலத்த வரவேற்புகள் கிடைத்தன. பல்வேறு பதிவர்களுடன் தங்கள் நட்பினை விரிவு படுத்திக்கொள்ள உதவியாக இருந்ததாகவும், ’வலைச்சர அறிமுகம்’ போல இருந்ததாகவும் சொல்லி பலரும் என்னை வெகுவாகப் பாராட்டி இருந்தனர்.

இந்தப்பதிவினில் மேலும் ஏதாவது ஓர் புதுமைசெய்து, மேலும் பலருக்கும், ஓர் TELEPHONE DIRECTORY போல பயன்பட வேண்டும் என்ற எண்ணம் எனக்கு ஏற்பட்டது. அதனால் பதிவரின் பெயர், வலைத்தளத்தின் பெயர், வலைத்தளத்தின் இணைப்பு, பதிவரின் புகைப்படம் அல்லது சின்னம் முதலியவற்றை முடிந்தவரை தேடிப்பிடித்து சேகரித்து அளித்துள்ளேன்.

பதிவர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகமாக இருப்பதாலும், நான் நிர்ணயித்துள்ள 108 என்ற ராசியான எண்ணை நான் மாற்ற விரும்பாததாலும், வேறு ஒரு மாற்று வழியினை இம்முறை கையாண்டுள்ளேன். 

அதாவது இதுவரை என் பதிவுகளுக்கு ஒருமுறையேனும் வருகை தந்து பின்னூட்டம் இட்ட பதிவர்கள் + நான் சென்று பின்னூட்டம் இட்டுள்ள பிற பதிவர்கள் ஆகியோரின் பட்டியலை முதலில் தயாரித்துக் கொண்டேன். அவற்றிலிருந்து  குலுக்கல் முறையில் 108 பேர்களை மட்டும் தேர்ந்தெடுத்துள்ளேன்.

இதனால் ஒருசில, மிகவும் பழக்கமான தோழர்கள் + தோழிகள் பெயர்கள் விடுபட்டுப் போய் உள்ளன. அவர்கள் என்னை தயவுசெய்து  தவறாக நினைக்க வேண்டாம் என மிகத் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். அவ்வாறு பெயர்கள் விட்டுப்போன பதிவர்களும் தாங்களாகவே முன்வந்து இந்த விருதினைப் பகிர்ந்து கொள்ளலாம். அதற்கான சகல உரிமைகளும் உங்களுக்கு எப்போதுமே என்னிடம் உண்டு என்பதை இங்கு அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

பெண்களுக்கான இட ஒதிக்கீடு நிறைவேற பாராளுமன்றத்தில் தாமதமானாலும், இங்கு இந்தப்பதிவினில், பெண் எழுத்தாளர்களுக்கு மிகவும் அதிகமான ஒதிக்கீடுகள், குலுக்கல் முறையில் அதுவாகவே அமைந்து விட்டது மிகவும் மகிழ்ச்சியளிக்கும் செய்தியாகும்.  

27 x 4 = 108. நான்கில் மூன்று பங்கு - அதாவது 27 x 3 = 81 பேர்கள் பெண்களாகவே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். 

இந்தக் குலுக்கல் முறையில்  ஏதோ ஊழல் நடந்துள்ளதாக சந்தேகப்பட்டு, ஆண் பதிவர்கள் யாரும் சீறிப்பாய்ந்து வழக்குத் தொடுத்து விசாரணை கமிஷன் வைக்க வேண்டும் என கொடி பிடிக்க மாட்டீர்கள் என நம்புகிறேன்.

என்றும் அன்புடன் தங்கள்
வை. கோபாலகிருஷணன்
[ VGK ]



oooooooooooooooooooooooooooooooooooooooooo






  

236 கருத்துகள்:

  1. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  2. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மகளிர் அணியினர் அனைவரின் சார்பிலும் தங்கத்தலைவியால் இனிமையாக நன்றி கூறப்பட்டுள்ளதற்கு, என் நன்றிகள்.

      நீக்கு
  3. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் நிறைவான பாராட்டுக்கள் என் மனதுக்கும் நிறைவாகவே உள்ளது. மிக்க நன்றி.

      நீக்கு
  4. Congrats to all get awards and congrats to Mr. Vai.Gopalakrishnan sir too.
    Nice and very good information with links.Once again Thanks Mr. Vai. Go sir.

    பதிலளிநீக்கு
  5. விருது பெற்றமைக்கு வாழ்த்துக்கள் ஐயா... பகிர்ந்தளித்தமைக்கும் மிக்க நன்றி.... விருது பெற்ற அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்...
    எனக்கு மேன்மேலும் விருது வழங்கி என்னையும் என்வலையையும் உயர்வு படுத்துவதற்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள் ஐயா...

    நீங்கள் இன்னும் நிறைய விருதுகள் பெற வாழ்த்துக்கள் ஐயா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்கோ! வாங்கோ!! வாங்கோ!!!!

      தங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள்.

      நீக்கு
  6. அன்புள்ள வை. கோ. அவர்களுக்கு, உங்கள் மூலம் எனக்குக் கிடைத்திருக்கும் மூன்றாவது விருது இது! பெண் பதிவர்கள் அதிகம் இருப்பதற்கு தங்களின் பெயரும் ஒரு காரணமோ? (திருமதி வாலாம்பாள் கோபித்துக் கொள்ளப் போகிறார்!)
    நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்கோ! வாங்கோ!! வாங்கோ!!!!

      தங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள்.

      //பெண் பதிவர்கள் அதிகம் இருப்பதற்கு தங்களின் பெயரும் ஒரு காரணமோ?//

      ஆஹா! நல்ல நகைச்சுவையாகவே பேசுகிறீர்கள், மேடம்.

      பெயர் காரணம் மட்டுமல்லாமல், அனைத்துப் பெண் பதிவர்களுடனும் நான் நல்லதொரு ஆரோக்யமான நட்புடன், அவர்களுக்கு மிகவும் மரியாதை கொடுத்துப் பழகுவதே, காரணமாக இருக்கலாம்.

      ஒருசிலர் என்னை சொந்த சகோதரனாகவும், ஒருசிலர் என்னை சொந்த தந்தை போலவும் நினைத்துப்பழகி வருகிறார்கள்.

      ஒருசிலர் என்னிடம் அவர்களின் சுக துக்கங்களையும், குடும்ப விஷயங்களையும் பகிர்ந்து கொள்கிறார்கள்.

      ஒருசிலர் ஒருசில ஆலோசனைகளை ஒருசில சமயங்களில் என்னிடம் கேட்பதும் உண்டு.

      ஒரு எட்டு அல்லது பத்து பேர்களை மட்டும் நான், [அவர்களின் வற்புருத்தல் காரணமாக] Just பெயர் சொல்லி அழைத்து வருகிறேன்.

      Mrs. Ms. Miss. திருமதி, அவர்கள், Madam என்றெல்லாம் அழைக்கக்கூடாது என்று அன்புக்கட்டளை இட்டுள்ளார்கள்.

      //(திருமதி வாலாம்பாள் கோபித்துக் கொள்ளப் போகிறார்!)//

      என் வலைப்பக்கமே நல்லவேளையாக வராமல், இதுவரை மிகவும் நல்லவர்களாகவே இருக்கிறார்கள்.

      இருப்பினும் நான் இந்த கணினியையே எப்போதும் கவனித்துக்கொண்டு இருப்பதால் அவ்வப்போது கோபித்துக்கொள்வதும் உண்டு தான்.

      அந்தக் கோபத்தையும் நான் வெகுவாக ரஸிப்பவன் தான்.

      காரசாரமில்லாத சமையலை வெறுப்பவன் நான்.

      அதுபோலத்தான் வாழ்க்கையும்.

      அவ்வப்போது கோபதாபங்கள் இருந்தால் தான், அதுவும் ருசிக்கும்.

      நல்லதொரு புரிதலுடன், எங்களுக்குத் திருமணம் ஆகி 40 ஆண்டுகள் முடிந்து விட்டனவே!

      உங்களுக்குத் தெரியாததா, நான் புதிதாகச் சொல்லிவிடப் போகிறேன்.

      மிக்க நன்றி, மேடம்.

      அன்புடன்
      vgk

      நீக்கு
    2. ஒரு அருமையான விஷயத்தை சொல்லிவிட்டீர்கள். என் கணவரும் கணணி பக்கம் தலை வைத்துப் படுக்க மாட்டார். நானும் நல்ல பெண்மணியாக அவரது தேவைகளைக் கவனித்து விட்டுத்தான் கணணி பக்கம் வருவேன்.
      உங்கள் புரிதலும் ஆரோக்கியமான நட்புகளும் தொடர வாழ்த்துக்கள்!

      நீக்கு
    3. வீட்டுக்காரிக்கு டி.வி. இருந்தால் போதும்.
      எனக்கு லாப்டாப் + நெட் கனெக்‌ஷன் இருந்தால் போதும்.

      இரண்டும் வெவ்வேறு இடங்களில் இருப்பதால் பிரச்சனை இல்லை.

      இன்வெட்டரும் வேலைசெய்யாமல் முழு மின் தடை ஏற்படும் நேரத்தில் தான் நாங்கள் பெரும்பாலும் சந்தித்திக்கொள்வதோ, காரசார விவாதங்களில்
      ஈடுபடுவதோ நடைபெறும்.

      எங்கள் விவாதம் சூடு பிடிப்பதற்குள் எப்படியும் மின் தடை நீங்கி பவர் சப்ளை வந்துவிடும் ஆதலால ’மறப்போம் மன்னிப்போம்’ என்று ஒருவரையொருவர் பிரிந்து செல்ல நேரிடும்.

      வீட்டில் 2 டி.வி / 2 கம்ப்யூட்டர் / 2 ஸ்பிலிட் ஏ.ஸி / வாஷிங் மெஷின் / கிரைண்டர் / மிக்ஸி / ஃப்ரிட்ஜ் / ஏராளமான ஃபேன்கள், ட்யூப் லைட்டுகள் என உள்ளதால், மின்சார சப்ளை உள்ளதோ இல்லையோ, 2 மாதத்திற்கான கரண்ட் பில் 6000 முதல் 7000 வரை ஆகிறது.

      ஏதோ ஒரு மாதிரி வண்டி ஓடிவருகிறது. இருக்கும் வரை எல்லா சுகங்களையும் பரிபூரணமாக அனுபவித்து விட வேண்டும் என்ற பாலிஸி உடையவர்கள் நாங்கள்.

      உங்கள் கதை எங்கள் கதைக்கு நேர் எதிர்ப்பதமாக உள்ளதே!
      தங்கள் கணவர் கணனி பக்கமே வரமாட்டாரா? ஆச்சர்யமாகத் தான் உள்ளது. வாழ்த்துகள்.

      நீக்கு
  7. இராஜராஜேஸ்வரி அம்மா அவர்களின் தளத்திற்கு (கரண்ட் இருந்தால், 6 மணிக்கு பிறகு முதலில் செல்வது அவர்களின் தளம் தான்... நல்ல தரிசனமும், பற்பல தகவல்களும், தங்களின் கருத்துக்களும் படிப்பது மனத்திற்கு மகிழ்ச்சியாக இருக்கும்...) சற்று முன் தான் சென்று வந்தேன். உங்களின் கருத்து மூலம் விருதின் தகவல் தெரிந்தது... மிக்க நன்றி ஐயா... என்ன எழுதுவது என்றே தெரியவில்லை... திக்குமுக்காட வைத்து விட்டீர்கள்... நன்றி... நன்றி... நன்றி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க, திண்டுக்கல் திரு. தனபாலன் சார்

      தங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள்.

      நீக்கு
  8. அன்பின் வை.கோ

    படங்கள் பார்த்து மகிழ்ந்தேன் - இரசித்தேன் - பரிசு பெற்ற 108 பதிவர்கள பெயரினையும் பார்த்து பிரமித்தேன். தேர்ந்தெடுத்த முறையும் காரணமும் என்னைக் கவர்ந்தன். மீண்டும் மீண்டும் பார்த்து, படித்து, இரசித்து நீண்டதொரு மறுமொழி இட ஆசை. இது பார்த்த் உடன் எழுதப்பட்ட மறு மொழி. நல்வாழ்த்துகள் வை.கோ - நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் சீனா ஐயா, வாங்கோ! வாங்கோ!! வாங்கோ!!!!

      தங்களின் அன்பான வருகைக்கும், அவசரத்தில் எழுதியுள்ள அழகான கருத்துக்களுக்கும், என் மனமார்ந்த இனிய நன்றிகள், ஐயா.

      அவசரமில்லை. பொறுமையாக மீண்டும் வாருங்கள்.

      தங்களின் பாணியில் நீண்டதொரு பின்னூட்டம் தாருங்கள்.

      ஆவலுடன் காத்திருப்பேன் .... அன்புடன் VGK

      நீக்கு
  9. பெண்களுக்கான இட ஒதிக்கீடு நிறைவேற பாராளுமன்றத்தில் தாமதமானாலும், இங்கு இந்தப்பதிவினில், பெண் எழுத்தாளர்களுக்கு மிகவும் அதிகமான ஒதிக்கீடுகள், குலுக்கல் முறையில் அதுவாகவே அமைந்து விட்டது மிகவும் மகிழ்ச்சியளிக்கும் செய்தியாகும்.//

    உண்மை தான். மகிழ்ச்சியளிக்கும் செய்திதான்.

    விருது பெற்ற உங்களுக்கு வாழ்த்துக்கள்.
    உங்களிடம் விருது பெற்ற அதிர்ஷ்டசாலிகளுக்கு வாழ்த்துக்கள். உங்களுக்கு விருது அளித்த லதா அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
    மூன்றாவது முறை எனக்கு விருது அளித்தமைக்கு நன்றி.
    நீங்கள் கொடுத்த விருதை நன்றி சொல்லி விருது பட்டியலில் சேர்ந்து இரண்டு மூன்று தினங்கள் தான் ஆயிற்று அதற்குள் மற்றொரு விருது.

    உங்கள் புதுமையான பகிர்ந்து அளித்தலுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. திருமதி கோமதி அரசு மேடம் அவர்களே!

      வாங்கோ! வாங்கோ!! வாங்கோ!!!!

      தங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள்.

      தங்களின் புனிதப் பயணக்கட்டுரையின் எக்ஸ்பிரஸ் வேகத்திற்கான காரணங்களை, தங்களின் மெயில் மூலம் அறிந்து கொண்டேன். சந்தோஷம்.

      நானும் இப்போது அதே சந்தோஷத்தில் தான் இருந்து வருகிறேன்.

      அன்புடன்
      vgk

      நீக்கு
  10. தொடர்ந்து விருதுகளை எப்படி தங்களால் மட்டும் அனைவருக்கும் பகிர்ந்தளிக்க முடிகிறது ஐயா. தங்களின் ஆர்வமும் பகிர்ந்தளித்து மகிழ்ச்சியடையும் விதமும் கண்டு மகிழ்ந்தேன் மிக்க நன்றி ஐயா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்கோ! Ms. Sasi Kala Madam,

      தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள்.

      அன்புள்ள,
      VGK

      நீக்கு
  11. 12ஆவது விருது பெற்றமைக்கு வாழ்த்துக்கள் அண்ணா..108 பதிவர்களுக்கு அதை பகிர்ந்து கொண்ட உங்கள் உழைப்பிற்கு பாராட்ட வார்த்தைகளே இல்லை..அன்புடனும் பாசத்துடனும் என் வலைக்கு ஊக்கம் கொடுக்கும் உங்களிடம் இருந்து நான் பெரும் மூன்றாவது விருதிற்கு மிக்க நன்றி அண்ணா..நகைச்சுவையோடு கருத்துக்களும் ஊக்கமும் கொடுக்கும் அண்ணனுக்கு மீண்டும் எனது நன்றிகளும், பாராட்டுக்களும் ..!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்கோ! Ms. ராதா ராணி Madam,

      தங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள்.

      என்னை அண்ணா என்று தாங்கள் அன்புடன் அழைப்பது எனக்கு மிகவும் பிடித்துள்ளது. ரொம்பவும் சந்தோஷம்.

      அன்புள்ள
      VGK

      நீக்கு
  12. மிக்க நன்றி... என் மகளுக்கு உங்களிடமிருந்துதான் முதல் அவார்ட் கிடைச்சிருக்கு ...வீகென்ட் பிசியாதலால் இரண்டொரு நாளில் போஸ்ட் போடுவாள் ..
    அம்மாவுக்கும் மகளுக்கும் ஒரே நேரத்தில் அவார்ட் தந்து அசத்திட்டீங்க :)
    எவ்ளோ சிரமபட்டிருப்பீங்க எண்பத்தொரு பெண்கள் மற்றும் மீதம் ஆண்கள் ...ஒவ்வொருவர் படம் ப்ளாக் அட்ரஸ் ....உங்களால் மட்டுமே இவ்வாறு சாத்தியம் ..மிக்க நன்றி சார் .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புள்ள நிர்மலா, வாங்கோ! வாங்கோ!! வாங்கோ!!!!

      தங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள்.

      //அம்மாவுக்கும் மகளுக்கும் ஒரே நேரத்தில் அவார்ட் தந்து அசத்திட்டீங்க :)//

      கேட்கவே மிகவும் சந்தோஷமாக உள்ளது.

      தங்களின் பெண்ணுக்கு என் மனமார்ந்த ஆசிகள்.

      பிரியமுள்ள
      vgk

      நீக்கு
  13. கோபால் சார் நன்றி நன்றி. ரொம்ப சந்தோஷமா இருக்கு. உங்களுக்கும் மற்றும் அனைவருக்கும் வாழ்த்துகள். வேர என்ன சொல்ரதுன்னு தெரியல்லே.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்கோ! வாங்கோ!! வாங்கோ!!!

      தங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள், Mrs. Lakshmi Madam.

      vgk

      நீக்கு
  14. thanku verymuch air.also wishing you.really its greate joy to see my friends in ur list....wishing them all and wishing u.thanku verymuch sir.Congratulation.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்கோ! Ms. Athisaya

      தங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள்.

      vgk

      நீக்கு
  15. மிக்க நன்றி சார்...
    விருது கிடைத்ததிற்கும்....
    பகிர்ந்தமைக்கும்................

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்கோ! வாங்கோ!! வாங்கோ!!!

      தங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள், ஸ்வாமீ !

      அன்புடன்
      VGK

      நீக்கு
  16. Ungal valaiulagam azhagaaga irukkirathu.

    Congratulations! You have taken so much effort to name the awardees with so much details. Great!

    Thank you!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்கோ! என் வலையுலகின் அழகை ரசித்து எழுதியுள்ளதற்கு மிக்க மகிழ்ச்சி.

      தங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள், Mrs. Sandhya Madam.

      vgk

      நீக்கு
  17. நீங்கள் சொன்னபடியே, subscribe பட்டனை அழுத்தி விட்டேன்.
    குறிப்புக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இனி உங்களுக்குக் கவலையே இல்லை. உங்களுடைய கமெண்ட்டை நான் எப்போது பப்ளிஷ் கொடுத்தாலும் அது தங்களுக்கு மெயில் மூலம் தகவலாக வந்து சேரும்.

      உங்களுடைய கமெண்ட் மட்டுமல்ல; உங்களுக்குப் பிறகு கமெண்ட் கொடுத்தவர்களின் கமெண்டுகளை நான் பப்ளிஷ் கொடுத்தாலும் அது தங்களுக்கு மெயில் மூலம் வந்து கொண்டே இருக்கும். தேவையில்லை என்று கருதினால் மீண்டும் தாங்கள் அதில் Unsubscribe என்பதை அழுத்தினால், மேற்கொண்டு அதுபோல மெயிலில் வருவது நின்று விடும்.

      இது மிகவும் பயனுள்ள விஷயம். எனக்கு இதுபற்றி பலநாட்கள் தெரியாமல் தான் நானும் இருந்து வன்தேன்.

      என் அன்புக்குரிய இமா தான் சமீபத்தில் 2012 மே மாதக் கடைசியில் இதை எனக்கு பாடமாக நடத்தி உதவினார்கள்.

      அதே பாடத்தை நான் உங்களுக்கு இப்போது சொல்லிக்கொடுத்து உதவியுள்ளேன்.

      அன்புடன்,
      VGK

      நீக்கு
  18. வை.கோ சார்.மீண்டும் மீண்டும் அவார்டு தந்து பெருமைபடுத்துவதற்கு மிக்க நன்றி.மகிழ்ச்சி.உங்களுக்கு ரொம்ப பொறுமை சார்.எல்லோர் புகைப்படத்தையும் பகிர்ந்து லின்க்கும் கொடுத்து,பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்கோ! வாங்கோ!! வாங்கோ!!!

      தங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள், Mrs. ASIYA OMAR, Madam.

      எனக்கு மிகவும் பிடித்த [லோகோ] சின்னங்களில் தங்களுடையதும் ஒன்று. ;)

      அன்புடன்
      VGK

      நீக்கு
  19. பதில்கள்
    1. வாங்கோ!

      தங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும் வாழ்த்துகளுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள், Mr Kavi Azhakan Sir.

      அன்புடன்
      VGK

      நீக்கு
  20. aval vikadanil inda valaipoovarasi viruthu athoda ippa unga kitteyernthu virudhu. double santhosham. virduuku manamarntha nandrigal sir. en pathivugalai neenga padikareengannu theriyumbothu santhoshama iruku. (sorry no tamil fonts)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்கோ! புதுகைத் தென்றல் மேடம்.

      அவள் விகடனில் ”வலைப்பூவரசி” விருது வென்றமைக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள். கெட்கவே மிகவும் சந்தோஷமாக உள்ளது. மேலும் பல வெற்றிகள் தங்களுக்கு எழுத்துலகில் கிட்டிட நான் வாழ்த்தி மகிழ்கிறேன்.

      தங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும் வாழ்த்துகளுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள்.

      அன்புடன்
      VGK

      நீக்கு
  21. ஒரு திருமனத்திற்காக சென்றுவிட்டு இரண்டு நாட்கள் கழித்து ப்ளாக் விசிட் செய்தால்......... ஒரு அழகான அவார்ட் எனக்காக திரு. வை.கோ ஐயா அவர்களால் வழங்கபட்டிருப்பது கண்டு சொல்லமுடியாத சந்தோசம் . மிக நன்றி திரு. வை.கோ ஐயா . இன்று என்னுடன் கூட வந்திருக்கும் என் அம்மாவுடன் மிக்க மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொள்கிறேன் . என்னை விட என் அம்மாவிற்கு மிக ஆனந்தம் . நன்றி ஐயா .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்கோ! வாங்கோ!! வாங்கோ!!!

      அடிக்கும் வெயிலுக்கு இதமாக மாமர நிழலும், சுகமான சுகந்தமான காற்றும் கிடைத்ததோர் சுகத்தினை உணர முடிகிறது தங்களின் சிறப்பான வருகை, அதுவும் தங்களின் அன்புத் தாயாருடன். ஆனந்தம், ஆனந்தம் .. ஆனந்தமே!

      தங்களின் தாயாரை நான் மிகவும் விசாரித்ததாகச் சொல்லவும்.

      தங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள்.

      அன்புடன்
      VGK

      நீக்கு
  22. MAIL MESSAGE:

    reka noreply-comment@blogger.com
    23:12 (24 minutes ago)to me

    reka has left a new comment on the post " CLEAR PICTURE ON SRILANKAN KILLING FIELD- A WAR C...":

    hello VAI.Gopalakrishnan sir,
    its really an honour to get an award from u.thank you very much:).iam happy to accept it.GOOD DAY FOR YOU:)

    Posted by reka to Ponni Magal at 20 August 2012 10:42
    =============
    reka noreply-comment@blogger.com
    23:17 (20 minutes ago)to me

    reka has left a new comment on the post " CLEAR PICTURE ON SRILANKAN KILLING FIELD- A WAR C...":

    Thank you rajarajeshwari.your name is really nice and classic.have a good day:)

    Posted by reka to Ponni Magal at 20 August 2012 10:47
    ===============
    reka noreply-comment@blogger.com 23:18 (19 minutes ago)to me

    reka has left a new comment on the post " CLEAR PICTURE ON SRILANKAN KILLING FIELD- A WAR C...":

    thank you very much sir. its really an honour to share an award with you.hats off to your kindness.:)

    Posted by reka to Ponni Magal at 20 August 2012 10:48

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Our sincere thanks to Ms. REKA [PONNI MAGAL] for your valuable & very kind comments through e-mail.

      All the Best.... Thanks a Lot.

      VGK & RAJARAJESWARI

      நீக்கு
  23. சகோதரி யெகமணி. (ராஜராஜேஜ்வரி)எனக்கு வாழ்த்து தெரிவித்தார் அதன் படி இங்கு வந்து பார்த்து தெரிந்து கொண்டேன். மிக்க நன்றி ஐயா பரிசுப் பகிர்விற்கு. இறையாசி நிறையட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்கோ! Mrs. Kovaikkavi Madam.

      தங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும் வாழ்த்துகளுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள்.

      அன்புடன்
      VGK

      [எனது வேண்டுகோளின் படியும், அவர்களுக்கே உள்ள ஓர் ஆர்வத்தினாலும், தங்களுக்கு மட்டுமல்லாது, அனைத்து 108 பதிவர்களுக்கும், இந்த விருது அளிக்கப்பட்டுள்ள தகவலை திருமதி இராஜராஜேஸ்வரி [ஜெகமணி - மணிராஜ்] அவர்களே தெரிவித்து வாழ்த்தியுள்ளார்கள், மேடம்.

      அவர்களுக்கு நான் எப்படி நன்றி சொல்வது? எப்படி கைமாறு செய்வது? என்று ஒன்றும் புரியாத நிலையில் உள்ளேன்.

      தாங்கள் இதை இங்கு குறிப்பிட்டு எழுதியுள்ளது எனக்கும் மிகவும் மகிழ்ச்சியளிப்பதாகவே உள்ளது.

      நன்றி,நன்றி,நன்றி.]

      நீக்கு
  24. வாழ்த்துக்கள் ஐயா தங்களுக்கும் வெற்றி பெற்ற அனைத்து
    அன்பு உறவுகளுக்கும் .மிக்க மகிழ்ச்சியாக உள்ளது!...நன்றி
    ஐயா மேலும் மேலும் எம்மைக் கௌரவித்து தாங்கள் அன்போடு
    வழங்கிய விருதுகளிற்கு .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்கோ! Mrs. அம்பாளடியாள் Madam,

      தங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள்.

      அன்புடன்,
      vgk

      நீக்கு
  25. உங்களுக்கும், விருது பெற்ற அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்கோ! Mr. த. ஜீவராஜ் Sir,

      ஜீ வ ந தி யா ய்

      புதிய வருகை தந்து எனக்கு மகிழ்வளித்துள்ள

      தங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும்

      என் மனமார்ந்த இனிய நன்றிகள்.

      அன்புடன்,
      vgk

      நீக்கு
  26. விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்கோ! வாங்கோ!! வாங்கோ!!!

      ஸ்ரீராம் ஜயராம் ஜய ஜய ராம் அவர்களே!

      தங்களின் அன்பான வருகைக்கும்,
      அழகான கருத்துக்களுக்கும்,
      அனைவரையும் வாழ்த்தியதற்கும்
      என் மனமார்ந்த இனிய நன்றிகள்.

      அன்புடன்,
      vgk

      நீக்கு
  27. வணக்கம் ஐயா!
    மீண்டும் ஒரு விருதினை “FABULOUS BLOG RIBBON AWARD “ – தங்களிடமிருந்து பெருவது எனக்கு மகிழ்வளிக்கிறது! தங்களுக்கு என் உள்மார்ந்த நன்றி!விருதுபெற்ற அனைவருக்கும் என் பாரட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்கோ! Mr. E S Seshadri Sir,

      தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும், அனைவரையும் பாராட்டியதற்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள்.

      அன்புடன்,
      vgk

      நீக்கு
  28. Congratulations, Gopu mama!

    Thank you sooooo much for remembering us and sharing this award with us. That is so nice of you.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. My Dear Chitra,

      Welcome to you!

      Thanks a Lot for your Valuable & Kind Greetings.

      //for remembering us//
      How can I forget you all?
      Thanks for your mail messages also.

      With Best Wishes ........

      பிரியமுள்ள
      கோபு மாமா

      நீக்கு
  29. எனக்கு இது இரண்டாவது விருது உங்களிடமிருந்து. மகிழ்ச்சி மிகுதியில் என்ன சொல்வது என்றே புரியவில்லை.தங்கள் தாராள் மனதிற்கு மிகுந்த நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்கோ! Mrs. வல்லிசிம்ஹன் Madam,

      தங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள்.

      எனக்கும் மிகுந்த சந்தோஷமாகவே உள்ளது.

      அன்புடன்,
      vgk

      நீக்கு
  30. வெறும் நன்றிகளோடு மட்டும் செல்ல இயலவில்லை

    வாழ்வில் இன்பத்தை பகிர அது இரட்டிப்பாகிறது
    உங்களோடு எங்கள் இன்பங்களை எப்போதும் பகிரவே மனது துடிக்கிறது

    நீங்கள் நீடுழி வாழ எழுத்துகளால் நிறைந்த வாழ்த்துக்கள்

    எங்கள் எழுத்தை வளபடுதுகிறது உங்கள் விருது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்கோ! Mrs. கோவை மு.சரளா Madam,

      தங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள்.

      //எங்கள் எழுத்தை வளப்படுத்துகிறது உங்கள் விருது//

      உங்கள் எழுத்துக்கள் அனைத்தையும் தவறாது படிப்பவன் தான் நான். அவைகள் ஏற்கனவே நல்லமுறையில் வளமாகவே உள்ளன. சந்தோஷம்.

      தொடர்ந்து அவ்வாறே ஆக்கபூர்வமாகவே எழுதுங்கள். எழுத்துலகில் தொடந்து வெற்றிநடை போட்டு, வெற்றிகளின் உச்சத்தினை அடைய என் அன்பான வாழ்த்துகள்.

      அன்புடன்,
      vgk

      நீக்கு
  31. திரு VGK அவர்களுக்கு வணக்கம்! முதல் தடவை நான்கு நாட்களுக்கு முன்னர் இந்த பதிவை நீங்கள் போட்ட போது உள் நுழைய முடியவில்லை. இப்போது சகோதரி திருமதி இராஜராஜேஸ்வரி (மணிராஜ்) எனது பதிவில் சொன்ன பிறகுதான் தெரிந்தது. அதற்குள் எனது Dash Boad – இல் உங்கள் பதிவுகளுக்கு மேல் நிறைய பதிவுகள். “FABULOUS BLOG RIBBON AWARD “ – என்ற இந்த விருதினை எனக்குத் தந்தமைக்கு நன்றி! மற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்!
    ( முதலில் நான் சொன்ன கருத்துரையில் VGK என்பதற்கு பதில் AGK என்று டைப் ஆகிவிட்டது.(Keyboard problem) மன்னிக்கவும். எனவே அதனை நீக்கிவிட்டு மீண்டும் திருத்தத்துடன் இதனை பதிவு செய்துள்ளேன்)


    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்கோ! வாங்கோ!! வாங்கோ!!!

      வணக்கம் திரு. தி. தமிழ் இளங்கோ ஐயா!

      தங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும் வாழ்த்துகளுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள்.

      16.08.2012 அன்று அரைகுறையாக இருந்த இந்தப்பதிவினை SAVE செய்வதற்கு பதிலாக என்னையறியாமல் தவறுதலாக PUBLISH கொடுத்துள்ளேன் என நினைக்கிறேன்.

      20.08.2012 அன்று தான் முழுமையாக முடித்தேன். அன்று தான் வெளியீடும் செய்தேன். அதனால் இந்த ஒரு சிறு குழப்பம் ஏற்பட்டுள்ளது. வெளியிட்ட தேதியும் அதனால் தான் 20 க்கு பதிலாக 16 என்றே வந்துள்ளது.

      அன்புடன்
      VGK

      [எனது வேண்டுகோளின் படியும், அவர்களுக்கே உள்ள ஓர் ஆர்வத்தினாலும், தங்களுக்கு மட்டுமல்லாது, அனைத்து 108 பதிவர்களுக்கும், இந்த விருது அளிக்கப்பட்டுள்ள தகவலை திருமதி இராஜராஜேஸ்வரி [ஜெகமணி - மணிராஜ்] அவர்களே தெரிவித்து வாழ்த்தியுள்ளார்கள், ஐயா.

      அவர்களுக்கு நான் எப்படி நன்றி சொல்வது? எப்படி கைமாறு செய்வது? என்று ஒன்றும் புரியாத நிலையில் உள்ளேன்.

      ஏதோ எங்களுக்குள் ஜன்ம ஜன்மாக [ஏழேழு ஜன்மமாக என்பார்களே அதுபோல] தொடரும் பாசத்தை என்னாலும் அவ்வப்போது உணரமுடிகிறது. அவர்கள் நலத்தை வேண்டி பிரார்த்திப்பதைத் தவிர என்னால் வேறு எதுவும் செய்ய இயலவில்லை.

      தாங்கள், அவர்களின் இந்த அருந்தொண்டைப்பற்றி இங்கு குறிப்பிட்டு எழுதியுள்ளது எனக்கும் மிகவும் மகிழ்ச்சியளிப்பதாகவே உள்ளது.

      நன்றி,நன்றி,நன்றி.]

      நீக்கு
  32. நன்றிகலந்த வாழ்த்துக்கள்

    இன்னும் பல விருதுகளை கொடுத்து எல்லோரையும் மகிழ்விக்க

    நீடுழி வாழ வேண்டும் எழுத்தின் வாசத்தோடு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்கோ! Mrs. கோவை மு.சரளா Madam,

      தங்களின் அன்பான மீண்டும் வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள்.

      //நீடுழி வாழ வேண்டும் எழுத்தின் வாசத்தோடு//

      தங்களின் வாழ்த்துகள் என்னை மிகவும் மகிழ்விக்கின்றன.

      எழுத்தின் வாசம் தற்சமயம் தற்காலிகமாக என்னோடு மட்டுமே உள்ளது. அதைப் பரப்பிடத்தான் எனக்கும் மிகுந்த ஆசையாக உள்ளது.

      சந்தர்ப்ப சூழ்நிலைகள் தற்சமயம் சாதகமாக இல்லாமல் உள்ளது. பார்ப்போம். கட்டாயமாக முயற்சிக்கிறேன்.

      அன்புடன்,
      VGK


      நீக்கு
  33. விருது பெற்ற உங்களுக்கும் அவ்விருதை உங்களிடமிருந்து பெற்ற அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
    எனக்கும் விருது அளித்த தங்களுக்கு என் நன்றிகள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Most respected Mrs. Usha Srikumar Madam,

      வாங்கோ! வாங்கோ!! வாங்கோ!!! வணக்கம்.

      தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும், வாழ்த்துகளுக்கும், அனைவரையும் வாழ்த்தியுள்ளதற்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள்.

      விருதினை அன்போடு தாங்கள் ஏற்றுக்கொண்டதற்கு என் ஸ்பெஷல் நன்றிகள்.

      விருதுகள் தங்களைப்போன்ற ஒரு சிலரைச் சென்று அடைவதால், அந்த விருதுகளுக்கே ஓர் தனிப்பெருமை ஏற்படுகிறது.

      விருதுக்கே விருது கொடுத்தது போல, விருதினைப் பகிர்ந்து கொண்டவர்களுக்கும் ஓர் தனி மகிழ்ச்சி ஏற்படுகிறது.

      இந்த 2012 என்ற ஆண்டில், [ 04.02.2012 அன்று எனக்கு முன்பின் தெரியாத நபராகிய ] தங்கள் திருக்கரங்களாலேயே எனக்கு முதல் விருது அளித்து கெளரவிக்கப்பட்டது.

      நான் நன்றி சொல்லி வெளியிட்ட இணைப்பு இதோ:

      http://gopu1949.blogspot.in/2012/02/versatile-blogger-award.html

      தாங்கள் கொடுத்த ஒரு விருது இன்று ஒரு டஜன் விருதாகப் பல்கியுள்ளது வியப்பளிக்கிறது, மேடம்.

      நன்றியோ நன்றிகள்.

      [Seen your mails and understood everything. I am also very busy now-a-days with my grand children who have come from UAE. With kind regards & Best Wishes .... vgk]

      பிரியமுள்ள
      vgk

      நீக்கு
  34. 82 ஆவது விருது பட்டியலில் இடம் பெற்ற அந்த அழகான இளையனுக்கு வாழ்த்துக்கள்! ஹி ஹி ஹி

    மீண்டும் ஒரு முறை எனக்கு விருது அளித்து கெளரவித்தமைக்கு மிக்க நன்றி ஐயா!என்னை மன்னித்து விடுங்கள் நான் மிக தாமதமாக வந்து கருத்திட்டமைக்கு!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விருதுப்பட்டியலில் 82 ஆவது இடத்தில் கும்மென்று ஜிம்மென்று சிரித்த முகத்துடன் விளங்கும் அழகான இளைஞரே வாருங்கள்.... வணக்கம்.

      உங்கள் படத்தைப் பார்க்கும் போதெல்லாம் என்னுடைய பெரிய பிள்ளை ஞாபகமே எனக்கு வருகின்றது.

      தாங்கள் கணக்கியல் துறையில் .... பஹ்ரைனில்.
      அவர் பொறியியல் துறையில் துபாயில் .........
      இப்போது அவர் இங்கே என் அருகில் இந்த வாரம் மட்டும்.

      //மன்னித்து விடுங்கள் நான் மிக தாமதமாக வந்து கருத்திட்டமைக்கு!//

      அதனால் என்ன பஹ்ரைனிலிருந்து விமானம் பிடித்து வருவதென்றால் சும்மாவா?

      சற்றே தாமதம் ஆகும் தானே. ;)))))

      அன்பான வருகைக்கும், அழகான கருத்துகளுக்கும் மிக்க நன்றி, நண்பரே.

      அன்புடன்
      vgk

      நீக்கு
  35. MAIL MESSAGE:

    Padma Sury padmasury007@gmail.com
    13:03 (12 minutes ago)to me

    அன்புமிகு ஐயா,
    தங்களின் ௧௨-வது விருதினை என்னுடன்
    பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க மகிழ்ச்சி.

    "நீரளவே யாகுமாம் நீராம்பல் தான்கற்ற
    நூலள்வே யாகும்மாம் நுண்ணறிவு"

    2012/8/20 Gopalakrishnan Vai.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்கோ! வாங்கோ!! வாங்கோ!!!!

      தங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள், Madam.

      //"நீரளவே யாகுமாம் நீராம்பல் தான்கற்ற
      நூலள்வே யாகும்மாம் நுண்ணறிவு"//

      குறள் இனிமை ..... அதைத் தங்களின்
      குரலினில் கேட்டது போன்றதோர் மகிழ்ச்சி.

      அன்புடன்,
      VGK

      நீக்கு

  36. சார்
    உங்களுக்கு கிடைத்திருக்கும் விருதுகளை பகிர்ந்தளிக்கும் பெருந்தன்மையும்,பெறுபவர்களின்,புகைப்படங்கள்,லிங்குகள்,தங்களின் முந்தைய லின்குகள்,விருந்து உபசரனைக்கான படங்கள் ,உங்கள் சிரத்தை வியப்பும்,மகிழ்ச்சியும் அளிக்கிறது. என் மகளையும் வலையுலகை எட்டிப் பார்க்க வைத்துள்ளிர்கள்.தங்கள் ஆசிகள் எங்களுக்கு என்றும் கிடைக்கட்டும்.எனது நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

    சட்டென்று மனதில் தோன்றியது என்னவெனில்: சார் பிரசாதம் தருவது போல விருதுகளை பகிர்ந்தளிக்கின்றாரே என்பதுதான்.தவறெனில் மன்னிக்கவும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்கோ! வாங்கோ!! வாங்கோ!!!

      வணக்கம். எப்படி இருக்கீங்க? நலம் நலமறிய ஆவல்.

      தங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள்,Mrs.Thirumathi bs Sridhar Madam.

      //என் மகளையும் வலையுலகை எட்டிப் பார்க்க வைத்துள்ளிர்கள். தங்கள் ஆசிகள் எங்களுக்கு என்றும் கிடைக்கட்டும்.//

      அந்த அழகான குட்டிராணி குண்டுராணி தங்கள் மகளா?

      நான் ஏதோ ஓர் அழகிய குழந்தை என்றல்லாவா சும்மாவாவது வெளியிட்டேன். குழந்தைக்கு முதலில் தங்கள் மாமியாரை விட்டு திருஷ்டி சுற்றிப் போடச் சொல்லுங்கோ.

      //சட்டென்று மனதில் தோன்றியது என்னவெனில்: சார் பிரசாதம் தருவது போல விருதுகளை பகிர்ந்தளிக்கின்றாரே என்பதுதான். தவறெனில் மன்னிக்கவும்.//

      இதில் தவறேதும் இல்லை. சாதம் என்பது நாம் சமைத்து நாமே சாப்பிடுவது. பிரசாதம் என்பது என்னவென்றால், நாம் சமைத்து பகவானுக்கு நைவேத்யம் [நிவேதனம் செய்வது].

      நாம் சமைக்கும் சாதம் பகவானுக்கு அர்பணிக்கப்பட்டதும், அதன் பெயர் பிரசாதமாகி விடுகிறது.

      அதன் பிறகு அதை எல்லோரும் உரிமையுடன் பகிர்ந்து அளித்து சாப்பிட வேண்டியதாகி விடுகிறது.

      சுண்டலோ, சர்க்கரைப்பொங்கலோ கோயில்களில் பிரஸாதமாக விநியோகிக்கப்படும் போது, பணக்காரர், ஏழை, குழந்தைகள், ஆண்கள், பெண்கள், ஜாதிகள் என எந்த வித்யாசமும் இன்றி, அனைவருக்கும் சிறிதளவாவது கிடைக்கும் படியாக விநியோகிக்கப்பட வேண்டியதாகிறது.

      அதுபோல அதை யாரும், உரிமையோடு கேட்டுப்பெற்று சாப்பிட வேண்டும் என்ற நிர்பந்தமும் உண்டு.

      நமக்கு நேரிடையாகக் கிடைக்காவிட்டாலும் கூட, பிறர் கையில் கிடைத்ததில் நாம் கொஞ்சூண்டு கேட்டு எடுத்துக்கொள்ளவும் உரிமை உண்டு.

      ஏனென்றால் அது பிரசாதம். பகவானுக்குப் படைக்கப்பட்டதன் எச்சம். அது மிகவும் விசேஷமானது. கிடைக்கவோ அதை நாம் வாங்கி ருசிக்கவோ ஓர் கொடுப்பிணை வேண்டும்.

      அது போலத்தான் இந்த என் விருதும் பலருக்கும் வழங்கப்பட்டுள்ளது.

      மற்ற கதைகள் வழக்கம் போல மெயில் மூலம் பேசிக்கொள்ளலாம். கைக்குழந்தை மேல் எப்போதும் கவனமாக இருங்கோ. அம்ருதாக்குட்டியையும் அவ்வப்போது கொஞ்சுங்கோ. அவளும் ஏமாறாமல் பார்த்துக்கொள்ளுங்கோ.

      பிரியமுள்ள,
      vgk




      நீக்கு
  37. வணக்கத்திற்குரிய ஐயா அவர்கள் பல்வேறு இடங்களில் வசிக்கும் வலைப்பதிவர்களை ஓரிடத்தில் சங்கமிக்க வைத்து அனைவருக்கும் விருது வழங்கி, வாழ்த்தும் பாராட்டிய விதமும் நெஞ்சை நெகிழ வைக்கின்றது! கிருஷ்ணன் துணை நிற்பாராக!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. My Dear Mr Ravi Krishna Sir,

      வாங்கோ!

      தங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள்.

      /கிருஷ்ணன் துணை நிற்பாராக!/

      சூப்பர்.

      நம் இருவர் பெயர்களிலுமே கிருஷ்ணன் துணை நிற்கிறாரே! ;)))))

      நீக்கு
  38. thank you very much Sir!

    Congrats to you and may God bless you with many more awards!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்கோ! வாங்கோ!! வாங்கோ!!!

      வணக்கம். நலம். நலமறிய ஆவல்.

      நம்மைப்போலவே ’நடுத்தர வர்க்கம்’ என்று சொல்லிக்கொண்டு ஒருத்தங்க இருந்தாங்களே, இப்போதெல்லாம் அவங்களைக் காணோமே என
      நான் அடிக்கடி கவலைப்பட்டுக்கொண்டிருந்தேன்.

      ஒரு வேளை ‘நடுத்தரத்திலிருந்து’ நன்கு முன்னேறி மேல் தரமோ அல்லது மிகவும் மேல்தரமாகவோ ஆகியிருப்பார்களோ என்னவோ என்றும் நினைத்து மனதில் மகிழ்ந்து கொண்டேன்.

      விருதினை ஏற்றுக்கொண்டு சிறப்பித்துள்ளது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. மனமார்ந்த நன்றிகள், மேடம்.

      அன்புடன்
      vgk

      நீக்கு
  39. Thank you very much Sir! May God bless you with many more awards!! (so that you can share it with us!! :-)) - just joking!)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஜோக் நன்றாகவே உள்ளது.
      இனி எனக்கு எது கிடைத்தாலும் அது உங்களுக்கும் உண்டு.

      [பரிசு கிடைத்தால் சரி ........
      ஒருவேளை வேறு ஏதேனும் கிடைத்தால் .....

      - தருமி நாகேஷ்
      - திருவிளையாடலில்
      - சிவன் சிவாஜியிடம்] ;)))))

      அன்புடன் VGK

      நீக்கு
  40. விருது பெற்ற உங்களுக்கு வாழ்த்துகள் அய்யா ..அதை எங்களுடன் பகிர்ந்த உங்கள் பெருந்தன்மைக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்கோ! வாங்கோ!! வாங்கோ!!! வணக்கம்.

      தங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள், Madam.

      தங்களின் தூய தமிழ்ப்பெயரும் தாங்கள் வைத்துக்கொண்டுள்ள சின்னமும் எனக்கு மிகவும் பிடித்துள்ளது.

      அன்புடன் விருதினை ஏற்றுக்கொண்டதற்கு என் மகிழ்ச்சிகள்.

      அன்புடன்
      VGK

      நீக்கு
  41. மறுபடியும் என்னை நினைவு கூர்ந்து, ஒரு அழகிய விருதினை அளித்ததற்கு அன்பு நன்றி! அனைவரின் புகைப்படங்கள், வலைத்தளங்கள் அனைத்தையும் மிகுந்த சிரமம் எடுத்து தொகுத்து இணைத்துள்ள விதத்தை எண்ணி வியக்கிறேன்!!

    இதயங்கனிந்த பாராட்டுக்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்கோ! வாங்கோ!! வாங்கோ!!!

      வணக்கம். நலம் ... நலமறிய ஆவல்.

      தங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள், Madam.

      அன்புடன் விருதினை ஏற்றுக்கொண்டதற்கு என் மகிழ்ச்சிகள்.

      /மறுபடியும் என்னை நினைவு கூர்ந்து/ ?????

      மறக்க முடியுமா உங்களை. உங்கள் நாட்டிலிருந்து வந்துள்ள என் பேரன்+பேத்தி இருவரும் என்னைச்சுற்றி இப்போது அமர்ந்து கொண்டு, அன்புத்தொல்லை கொடுத்துக்கொண்டு, இதனை டைப் அடிக்க விடாமல் அல்லவா செய்து கொண்டிருக்கிறார்கள்! ;)))))

      வெகு விரைவில் இந்த ஆண்டே நான் மீண்டும் உங்கள் நாட்டுக்கு வருகை தர வேண்டுமாம். அவர்களின் அன்புக் கட்டளையை இந்தமுறை தவிர்க்கவே முடியாது போல உள்ளது, மேடம்.

      பார்ப்போம்.

      அன்புடன் தங்கள்,
      VGK
      அன்புடன்
      VGK

      நீக்கு
  42. மீண்டும் வாழ்த்துக்களும் நன்றிகளும்.இத்தனை பேரின் ப்லாக் நீங்கள் படிப்பது பிரமிப்பை ஏற்படுத்துகிறது.hats off sir!
    விருது பெற்ற மற்றவர்களுக்கும் எனது வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்கோ! வாங்கோ!! வாங்கோ!!!

      வணக்கம். நலம் ... நலமறிய ஆவல்.

      தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும், அனைவரையும் வாழ்த்தி மகிழ்வளித்துள்ளதற்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள்.

      அன்புடன் விருதினை ஏற்றுக்கொண்டதற்கு என் மகிழ்ச்சிகள்.

      பிரியமுள்ள,
      VGK

      நீக்கு
  43. பரிசில் துறை சார்ந்த புறநானூற்றுப் பாடல் ஒன்று நினைவுக்கு வந்தது. புலவர் பெருஞ்சித்திரனார் வள்ளல் குமணனைப் பாடிப் பரிசில் பெற்று வந்ததும் அதைத் தன் மனைவியிடம் கொடுத்துச் சொன்னது:

    "நின் நயந்து உறைநர்க்கும், நீ நயந்து உறைநர்க்கும்,
    பல் மாண் கற்பின் நின் கிளை முதலோர்க்கும்
    கடும்பின் கடும் பசி தீர யாழ நின்
    நெடுங் குறியெதிர்ப்பை நல்கியோர்க்கும்,
    இன்னோர்க்கு என்னாது, என்னொடும் சூழாது
    வல்லாங்கு வாழ்தும் என்னாது, நீயும்
    எல்லோர்க்கும் கொடுமதி--மனை கிழவோயே!--
    பழம் தூங்கு முதிரத்துக் கிழவன்
    திருந்து வேல் குமணன் நல்கிய வளனே."

    சில செயல்கள் சிலவற்றிற்கு அலாதியான ஒரு பெருமையைச் சேர்த்து விடுவதுண்டு. பெற்ற ஒன்றின் பயன்பாட்டுச் சிறப்பால்
    அந்த பெற்ற ஒன்றிற்கும் பெருமை கூடி விடுவதுண்டு.

    உங்கள் பெயரைத் தாண்டி உங்கள் பகிர்தலின் மூலம் உங்கள் மனம் எல்லோரிடமும் பேசுகிறது. அந்த நல்ல மனத்திற்கு மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்கோ! வாங்கோ!! வாங்கோ!!!

      வணக்கம். நமஸ்காரம்.
      நலம் ... நலமறிய ஆவல்.

      தங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள், ஐயா.

      அன்புடன் விருதினை ஏற்றுக்கொண்டதற்கு என் மகிழ்ச்சிகள்.

      புறநானூற்றுப் பாடலையும் அழகாகப் பொறுமையாக எழுதி, அதன் விளக்கத்தினையும் கொடுத்து, பாராட்டியுள்ள தாங்களே எனக்கு வள்ளல் குமணன் போன்று தோன்றுகிறீர்கள், ஐயா.

      தங்களின் வருகை எப்போதுமே எனக்கு மனதுக்கு மிக மிக மகிழ்ச்சியை ஏற்படுத்துகின்றது, ஐயா.

      அது ஏனோ தங்களின் மேல் எனக்கு ஓர் தனி மரியாதையும் ஈடுபாடும், எப்போதுமே, என்னையறியாமலேயே. ;)))))

      நன்றியுள்ள தங்களின்
      VGK

      நீக்கு
  44. ஒவ்வொருவருடைய படமும் வைத்து வெளியிட்டுள்ள உங்களி்ன உழைப்பும் அக்கறையும் பிரமிக்க வைக்கிறது ஐயா. விருது பெறுவோரின் பட்டியலில் என்னையும் சேர்த்த உங்களின் அன்பு நெகிழ வைக்கிறது. உங்களுக்கு ரொம்ப ரொம்ப சந்தோசத்தோட என் நன்றி. நாளை இதுகுறித்து பதிவு வெளியிடுவேன் நான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்கோ! Ms. நிரஞ்சனா

      தங்களின் அன்பான வருகைக்கும் அழகான நெகிழ்ச்சியான மகிழ்ச்சியான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள்.

      அன்புடன் விருதினை ஏற்றுக்கொண்டதற்கு என் மகிழ்ச்சிகள்.

      அன்புள்ள,
      VGK

      நீக்கு
  45. மீண்டும் தந்திருக்கும் விருதுக்கு மிக்க நன்றி. அனைவரது வலைப்பக்கங்களுக்கான சுட்டியையும் தேடி சிரத்தையுடன் அளித்துள்ளீர்கள். தங்களுக்கும் விருது பெற்ற எல்லோருக்கும் என் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்கோ! வாங்கோ!! வாங்கோ!!!

      வணக்கம்.

      தங்களின் அன்பான வருகைக்கும்,
      அழகான கருத்துக்களுக்கும்,
      அனைவரையும் அன்புடன் வாழ்த்தியுள்ள பண்புக்கும்
      என் மனமார்ந்த இனிய நன்றிகள், Madam.

      அன்புடன் விருதினை ஏற்றுக்கொண்டதற்கு என் மகிழ்ச்சிகள்.

      அன்புடன்,
      VGK

      நீக்கு
  46. முதலில் வாழ்த்துக்கள் அண்ணா.

    விருது பெற்ற அனைவருக்கும் என் பாராட்டுக்கள்.

    தவிர்க்க இயலாத சில காரணங்களால் தற்போது செபாவினால் வலயுலகிற்கு வருகைதர இயலாதுள்ளது. அவர் சார்பாகவும் விருதுப் பட்டியலில் எனக்கும் இடம் அளித்தமைக்கும் என் அன்பு கலந்த நன்றிகள் அண்ணா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இமாவின்
      இனிக்கும்
      இனிய

      வாழ்த்துகளுக்கு முதலில் நன்றிகள்.

      விருது பெற்ற அனைவரையும் பாராட்டியுள்ள
      என் இமாவுக்கு ஓராயிரம் ஜே! ஜே! ஜே! ..... ஜே!

      விருதினை அன்புடன் ஏற்றுக்கொண்டு சிறப்பித்துள்ள என் இமாவுக்கும், இமாவின் இனிய தோழி திருமதி செபா அவர்களுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள்.

      மற்றவை வழக்கம்போல் நமக்குள் ...... நெரம் கிடைக்கும் போது. இப்போது எஸ்கேப் ..... ;)))))

      அன்புள்ள
      VGK
      அண்ணா

      நீக்கு
  47. பதில்கள்
    1. Thank you very much Mrs. Sangeetha Nambi Madam
      for your kind visit here & for your valuable comments.

      Thanks for acceptance of this award.

      Yours,
      vgk

      நீக்கு
  48. Hi VGK Sir ,

    AmaZING !!! AmaZing !!!

    CONGRATULATIONsssssssssss !!!!!!!

    You are 100% Deserves for the Awards Sir :)

    And Thank you for sharing the Award With me Sir:)

    Take care....



    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Thank you very much Mrs. R PUNITHA Madam
      for your kind visit here & for your valuable comments.

      Thanks a Lot for acceptance of this award.

      You are also very much deserved for these awards.

      Yours,
      vgk

      நீக்கு
  49. congrats sir and thanks for sharing with me.. you are always so kind :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Thank you very much Mrs. PT [PREETI] Madam
      for your kind visit here & for your valuable comments.

      Thanks a Lot for acceptance of this award.

      You are also so kind. ;) All the Best ....

      Yours,
      vgk

      நீக்கு
  50. விருது பெற்றமைக்கு வாழ்த்துக்கள்.மென்மேலும் விருதுகள் கிடைக்க வாழ்த்துகின்றேன்.

    விருதுகளை பகிர்ந்தளித்தமைக்கு மிக்க நன்றி.

    விருது பெற்ற அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்.

    எனக்கும் விருது தந்துள்ளீர்கள் நீங்கள் வழங்கிய விருதை மகிழ்வுடன் பெற்றுக்கொள்கின்றேன்.
    மிக்க நன்றி.


    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்கோ! Ms. மாதேவி Madam,

      தங்களின் அன்பான வருகைக்கும்,
      அழகான நெகிழ்ச்சியான மகிழ்ச்சியான கருத்துக்களுக்கும், விருது பெற்ற அனைவரையும் வாழ்த்தியுள்ளதற்கும்,
      என் மனமார்ந்த இனிய நன்றிகள்.

      அன்புடன் விருதினை ஏற்றுக்கொண்டதற்கு என் மகிழ்ச்சிகள்.

      அன்புள்ள,
      VGK

      நீக்கு
  51. Congratulations...vgk sir...Wishing u more and more honours.

    I am so moved that u remembered me and my blog and shared your prestigeous award.....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. WELCOME to you Shakthi! ;)))))

      How are you? I am OK & I would like to know about your welfare.

      Thanks for your kind visit & valuable Greetings.

      /you remembered me/
      ??????????????????? ;(((((

      Always remembered .... such a special personality ....
      YOU ! ..... you know?

      You are my KALKI [Lucky] friend as well as BLOG friend.
      How can I forget you?

      There is no question of forgetting at all.

      Whenever I find time, I am repeatedly reading your comments to many of my stories, in my Blog.

      Have a very Nice Day. All the Best Shakthi.

      பிரியமுள்ள,
      VGK



      நீக்கு
  52. மேலும் மேலும் விருது வங்கி அதனை பகிர்ந்துக்கொண்ட உங்களுக்கு வாழ்த்துக்களும் நன்றியும். நிறைய சிரமம் பட்டு ஓவ்வொரு பதிவாளரின் லோகோ எடுத்து போட்டு அசத்தியிருக்கிங்க. நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சிநேகிதியின் வருகை மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.

      ஏதோ ஒரு புதுமை செய்யவேண்டும் என்ற ஆர்வம் மட்டுமே; அதனால் எனக்கு அது ஒன்றும் சிரமமாகத் தெரியவில்லை.

      விருதினை ஏற்றுக்கொண்டு சிறப்பித்துள்ளதற்கு என் மனமார்ந்த நன்றிகள், மேடம்.

      அன்புடன்
      VGK

      நீக்கு
  53. அன்புநிறை வணக்கம் வை. கோ. ஐயா,
    விருது மழை தாங்கள். நனைவது நாங்கள். குளிர்ச்சியும் மகிழ்ச்சியும்....

    அன்பால் அரவணைப்பால் எல்லோரையும் கட்டிப்போட வை. கோ. ஐயாவத்தவிர வேறு யாரால் முடியும்?

    அன்பு மழையில் நனைந்த மகிழ்வில்... விருது பகிர்வுக்கும் விருந்து பகிர்வுக்கும்.... இதமான நன்றியுடன்.. அன்புடன்..
    ஆதிரா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா!
      ஆதிரா அவர்களின் வருகை
      ஆச்சர்யப்பட வைக்கிறது என்னை.

      அன்பு மழையில் நனைந்த மகிழ்வில்
      இருக்கும் திருமதி ஆதிரா அவர்களே!

      வாங்கோ! வாங்கோ!! வாங்கோ!!!

      வணக்கம்.

      தங்களின் அன்பான வருகைக்கும்,
      அழகான கருத்துக்களுக்கும்,
      அனைவரையும் அன்புடன் வாழ்த்தியுள்ள பண்புக்கும்
      என் மனமார்ந்த இனிய நன்றிகள், Madam.

      அன்புடன் விருதினை ஏற்றுக்கொண்டதற்கு என் மகிழ்ச்சிகள்.

      //அன்பால் அரவணைப்பால் எல்லோரையும் கட்டிப்போட வை. கோ. ஐயாவைத்தவிர வேறு யாரால் முடியும்?//

      அழகிய தமிழில் என் முனைவர் ஆதிரா அவர்களைத் தவிர வேறு யாரால் இப்படிப் பாராட்டி எழுத முடியும்? ;)))))

      நன்றியோ நன்றிகள் Dr. ஆதிரா அவர்களே !

      அன்புடன்,
      VGK


      நீக்கு
  54. Thanks Sir - Congrats for the awards and so kind of you to share this with me :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Thanks a Lot Madam.

      You are NOW SERVING your very Beautiful comments here for which I am very much Thankful to you.

      Thanks for accepting this award.

      I like your LOGO very much.

      There was no MIXY or GRINDER in any of our houses upto 1965 in Tamilnadu.

      At that time we were using only this STONE MACHINE, AMMIKKAL & AATTUKKAL only for making rice as powder etc.,

      Especially for RICE UPPUMA preparation we need this கல் உரல் இயந்திரம் STONE MACHINE in which we keep rice in the middle & rotate by our hand.

      Here you are showing in your LOGO is ஐந்து அறைப் பெட்டி - கல் உரல் இயந்திரம் போன்ற அமைப்பில் - வெகு அழகாக உள்ளது. பார்க்கப்பார்க்க எனக்கு ஆசையாக உள்ளது.

      அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்தது. மிக்க நன்றி.

      அன்புடன்
      VGK

      நீக்கு
  55. எனக்கும் ஆதிக்கும் விருது அளித்ததற்கு மனமார்ந்த நன்றிகள்.....

    உங்களுக்கு கிடைக்கும் விருதுகள் தொடரட்டும்.....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்கோ வெங்கட்ஜி ....

      விருதினை ஏற்றுக்கொண்டு சிறப்பித்துள்ள தம்பதியினருக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

      அன்புடன்
      VGK

      நீக்கு
  56. ம‌கிழ்வும் ந‌ன்றியும் ஐயா! த‌ங்க‌ள் அபார‌ உழைப்பும் ப‌கிர்வின் உவ‌கையும் பாராட்ட‌த் த‌க்க‌து. முன்பே வ‌ந்து பார்த்து க‌ருத்திட்டிருந்தேன். ஏனோ அது காண‌வில்லை.
    த‌க‌வ‌ல் முந்தித் த‌ந்த‌ இராஜஇராஜேஸ்வ‌ரி மேம்‍ க்கும் ந‌ன்றிகூற‌க் க‌ட‌மைப்ப‌ட்டுள்ளேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //த‌க‌வ‌ல் முந்தித் த‌ந்த‌ இராஜஇராஜேஸ்வ‌ரி மேம்‍ க்கும் ந‌ன்றி கூற‌க் க‌ட‌மைப்ப‌ட்டுள்ளேன்.//

      என்னுடைய சென்ற பதிவுக்கும் [11th Award] அவர்களே முந்திக்கொண்டு அனைவருக்கும் தகவல் அளித்து, 108 பேர்களையும் வாழ்த்திவிட்டு வந்து விட்டார்கள்.

      நான் ஒருசிலருக்கு மட்டும் தகவல் அளிக்க சற்றே தாமதமாகச் சென்றபோது, எனக்கு முன்னால் இவர்கள் தகவல் அளித்துள்ளதைக் கண்டு வியந்து போனேன்.

      அதனால் இந்த முறை, அவர்களே ஒருவழியாக எல்லோருக்கும் தகவல் அளிக்கட்டும் என்று நானே அவர்களிடம் கேட்டுக்கொண்டு விட்டேன்.

      அவர்கள் தகவல் கொடுக்கச்சென்ற போது [ LINK ] இணைப்பு கொடுக்க ஏதோ அவசரத்தில் மறந்து விட்டதால் நான் நேற்று இரவு ஒருசிலருக்கு மட்டும் என் இணைப்புடன் தகவல் கொடுத்திருந்தேன்.

      அவர்களின் இதுபோன்ற சேவை மிகவும் மகத்தானது தான்.

      [தேங்காய் சேவை, பருப்பு சேவை, எலுமிச்சை சேவை போல மிகவும் ருசியானதும் கூடத்தான்]

      அவர்களுக்கு எப்படி நன்றி கூறுவது என்றே எனக்கும் புரியவில்லை. ஏதோ நான் எந்த ஜன்மத்திலோ செய்த ஒரு சிறு புண்ணியம் தான், எனக்கு ஓர் மிகச்சிறந்த நட்பாக அவர்கள் இந்த ஜன்மத்தில் அமைந்துள்ளார்கள்.

      அவர்களுக்கு, தாங்கள் இங்கு நன்றி கூறியிருப்பது எனக்கு மிகவும் மகிழ்வளிக்கிறது மேடம்.

      அதற்கு என் நன்றிகளை உங்களுக்கு இங்கு கூறி பதிவு செய்து கொள்கிறேன்.

      //முன்பே வ‌ந்து பார்த்து க‌ருத்திட்டிருந்தேன். ஏனோ அது காண‌வில்லை.//

      அடடா! எனக்கு அதுபோல எதுவும் வந்து சேரவில்லையே, மேடம். இந்த நம் கணினியில் இதுபோல அடிக்கடி ஏதாவது கோளாறுகள் நடப்பது சகஜமாகவே உள்ளது. நானும் இதை பிறருக்கு பின்னூட்டமிடும் போது அனுபவித்துள்ளேன்.

      //த‌ங்க‌ள் அபார‌ உழைப்பும் ப‌கிர்வின் உவ‌கையும் பாராட்ட‌த் த‌க்க‌து.//

      என் அகராதிப் [Dictionary] படி,

      அபார உழைப்பு = திருமதி இராஜராஜேஸ்வரி அவர்கள், தான்.

      21.01.2011 பதிவுலகில் புதிதாக தளிர் நடையுடன் சிறு குழந்தை போல நுழைந்து இன்று 23.08.2012 முடிய 581 நாட்களுக்குள் 642 பதிவுகளைக் கொடுத்துள்ளார்கள்.

      அவர்களின் ஒவ்வொரு பதிவும் ஏனோ தானோ என்று இல்லாமல், ஜொலிக்கும் படங்களுடனும், நீள அகல ஆழமுள்ள விஷயங்கள் பலவற்றுடனும், தகவல் களஞ்சியமாக அள்ளித் தருகிறார்கள்.

      இவ்வாறெல்லாம் பற்பல அபார சாதனைகள் புரிவோருடன் கொஞ்சமாவது பழகிட வாய்ப்புக் கிடைத்துள்ளதால், என்னை நான் மிகச் சாதாரணமானவனாகவே எப்போதும் நினைக்கிறேன்.

      இருப்பினும் தங்களின் அன்பான பாராட்டுக்களை, பணிவோடு ஏற்றுக்கொள்கிறேன்.

      தாங்கள் இந்த விருதினை ஏற்றுக்கொண்டு சிறப்பித்துள்ளது எனக்கு மிகவும் மகிழ்வளிக்கிறது.

      என்றும் அன்புடன் தங்கள்,
      VGK

      நீக்கு
  57. ayya !

    ungal viruthinai anpodum-
    aavalodum etru kolkiren!

    velai paluvinaal
    vara thaamathamaakivittathu!

    ungalukku manamAarntha nantrikal
    ayyaa!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Welcome Mr Seeni Sir,

      வாங்கோ. தாங்கள் இந்த வார வலைச்சர ஆசிரியர் பணியுடன், இங்கும் வருகை தந்துள்ளது எனக்கு மிகவும் மகிழ்வளிக்கிறது.

      விருதினைப் பகிர்ந்து கொண்டு சிறப்பித்துள்ளதற்கு என் மனமார்ந்த நன்றிகள்.

      என்றும் அன்புடன் தங்கள்,
      VGK

      நீக்கு
  58. விருது பெற்ற அனைவருக்கும் உளமார்ந்த வாழ்த்துக்கள்! எனது வலைப்பூவைப் பின் தொடர்வதற்கு நன்றி!.

    ஸ்ரீ....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்கோ Mr.ஸ்ரீ Sir!

      வணக்கம். தங்களின் புதிய வருகை மகிழ்வளிக்கிறது.

      தங்களின் ”ஸ்ரீ” என்ற பெயர் எனக்கு மிகவும் பிடித்தமானது.

      தங்களின் அன்பான வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      அன்புடன்,
      vgk

      நீக்கு
  59. Aha
    Evalavu perya mansu?
    Thanks Thanks a lot.
    I am really happy to see these 108 blogs. I should go inside . Thanks for that detailed information. Again thanks for spending time over to collect the details.
    I had taken chips and eyecream as token of my award. Thanks for that too.
    Sorry I am a bit late to receive the Award due to some computer problem.
    viji

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புள்ள திருமதி விஜயலக்ஷ்மி மேடம்,

      வாங்கோ! வாங்கோ!! வாங்கோ!!!

      வணக்கம். நலம் ... நலமறிய ஆவல்.

      தங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள், Madam.

      அன்புடன் விருதினை ஏற்றுக்கொண்டதற்கு என் மகிழ்ச்சிகள்.

      ICE CREAM ஐ, நாக்கில் வைத்து ருசிப்பதற்கு பதிலாக அவசரத்தில் ஆசையில் தவறுதலாக கண்களில் வைத்துக் கொண்டிருப்பீர்களோ என நினைத்தேன். அதுவும் நம் இமைகளுக்கு ஜில்லென்று தான் இருக்கும். நான் முன்பெல்லாம் சிறுவயதில் ஐஸ்கட்டிகளை அதுபோல
      கண்களை மூடிக்கொண்டு இமைகளில் வைத்துக்கொள்வது வழக்கம் தான்.

      [Ice cream என்பதை அவசரத்தில் eyecream என அடித்துவிட்டதால் ஒரு நகைச்சுவைக்காக எழுதியுள்ளேன். தயவுசெய்து தவறாக நினைக்க வேண்டாம் - தவறுகள் அனைவருக்கும் சகஜம் தான். நானே இதுபோல அடிக்கடி செய்பவன் தான். ]

      வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மீண்டும் நன்றிகள்.

      அன்புடன்
      vgk

      நீக்கு
  60. என் எண் 51 ஆதலால், என் நன்றியும் 51 ஆக இருக்க விரும்பி தாமதித்தேன், ஆனால், 51 கடந்து விட்டது!.

    நன்றி சார்!

    இத்தனை பெருமைக்குரிய, மதிப்புள்ள, பல பதிவர்களுக்கு மத்தியில், என் பெயரை பார்த்தவுடன், பூவோடு சேர்ந்து மணம் பெற்ற நாறாகி விட்டேன். என் பதிவை , பலர் அறியும் படி செய்தமைக்கு, என் உளம் கனிந்த நன்றி.

    உங்கள் ரசிகர்கள் வட்டம் எத்தனை பெரியது! உங்கள் மனம் எத்தனை விசாலமானது என்று அறியப் பெற்றேன்.

    வணக்கம்.

    பி.கு. என் போட்டோ, அழகு!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //பி.கு. என் போட்டோ, அழகு!//

      மனமார்ந்த பாராட்டுக்கள். வாழ்த்துகள்.
      “அழகே உன்னை ஆராதிக்கிறேன்”

      "SENIOR CITIZEN ENJOYING LIFE"

      என்று தங்களின் Profile இல் இருப்பதால் தாங்கள் Enjoy செய்யட்டுமே என இந்தப்படத்தை நான் வெளியிட்டிருப்பேன்!

      எல்லோரிடமுமே ஒவ்வொரு விதமான அழகினை நான் காண்பதுண்டு. ரஸிப்பதும் உண்டு.

      நடையழகு, உடையழகு, உடலழகு, குரலழகு, குணம் அழகு, மனம் அழகு, எழுத்தழகு, பேச்சழகு, சொல்லழகு, நகைச்சுவை உணர்வழகு என எவ்வளவோ அழகுகளை அடுக்கிக்கொண்டே போகலாம் தான்.

      ஒவ்வொருவரிடமும் இந்தப் பல்வேறு அழகுகளில் ஏதாவது ஒன்றினை நாம் நிச்சயமாகக் காணலாம். எதுவுமே ஒருவரிடம் மனம் விட்டுப் பேசும் போதும் பழகும் போதும் மட்டுமே இந்த அழகுகள் நமக்குத் தெரியவரும்.

      //இத்தனை பெருமைக்குரிய, மதிப்புள்ள, பல பதிவர்களுக்கு மத்தியில், என் பெயரை பார்த்தவுடன், பூவோடு சேர்ந்து மணம் பெற்ற நாராகி விட்டேன்.//

      நீங்கள் எல்லோருமே மணமுள்ள பூக்கள் போன்ற பெருமைக்குரிய நல்ல பதிவர்கள் தான். உங்கள் எல்லோரையும் இங்கு தொடுத்துள்ள நானே நார் போன்றவன்.

      //என் பதிவை, பலர் அறியும் படி செய்தமைக்கு, என் உளம் கனிந்த நன்றி.//

      இந்தப்பதிவின் நோக்கமே ஒரு பதிவரைப்பற்றி மற்றொரு பதிவர் நன்கு அறிய வேண்டும் என்பது மட்டுமே. அது ஓரளவுக்கு நிறைவேறினால் போதும். அதுவே எனக்கு நான் எதிர்பார்க்கும் வெற்றி கிடைத்தது போலத்தான்.

      பட்டுப்போன்ற [SILK] தங்களின் அன்பான வருகையும், அழகான கருத்துக்களும் என்னை மிகவும் கவர்ந்தன.

      என்றும் அன்புடன் தங்கள்,
      VGK

      [தங்களின் பின் குறிப்பு பற்றி நாம் மேலும் விபரமாக மெயில் மூலம் பேசிக்கொள்ளலாம்]

      நீக்கு
    2. ரொம்ப நன்றி சார். தன்யளானேன்.

      நீக்கு
    3. ’தன்யளானேன்’ என்பது
      ’தன்யனானேன்’ என்பதன் பெண்பாலா?

      சூப்பர்! ;)))))

      இன்று பட்டுவின் மூலம் கற்றுக்கொண்டதோர் அழகிய பட்டுப்போன்ற புதிய பாடம். பட்டுக்குப் பல நன்றிகள்.

      பிரியமுள்ள VGK

      நீக்கு
  61. hearty congrats on your award sir!and so sorry for being late to come here and wish you..
    wish you to get many more awards in future..you really deserve them sir..you have taken some effort to put up everyones blog on your post..hats off to your efforts!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. WELCOME LEELA,

      In my previous post,

      http://gopu1949.blogspot.in/2012/08/my-11th-award-of-2012.html

      many people have appreciated YOU & I, in Tamil.
      This is just for your kind information, please.

      Thanks for your kind visit here & for your valuable encouraging comments.

      I know very well about your present situation of very tight schedules and the genuine reason for your late arrival here. That is alright Leela - No problem at all.

      All the Best .... Take care !

      Affectionately yours,
      GOPU [VGK]

      நீக்கு
  62. பதில்கள்
    1. You are always my Share Holder Leela !

      It is my duty to share all Good things with you.

      I am very very Happy & Really Lucky for having a Well Wisher & Good Hearted friend like you.

      /You are Great Sir!/

      YOU TOO LEELA. For me "YOU ARE THE GREATEST" ! ;)

      I hope this is the Very First Award to you [from me] after getting a GREAT PROMOTION in Life on 13th Aug. 2012.

      ENJOY .... ALL THE BEST .... BE HAPPY !

      Yours affectionately,
      vgk [GOPU]

      நீக்கு
    2. I am very happy for your another visit & sharing lot of ;))))))) Happiness with me.

      Thanks a Lot Leela!

      Have a very Nice Day !!

      All my Best Wishes to you always.

      GOPU

      நீக்கு
  63. Just returned after 2 days leave.
    Thanks for sharing the award with me..
    Your effort is really surprising..
    You will go miles for your great heart..
    I am honoured... Thanks a lot.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. My Dear Rishaban Sir,

      Thanks a Lot for

      i] your kind visit here,
      ii] encouraging comments &
      iii] accepting the award.

      பிரியமுள்ள
      VGK


      நீக்கு
  64. மீண்டும் மீண்டும் அவார்டு கொடுத்து இருக்கீங்க.
    மிக்க நன்றி
    ரொம்ப சிரமம் இது போல் ஓவ்வொருத்தரின் படங்களும் எடுத்து லின்க் கொடுப்பது. தேடி தேடி எல்லாருக்கும் அவார்டு கொடுத்து இருக்கீங்க மீண்டும் நன்றி.


    கொஞ்சம் பிஸி , உடனே வந்து கருத்து தெரிவிக்க முடியல.
    மேன் மேலும் பல விருதுகள் வாங்க வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  65. வாங்கோ! Mrs. Jaleela Kamal Madam,

    தங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள், Madam.

    அன்புடன் விருதினை ஏற்றுக்கொண்டதற்கு என் மகிழ்ச்சிகள்.

    என்றும் அன்புடன்,
    VGK

    பதிலளிநீக்கு
  66. பதில்கள்
    1. தங்களின் அன்பான வருகைக்கும்,
      வாழ்த்துகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்
      Mr ASHOK Sir.

      நீக்கு
  67. மிகுந்த தாமதத்திற்கு மன்னிக்கவும் சார்! சரியான இணைய இணைப்பு இல்லாததாலும் சில வேலைகளினாலும் என்னால் சரியாக வலைப்பூ பக்கம் வரமுடிவதில்லை! மீண்டும் ஒருமுறை தங்களிடமிருந்து விருதினை பெற்றதில் மிக்க மகிழ்ச்சி சார்! தங்களிடம் விருதினை பகிர்ந்து கொண்ட மற்றவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்! விருதினை பெறுபவர்களின் படங்களையும் குறிப்பிட்டதிற்கு மிக்க நன்றி சார்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்கோ! Mrs. யுவராணி தமிழரசன் Madam,

      தங்களின் அன்பான வருகைக்கும்,
      அழகான நெகிழ்ச்சியான மகிழ்ச்சியான கருத்துக்களுக்கும், விருது பெற்ற அனைவரையும் வாழ்த்தியுள்ளதற்கும்,
      என் மனமார்ந்த இனிய நன்றிகள்.

      அன்புடன் விருதினை ஏற்றுக்கொண்டதற்கு என் மகிழ்ச்சிகள்.

      அன்புள்ள,
      VGK

      நீக்கு
  68. 108 பேருக்கு விருதா கலக்குங்க

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கலக்கியாச்சு .... நண்பரே!

      ஒரு 108 மட்டுமல்ல. இதுவரை மூன்று 108 க்கள்.
      இதற்கு முந்திய இரு பதிவுகளுக்குச் சென்று பாருங்கள் ....
      தெரியும்.

      தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள்.
      vgk

      நீக்கு
  69. மனம் நிறைந்த அன்பு வாழ்த்துகள் கோபாலகிருஷ்ணன் சார்.... ரொம்ப நாட்களாக இணையம் பக்கமே வராமல் இருந்த நான் ரமணி சார் பிளாக்ஸ்பாட் வியாழன் அன்று என்னவோ தோண வந்து பார்த்து பதிவு போட்டேன். அதன்பின் இதோ இன்று உங்க பதிவு பார்த்தேன்... ரொம்ப சந்தோஷமாக இருக்கு சார்... நேரில் உங்க அனைவரையும் சந்திக்க முடியவில்லையே என்ற மனக்குறை மட்டுமே இருக்கிறது எனக்கு. அடுத்த வருடம் ஊருக்கு வரும்போது இறைவன் அருளால் உங்கள் எல்லோரையும் சந்திப்பேன் என்று நம்பிக்கையுடன் இருக்கிறேன்...

    12 ஆவது விருது பெற்றமைக்கு மனம் கனிந்த அன்பு நல்வாழ்த்துகள் சார்....

    தேடி தேடி எல்லோருக்கும் விருது கொடுப்பதில் இருக்கும் உங்கள் மனநிறைவு என்னால் உணரமுடிகிறது....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்கோ, Mrs. மஞ்சுபாஷிணி Madam, வணக்கம்.

      நானும் 03.05.2012 க்குப்பிறகு எதுவும் புதுப்பதிவுகள் வெளியிடவில்லை.

      எனக்கு விருது அளித்தவர்களுக்கு நன்றி தெரிவித்து மட்டுமே வரிசையாக சில பதிவுகள் வெளியிட்டுள்ளேன்.

      நீண்ட நாட்களுக்குப்பின் தங்களின் அன்பான வருகையும், அழகான கருத்துக்களும் எனக்கும் மிகவும் மகிழ்ச்சி அளிக்கின்றன.

      //இறைவன் அருளால் உங்கள் எல்லோரையும் சந்திப்பேன் என்று நம்பிக்கையுடன் இருக்கிறேன்...//

      இறையருள் இருந்தால் நிச்சயம் சந்திக்கலாம்.

      தங்களின் இனிய வாழ்த்துகளுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

      அன்புடன்,
      VGK

      நீக்கு
  70. எண் 61 மஞ்சுவுக்கும் விருது.... ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது கோபாலகிருஷ்ணன் சார்.... மனம் நிறைந்த அன்பு நன்றிகள் கோபாலக்ருஷ்ணன் சார்... எத்தனையோ ஜாம்பவான்களுடன் சேர்த்து மஞ்சுவுக்கும் விருது.... உங்கள் ஆசிகள் என்றும் எனக்கு கிடைக்கட்டும் சார்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விருதினை அன்புடன் ஏற்றுக்கொண்டு சிறப்பித்துள்ளது எனக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது, மேடம்.

      எல்லோருமே எழுத்துலகில் ஜாம்பவான்கள் தான். அதில் தாங்களும் ஒரு ஜாம்பவான் தான்.

      என் மனமார்ந்த ஆசிகள் தங்களுக்கு எனறுமே உண்டு.

      அன்புடன்,
      VGK

      நீக்கு
  71. விருது பெற்ற அனைத்து நண்பர்களுக்கும், விருது கொடுத்த கோபாலக்ருஷ்ணன் சாருக்கும் என் அன்பு வாழ்த்துகளுடன் கூடிய மனம் நிறைந்த அன்பு நன்றிகள்....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விருது பெற்ற அனைவரையும், பகிர்ந்து கொண்ட என்னையும் அன்புடன் வாழ்த்தியுள்ளது மிகவும் சந்தோஷமாக உள்ளது.

      மிக்க நன்றி, நன்றி, நன்றி!!!

      என்றும் அன்புடன்,
      VGK

      நீக்கு
  72. வலை பதிவுகளில் உங்கள் ஆர்வமும் ஆர்வத்துடன் பதிவெழுதும் பதிவர்களுக்கு தாங்கள் தரும் விருது என்ற டானிக்கும் மெய் சிலிர்க்க வைக்கிறது. அப்படியே இந்த சிறுவனின் தளத்திற்கும் வந்து பாருங்களேன். முகவரி www.anbutamilnet.in

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பு நண்பர் திரு. அன்பு தாஸன் அவர்களே,
      வணக்கம். வாருங்கள். தங்களின் முதல் வரவு மகிழ்ச்சியளிக்கிறது. நன்றி.

      தங்கள் தளத்திற்கு சற்று முன்பு வந்து எட்டிப்பார்த்தேன்.

      ஒவ்வொரு பதிவரும், தங்கள் பதிவுகளை பலவிதமான திரட்டிகளில் இணைக்க வேண்டும் எனவும், அப்போதுதான் அது பல வாசகர்களின் பார்வைகளுக்குச் சென்று பயன் அளிக்கும் என்றும், மிகவும் பயனுள்ள ஆலோசனைகளை ஓர் பதிவாகவே மிகவும் அழகாகக் கொடுத்துள்ளீர்கள்.

      அதற்கு நான் கீழ்க்கண்ட கருத்தும் கூறி வந்துள்ளேன்.

      அன்புடன்
      VGK
      ============================

      மிகவும் பயனுள்ள விஷயங்கள். பாராட்டுக்கள்.

      ஏற்கனவே ஒரு நண்பர் என் பதிவை தமிழ்மண்ம், இன்ட்லி, தமிழ் 10, U-Dance முதலியவற்றில் இணைத்து உதவியிருந்தார்.

      ஒரு நாள் [அதாவது 01/01/2012 முதல்] திடீரென எல்லாமே என் பதிவுகளிலிருந்து மறைந்து விட்டன.

      அந்த நண்பர் இணைத்துக் கொடுப்பதற்கு முன்பும், அவை திடீரென காணாமல் போன பின்பும், நான் அதைப்பற்றி கவலையே படவில்லை.

      ஏனென்றால் காணாமல் போன அவைகளை எப்படித் திரும்பக் கண்டுபிடித்து இணைப்பது என்ற தொழில் நுட்பங்கள் ஏதும் எனக்குத் தெரியாது. சொன்னாலும் புரியாது.

      ஏதோ எப்போதாவது நான் பதிவு எழுதுவேன், அதை வெளியிடுவேன். என் மனதுக்குப்பிடித்த ஒரு சிலர் அவர்களாகவே வருவார்கள். கருத்துக்கள் கூறுவார்கள். திருப்தியாக இருக்கும்.

      அத்தோடு சரி. வேறொன்றும் அறியேன் பராபரமே.

      இந்தத்தங்களின் பதிவு பலருக்கும் பயன்படக்கூடும்.
      பகிர்வுக்கு நன்றிகள்.

      அன்புடன்
      VGK

      நீக்கு
  73. Thank you for accepting my award...I am so proud that the award I gave you completed 1 dozen !!!!! I wish you to get more and more awards in the coming days..and I am pretty sure soon you will achive it. Keep blogging !!!

    பதிலளிநீக்கு
  74. Mrs. Latha Madam,

    Welcome to you here. Yes you are very correct Madam. With the help of You and our Dear Friend Leela the total has become one Dozen now. I have celebrated it in a very different & grand manner by sharing with 108 friends with their Name, Blog Name, Blog Link & their Photos/Logos.

    Thanks for your kind visit and valuable comments/feelings.

    All the Best ..... ;)

    Affectionately yours,
    vgk

    பதிலளிநீக்கு
  75. I a very much grateful to you sir, Thanks a lot for adding me as your friend. Thanks thanks

    பதிலளிநீக்கு
  76. வாங்க Mrs. Lalithambal Vijayakumar Madam,

    WELCOME to you! Thanks for your kind visit here & for the acceptance of this award.

    Thanks a Lot.

    Yours,
    VGK

    பதிலளிநீக்கு
  77. குலுக்கலில் இரண்டாவது முறையாக தங்களின் விருதை பகிர்ந்து கொள்ளும் நல்வாய்ப்பு கிடைத்தது குறித்து மகிழ்ச்சி அடைந்தேன். அதை இராஜராஜேஸ்வரி அவர்கள் என்னுடைய பதிவுக்கு வந்து ஒரு வாழ்த்துக் கூறிவிட்டு சென்றது குறித்து அவர்களுக்கு என் முதல் நன்றி.

    உங்களுடைய இந்த பெரும் முயற்சி பற்றி ஓரளவாவது தெரிந்து கொண்டு பின்னூட்டம் இட வேண்டுமென்று ஒத்திப் போட்டு இன்று இரவு 1.00 மணிக்கு இதை எழுதுகிறேன்.

    எப்படி சார் இவ்வளவு சிரத்தையாக இந்த விருது பகிர்தலைக் கையாண்டிருக்கிறீர்கள்!!! You are simply great.SIR. என்னுடைய படத்தை மாற்ற வேண்டும் என்று உங்கள் பதிவில் பார்த்த பிறகு முடிவெடுத்துவிட்டேன்.

    அனேகமானவர்களின் படங்களை பெரிய அளவில் பார்க்க நன்றாக இருக்கிறது. அந்தக் குழைந்தைகளுக்குள், பூச்சரத்திற்குள், பொம்மைகளுக்குள்ளிருந்து அசத்தும் பதிவர்களின் படங்களையும் பார்க்க ஆர்வமாக இருக்கிறது.

    சமீபமாக வார இதழ்களில் வெளிவந்துள்ள கதைகள் எல்லாம் மொக்கையாக இருப்பதால் உங்களின் ஒரு புதிய படைப்பை படிக்க ஆவலாக இருக்கிறது.

    நன்றிXநன்றி= மிக மிக நன்றி சார்.

    அன்புடன்,
    வெங்கட்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்கோ Mr. VENKAT Sir,
      வணக்கம். நலம். நலமறிய ஆவல்.

      விருதினை தாங்கள் ஏற்றுக்கொண்டு சிறப்பித்துள்ளதற்கு என் முதற்கண் நன்றிகள்.

      நீக்கு
    2. Mr. VENKAT August 25, 2012 12:41 PM to VGK

      //திருமதி. இராஜராஜேஸ்வரி அவர்கள் என்னுடைய பதிவுக்கு வந்து ஒரு வாழ்த்துக் கூறிவிட்டு சென்றது குறித்து அவர்களுக்கு என் முதல் நன்றி.//

      எனது வேண்டுகோளின் படியும், அவர்களுக்கே உள்ள ஓர் ஆர்வத்தினாலும், தங்களுக்கு மட்டுமல்லாது, அனைத்து 108 பதிவர்களுக்கும், இந்த விருது அளிக்கப்பட்டுள்ள தகவலை திருமதி இராஜராஜேஸ்வரி [ஜெகமணி - மணிராஜ்] அவர்களே தெரிவித்து வாழ்த்தியுள்ளார்கள்,Sir.

      தாங்கள், அவர்களின் இந்த அருந்தொண்டைப்பற்றி இங்கு குறிப்பிட்டு எழுதியுள்ளது எனக்கும் மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாகவே உள்ளது.

      அவர்களுக்கும் இந்த தங்களின் நன்றி அறிவிப்பினை நான் இப்போதே தெரிவித்து விட்டேன்.

      தங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள், Sir.

      தொடரும்.... vgk

      நீக்கு
    3. Mr. VENKAT TO VGK

      //உங்களுடைய இந்த பெரும் முயற்சி பற்றி ஓரளவாவது தெரிந்து கொண்டு பின்னூட்டம் இட வேண்டுமென்று ஒத்திப் போட்டு இன்று இரவு 1.00 மணிக்கு இதை எழுதுகிறேன்.//

      ஆஹா, மிகவும் சந்தோஷம் Sir. இப்போது உங்களால் நன்றாகத் தமிழில் டைப் அடிக்க முடிகிறது என்று புரிந்து கொண்டேன். அதுவும் எனக்கு மிக்க மகிழ்ச்சியாக உள்ளது.

      //எப்படி சார் இவ்வளவு சிரத்தையாக இந்த விருது பகிர்தலைக் கையாண்டிருக்கிறீர்கள்!!! You are simply great.SIR.//

      ஏதோ நாம் செய்வதை, ஒருவித புதுமையாகச் செய்ய வேண்டும் என்ற ஓர் ஆசை மட்டுமே Sir. நான் 3rd May 2012 க்குப் பிறகு, புதிதாக ஏதும் பதிவுகள் தரவில்லை.
      எனக்கு விருது அளித்துள்ளவர்களுக்கு, நன்றி தெரிவித்து மட்டும் அவ்வப்போது சில பதிவுகள் தந்துள்ளேன்.

      அதுவும் பதிவு வெளியிடுவது எப்படி என்றே எனக்கு சுத்தமாக மறந்து போகாமல் இருப்பதற்காகவேயும் கூட இந்தப்பதிவுகளை வெளியிட்டேன் என்ற உண்மையையும் இங்கு பகிரங்கமாக ஒத்துக்கொள்கிறேன்.

      //என்னுடைய படத்தை மாற்ற வேண்டும் என்று உங்கள் பதிவில் பார்த்த பிறகு முடிவெடுத்துவிட்டேன்.//

      இதுவே நல்லாதான் Sir இருக்கிறது. இன்னும் சிறப்பாக இருக்கும் என்று நினைத்தால் மாற்றி விடுங்கள். சிலர் அதுபோல அடிக்கடி மாற்றிக்கொண்டு தான் இருக்கிறார்கள்.

      தொடரும்.... vgk

      நீக்கு
    4. Mr. VENKAT TO VGK

      //சமீபமாக வார இதழ்களில் வெளிவந்துள்ள கதைகள் எல்லாம் மொக்கையாக இருப்பதால் உங்களின் ஒரு புதிய படைப்பை படிக்க ஆவலாக இருக்கிறது.//

      என்னிடம் பதிவிட்வும், பகிர்ந்து கொள்ளவும் இன்னும் நிறைய கதைகளும், மற்ற பல்வேறு விஷயங்களும் ஏராளமாகவும் தாராளமாகவும் உள்ளன, Sir.

      ஏதோ கொஞ்சம் மனசு சரியில்லை. இங்குள்ள சூழ்நிலைகளும் சாதகமாக இல்லை.

      தங்களைப்போல பலரும் என்னிடம் நேரிலும், தொலைபேசி மூலமும், மின்னஞ்சல் + சுட்டி மூலமும், நான் எழுத வேண்டும் என விரும்பிக் கேட்டு வருகிறர்ர்கள்.

      பிராப்தம் இருந்தால், தெய்வ சங்கல்ப்பமும் கூடி வந்தால், கூடிய சீக்கரமாக எழுத ஆரம்பிக்கிறேன். தாங்கள் இதுபோல நேயர் விருப்பம்போல விரும்பிக் கேட்டுள்ளது, எனக்கு மிகுந்த உற்சாகம் தருவதாக உள்ளது.

      தங்களின் அன்பான வருகைக்கும், அழகான விரிவான கருத்துக்களுக்கும், பாராட்டுக்களுக்கும், வாழ்த்துகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள், Mr Venkat Sir.

      அன்புடன் தங்கள்,
      VGK

      நீக்கு
  78. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  79. என் மதிப்புக்கும் மரியாதைக்கும் உரியவரும், என் நலம் விரும்பியுமான திருமதி இராஜராஜேஸ்வரி அவர்களே!

    வாங்கோ ... வாங்கோ ... வாங்கோ ... வணக்கம்.

    தாங்கள் எனக்கு அவ்வப்போது செய்துள்ள உதவிகள் யாவும் மிகவும் மகத்தானவை. என்றும் அவற்றை நான் மறக்கவே மாட்டேன்.

    தாங்களாகவே மிகவும் ஆர்வமாக, இதன் முதல் பதிவுக்கு, நான் ஏதும் சொல்லாமலேயே, அனைவருக்கும் தகவல் கொடுத்து வாழ்த்திவிட்டு வந்துள்ளது அறிந்து நான் மிகவும் சந்தோஷமும் வியப்பும் அடைந்தேன்.

    அதனாலேயே இந்தப்பதிவுக்கும் தாங்களே அதுபோல தயவுசெய்து செய்து விடுங்கள் என ஓர் உரிமையோடு கேட்டுக்கொண்டேன். தங்களுக்கு உள்ள பலவேலைகளுக்கும், குடும்பப்பொறுப்புகளுக்கும் இடையே, உடனே தட்டாமல் தவறாமல் அனைவரின் தளங்களுக்கும் சென்று தகவல் அளித்து, வாழ்த்திவிட்டு வந்துள்ளீர்கள்.

    ‘எள் என்றால் எண்ணெயாக இருப்பவர்கள்’ என இதுவரை நான் கேள்விப்பட்டுத்தான் உள்ளேன். இப்போது அதை நேரிலேயே அனுபவத்தில் தங்கள் மூலம் உணர்ந்து கொண்டேன்.

    இங்கு பின்னூட்டங்கள் மூலம் தங்களுக்கும் நன்றி தெரிவித்துக்கொண்டுள்ள
    [1] திருமதி ரேகா அவர்கள்,
    [2] திருமதி கோவைக்கவி அவர்கள்,
    [3] திரு. தி. தமிழ் இளங்கோ ஐயா அவர்கள்,
    [4] திருமதி நிலாமகள் அவர்கள் மற்றும்
    [5] திரு. வெங்கட் சார் அவர்கள் தவிர வேறு பலரும், உங்களுக்கும் நன்றி தெரிவித்து எனக்கு தகவல் அனுப்பியுள்ளார்கள்.

    தங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள், பாராட்டுக்கள், ஆசிகள், வாழ்த்துகள். நம் தூய நட்பு இதுபோலவே தொடரட்டும்.

    பிரியமுள்ள
    VGK

    பதிலளிநீக்கு
  80. வணக்கம் சார்,

    எங்கள் இருவருக்கும் விருதுகள் அளித்ததற்கு நன்றி சார்.
    விரைவில் பதிவுலகுக்கு வருவேன்.

    பதிலளிநீக்கு
  81. வாங்கோ! வணக்கம் மேடம். நலம் தானே?

    விருதினை தம்பதி ஸமேதராய் ஏற்றுக்கொண்டதற்கு என் மனமார்ந்த நன்றிகள், மேடம்.

    /விரைவில் பதிவுலகுக்கு வருவேன்./

    வாங்கோ! வாங்கோ!! வாங்கோ!!!
    ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.

    அன்பான வருகைக்கும், கருத்துப்பகிர்வுக்கும் மிக்க நன்றி.

    அன்புடன்
    VGK

    பதிலளிநீக்கு
  82. பதிவுலகை விட்டு விலகி இருக்கும் என்னையும் மறக்காமல் அழைத்து விருது கொடுத்தமைக்கு மிக்க நன்றி சார் .

    மற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள் .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க Mrs. ஆயிஷா அபுல் Madam,

      தாங்கள் 03 06 2012 முதல் தான் பதிவுலகிலிருந்து சற்றே விலகியுள்ளீர்கள்.

      நான் 03 05 2012 முதலே அதாவது தங்களுக்கு ஒரு மாதம் முன்பே விலகித்தான் உள்ளேன்.

      இருப்பினும் எனக்கு விருது அளித்துள்ள தோழர்கள் மற்றும் தோழிகளுக்கு நன்றி தெரிவிக்க வேண்டி மட்டும், கடந்த 2-3 மாதங்களாக ஒருசில பதிவுகள் வெளியிட்டுள்ளேன்.

      தங்களின் “புதிய வசந்தம்” ஆன வருகைக்கும், வாழ்த்துகளுக்கும், விருதினை ஏற்று சிறப்பித்துள்ளதற்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      அன்புடன்,
      VGK

      நீக்கு
  83. பதில்கள்
    1. வாங்கோ Mrs. Murugswari Rajavel Madam,

      வணக்கம். விருதினை ஏற்று சிறப்பித்துள்ளதற்கும், இங்கு வருகை தந்து நன்றி கூறியுள்ளதற்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள்.

      அன்புடன்
      VGK

      நீக்கு
  84. பதிவுலகில் ஒவ்வொருவரும் ஏதாவது புதுமை செய்து அசத்துக்கிறார்கள் என்றால் நீங்கள் குறுகிய காலத்தில் அதிக அவார்டு வாங்கியது மட்டுமல்லாமல் மற்றவர்களுக்கும் பகிர்ந்து அளித்து அனைவரின் மனமும் கவர்ந்து இணையம் என்ற இந்திரபுரியில் தங்கத் தேரில் உலாவரும் தங்க தலைமகனாக வரும் வை.கோ ஐயா அவர்களே உங்களை வாழ்த்த வயது இல்லாததால் வணங்கி உங்கள் முயற்சியை பாராட்டுகிறேன்.

    உங்களின் அவார்டை பெற்ற அனைத்து பதிவாளர்களுக்கும் எனது மனம் கனிந்த வாழ்த்துக்கள். அனைவரும் வாழ்க வளமுடன்.


    இந்த செய்தியை எனது தளத்தில் வந்து அறிவித்த இராஜராஜேஸ்வரி அம்மா அவர்களுக்கும் எனது வாழ்த்துக்களும் நன்றியும்.

    பதிவுலகில் ஒரே குடும்பமாக பழகி வரும் அனைவருக்கும் எனது நன்றிகள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்கோ ... ”அவர்கள் உண்மைகள்”

      என் நிழல் போன்று என்னைத்தொடர்வதாகச் சொல்லும் என் அன்பு நண்பரே, வணக்கம். தங்களின் அன்பான வருகைக்கும் அழகான நீண்ட கருத்துரைக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      விருதினை ஏற்றுக்கொண்டு சிறப்பித்துள்ளதும், விருது பெற்ற மற்ற அனைத்து நண்பர்களையும் வாழ்த்தியுள்ளதும், மிகவும் மகிழ்வளிக்கிறது.

      //அனைவரின் மனமும் கவர்ந்து இணையம் என்ற இந்திரபுரியில் தங்கத் தேரில் உலாவரும் தங்க தலைமகனாக வரும் வை.கோ ஐயா அவர்களே உங்களை வாழ்த்த வயது இல்லாததால் வணங்கி உங்கள் முயற்சியை பாராட்டுகிறேன்.//

      அடடா! தாங்கள் என் மீது கொண்டுள்ள அன்பென்னும் மழை அடித்துப்பெய்துள்ளது இந்த வரிகளில். மழை ரொம்பவும் Heavy யாகப் பெய்துள்ளது. தாங்க முடியவில்லை. ;)))))

      //இந்த செய்தியை எனது தளத்தில் வந்து அறிவித்த இராஜராஜேஸ்வரி அம்மா அவர்களுக்கும் எனது வாழ்த்துக்களும் நன்றியும்.//

      ஆம். அவர்களுக்கு நானும் என் வாழ்த்துகளையும், நன்றிகளையும் தங்களுடன் சேர்ந்து மீண்டும் ஒருமுறை தெரிவித்துக்கொள்கிறேன். தங்களுக்கும் மீண்டும் என் நன்றிகள்.

      அன்புடன்
      VGK

      நீக்கு
  85. Congratulations Gopal Sir !!
    You are so generous to share this award with so many talented bloggers and therefore congratulations to all of them too !!

    பதிலளிநீக்கு
  86. WELCME Ms. SUDHA Madam,

    Thank you very much for your kind visit here & for your kind Greetings to me & to all others. I feel very Happy.

    All the Best ..... Have a very nice day.

    With kind regards,
    VGK

    பதிலளிநீக்கு
  87. Hello, Thank you for the award. I'm really happy to be a part of this.

    P.S.- Plz change my title to 'Miss'...I'm not married :)

    பதிலளிநீக்கு
  88. WELCOME Miss: MANJU MODIYANI,

    Thanks for your kind visit here & for your valuable comments.

    Thanks a Lot for your kind acceptance of my Award. I am also very Happy.

    P.S.:I have changed your title as requested by you now. Sorry.

    But I hope your title may be changed as soon as possible from Miss. to Mrs. Please do not forget to send me an invitation for your marriage. All the Best.... Have a Very Nice Day.

    Yours friendly,
    VGK

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புள்ள அய்யா அவர்களின் 12வது விருதை பெருவதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். 108 பேரில் நானும் ஒருத்தியாக இருப்பதில் சந்தோஷம். மற்ற 107 பேருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள். தாங்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள்.

      கால தாமதாமாக வந்தமைக்கு மன்னிக்கவும்..
      என்றும் அன்புடன் மலிக்கா

      நீக்கு
    2. அன்புள்ள Mrs. அன்புடன் மலிக்கா Madam,

      வாங்கோ, வணக்கம்.

      விருதினை அன்புடன் ஏற்றுக்கொண்டு சிறப்பித்துள்ள தங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

      விருது பெற்ற மற்ற அனைவரையும் வாழ்த்தியுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது.

      இன்றுள்ள மின்தடை, கணினியில் ஏற்படும் கோளாறுகள், மற்ற முக்கியமான பல வேலைகளுக்கு இடையே, மற்றவரின் ஒவ்வொரு பதிவையும் பார்ப்பதோ, படிப்பதோ, கருத்து அளிப்பதோ சாத்தியமில்லாததோர் விஷய்ம்.

      இதனால் காலதாமதம் எல்லோருக்குமே மிகவும் சகஜமே. அதற்குப்போய் மன்னிப்பா? வேண்டாமே மேடம்!

      என்றும் அன்புடன் தங்கள்,
      VGK

      நீக்கு
  89. என் தளத்திற்கும் கொஞ்சம் வாங்களேன், என்னால் பதிவர் திருவிழாவில் கலந்து கொள்ள முடியல என்ற வருத்தம் தான்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. திரு. செழியனின் முதல் வருகைக்கு நன்றி.

      தங்களின் புதிய தளத்திற்கு வர முயற்சிக்கிறேன்.

      நல்ல விஷயங்களை மட்டும், நல்ல முறையில், பிறருக்கு பயன் அளிக்கும் படி, ஆக்கபூர்வமாக எழுதுங்கள்.

      அனைவருமே தங்கள் தளத்திற்கு அவர்களாகவே வருகை தந்து ஆதரிப்பார்கள். என் அன்பான அட்வான்ஸ் வாழ்த்துகள்.

      VGK

      நீக்கு
  90. அனைவருக்கும் என் நாள் வாழ்த்துக்கள். வை.கோ. அவர்களின் இந்த முயற்சி பாராட்டுக்குரியது

    பதிலளிநீக்கு
  91. வாங்கோ Mr. மோகன்ஜி Sir,

    தங்களின் அன்பான வருகைக்கும், பாராட்டுக் கருத்துக்கும் மிக்க நன்றிகள். அன்புடன் VGK

    பதிலளிநீக்கு
  92. வாவ்.. இத்தனை பதிவர்களை ஒரே இடத்தில் கண்டு ஆச்சரியமாகவுள்ளது . விருது பெற்றவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள். இன்று தான் நான் தங்களின் வலைத்தளத்தில் வந்தேன். தொடருவேன். நன்றி ஐயா.

    பதிலளிநீக்கு
  93. வாருங்கள் Ms. Rasan Madam,

    தங்களின் முதல் வருகைக்கும், வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி.

    அன்புடன்,
    vgk

    பதிலளிநீக்கு
  94. வணக்கம் அண்ணா! இங்கு வர இவ்வளவு சுணக்கமான்னு கேட்டிடாதேங்கோ:) வரணும்னு வந்து எட்டிப்பார்த்தேன். அம்மாடியோவ் இவ்வளவு ரசிகர் கூட்டமா என்று பயந்து ஓடிவிட்டேன்:)
    மீண்டும் எப்படியோ தைரியத்தை திரட்டி இப்ப மெதுவாக நுழைகிறேன்.

    ஆண்டு 2012ல் 12ம் விருது பெற்றிருக்கிறீர்கள் வாழ்த்துக்கள் அண்ணா!
    வாழ்த்து என்று சொல்வது முறை அல்ல. வயதில் மூத்தோருக்கு என்ன சொல்வது? (நீங்களே சொல்லித்தாருங்கள்)
    மேலும் கோயில்களில் அஷ்டோத்தரம் சொல்வதுபோல விருது பெறுவதற்கு 108 பேரை தெரிவு செய்துள்ளீர்கள்:) தங்களின் திறமை இங்கும்! அனைவருக்கும் பாராட்டுக்கள் + வாழ்த்துக்கள்!

    இவ்வளவுபேரைத் தெரிவு செய்து விருதினை பகிர்ந்திருக்கும் உங்கள் மனப்பாங்கினை என்னவென்று சொல்வது! உண்மையில் அனைத்துப் பதிவாளர்களின் பின்னூட்டமே அதற்குச் சான்று.
    மேலும் மேலும் உங்கள் பணி சிறக்க ப்ரார்த்திக்கின்றேன்.
    மீண்டும் வருகிறேன். மிக்க நன்றி!

    பதிலளிநீக்கு
  95. அன்புள்ள Ms. இளமதி Madam அவர்களே,

    வாருங்கள், வணக்கம்.

    //இங்கு வர இவ்வளவு சுணக்கமான்னு கேட்டிடாதேங்கோ:)
    வரணும்னு வந்து எட்டிப்பார்த்தேன். அம்மாடியோவ் இவ்வளவு ரசிகர் கூட்டமா என்று பயந்து ஓடிவிட்டேன்:) மீண்டும் எப்படியோ தைரியத்தை திரட்டி இப்ப மெதுவாக நுழைகிறேன்.//

    தங்களின் தைரியத்தைப் மிகவும் பாராட்டுகிறேன். ;) சந்தோஷம்.

    //ஆண்டு 2012ல் 12ம் விருது பெற்றிருக்கிறீர்கள் வாழ்த்துக்கள் அண்ணா! வாழ்த்து என்று சொல்வது முறை அல்ல. வயதில் மூத்தோருக்கு என்ன சொல்வது? (நீங்களே சொல்லித்தாருங்கள்)//

    தங்களின் அன்பான வாழ்த்துகளுக்கு நன்றி. வாழ்த்துகளை பகிர்வதில் பெரியோர் சிறியோர் என்றெல்லாம் ஒன்றும் கிடையாது. தாராளமாக யாரும் யாரையும் வாழ்த்தலாம். அண்ணனை தங்கையும் வாழ்த்தலாம். தங்கையை அண்ணனும் வாழ்த்தலாம்.

    //மேலும் கோயில்களில் அஷ்டோத்தரம் சொல்வதுபோல விருது பெறுவதற்கு 108 பேரை தெரிவு செய்துள்ளீர்கள்:) தங்களின் திறமை இங்கும்! அனைவருக்கும் பாராட்டுக்கள் + வாழ்த்துக்கள்!//

    விருதினை நாம் பலருடன் பகிர்வதால் அவர்களுக்கும் மகிழ்ச்சி. நமக்கும் மகிழ்ச்சி. கோயில் பிரஸாதம் பெரும்பாலனவர்களைச் சென்றடைய வேண்டும் என்பது போலவே!

    அனைவரையும் தாங்கள் பாராட்டி வாழ்த்தியுள்ளது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.

    //இவ்வளவுபேரைத் தெரிவு செய்து விருதினை பகிர்ந்திருக்கும் உங்கள் மனப்பாங்கினை என்னவென்று சொல்வது!//

    அவரவர்களுக்கு பிடித்த பதிவரைத் தேர்வு செய்து, ஒருவருக்கு மற்றொருவர் Followers ஆகவும், அவர்களின் படைப்புக்களை ஊக்குவிக்கவும் இது உதவிடலாம் என்ற நல்ல எண்ணத்தில், என்னால் இதுபோல செய்யப்பட்டது.

    //உண்மையில் அனைத்துப் பதிவாளர்களின் பின்னூட்டமே அதற்குச் சான்று.//

    ஆம்; பெரும்பாலும் அனைவரும் வருகை தந்து மிக அழகாகவே பின்னூட்டம் கொடுத்துள்ளது, எனக்கும் மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.

    //மேலும் மேலும் உங்கள் பணி சிறக்க ப்ரார்த்திக்கின்றேன்.
    மீண்டும் வருகிறேன். மிக்க நன்றி!//

    ரொம்பவும் சந்தோஷம். மனமார்ந்த நன்றிகள். பார்ப்போம். பிறகு மீண்டும் சந்திப்போம்.

    தங்களின் அன்பான வருகைக்கும், அழகான நீண்ட கருத்துரைக்கும் நான் மீண்டும் என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

    அன்புடன்
    VGK




    பதிலளிநீக்கு
  96. வரவேற்பிற்கு மிக்க நன்றி அண்ணா!
    ஆனால் என்னை மேடம்னு கூப்பிட வேண்டாமே. அது ஏதோ அந்நியமா எனக்கிருக்கு. நானும் ரொம்ம்ம்ப சாதாரணமானவள்தான்.
    இளமதின்னோ தங்கைன்னோ கூப்பிடுங்கள் என்னை.
    பாசமாக பாந்தமாக இருக்கும் என்பது என் அபிப்பிராயம்:)
    நன்றி அண்ணா!

    பதிலளிநீக்கு
  97. OK இளமதி. Noted. இதுபோல உங்களையும் சேர்த்து இதுவரை சுமார் பத்து பெண்மணிகள், தங்களின் வெறும் பெயரை மட்டும் சொல்லி அழைக்கச்சொல்லி எனக்கு அன்புக்கட்டளை இட்டுள்ளனர்.

    அதில் சிலருடன் எனக்கு பல்விதமான அன்றாட மெயில் தொடர்புகள் தொடர்ந்து உள்ளதால் பழகிப்போய் விட்டது. ஞாபகமும் உள்ளது.

    எப்போதாவது தொடர்பில் உள்ளவர்களை அழைக்கும் போது எனக்கு இது மறந்து போய் விடுவதும் உண்டு.

    மேலும் சிறியவர்களோ, பெரியவர்களோ, ஆண்களோ, பெண்களோ நான் மிகவும் மரியாதை கொடுத்து, பேசுவதும், எழுதுவதுமே எனக்குப் பழகிப்போய் விட்டது.

    என் அலுவலகத்திலேயே கூட நான் ஒரு பொறுப்புள்ள பதவியில் ஒரு செக்‌ஷனின் அதிகாரியாகப் பணியாற்றும் போதே கூட, என் கீழ் பணியாற்றியவர்களையும், தரையைக்கூட்டி சுத்தம் செய்ய வரும் கடைநிலை ஊழியர்களில் இருந்து மற்ற ஒப்பந்தப்பணியாளர்கள் வரை அனைவரையும் மிகவும் மரியாதையாகவே அழைப்பேன். அதேபோல எனக்குப் பலகாலம் பழக்கமாகி விட்டது.

    உங்கள் கோரிக்கையையும் ஏற்றுக்கொண்டு நினைவில் வைத்துக்கொள்கிறேன், தங்கச்சி.

    [உண்மையிலேயே எனக்கு தங்கச்சியோ, பெண் குழந்தைகளோ கிடையாது]

    இந்த வலையுலகில் தான் நிறைய பெண் குழந்தைகளும், தங்கச்சிகளும் எனக்குக் கிடைத்துள்ளனர். மிக்க மகிழ்ச்சியே.

    பிரியமுள்ள
    VGK

    பதிலளிநீக்கு
  98. ரெம்ப நன்றிங்க, என்னையும் இதில் சேத்துகிட்டதுக்கு. என்னுடன் விருது பெற்ற மற்றவர்களுக்கும் எனது வாழ்த்துக்கள். அதோட பெண்களுக்கு பெரும்பான்மை கொடுத்ததுக்கு ஸ்பெஷல் தேங்க்ஸ்...;)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாருங்கள் Mrs. அப்பாவி தங்கமணி Madam,

      நலம், நலமறிய ஆவல். நல்லபடியாக நம் இந்தியாவுக்கு வந்து Settle ஆகியிருப்பீர்கள் என நம்புகிறேன். நீங்கள் எங்கிருந்தாலும் ...... வாழ்க!

      தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும், விருதினை ஏற்று சிறப்பித்துள்ளதற்கும், விருது பெற்ற மற்றவர்களை வாழ்த்தியுள்ள பண்புக்கும், என் மனமார்ந்த நன்றிகள்.

      //அதோட பெண்களுக்கு பெரும்பான்மை கொடுத்ததுக்கு ஸ்பெஷல் தேங்க்ஸ்...;)//

      மிகவும் சந்தோஷம், மேடம் ;)))))

      அன்புடன்,
      VGK

      நீக்கு
  99. மிகமிகமிக தாமதமாக வந்ததற்கு என்னை மன்னியுங்கள் வை.கோ. ஸார். இங்கு அனைவரும் சொல்லியிருப்பது போலவே உங்களின் சிரத்தையான உழைப்பிலும். அன்பான விருதினாலும் நானும் மனம் நெகிழ்ந்து போயிருக்கிறேன். சிறிதும் மனச் சோர்வின்றி செயல்படவும். அன்பைப் பகிரவுமான கிரியா ஊக்கிகளல்லவா விருதுகள்... அதை அன்புடன் வழங்கிய உங்களுக்கு என் இதயம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    பதிலளிநீக்கு
  100. வாருங்கள் திரு. பால கணேஷ்ஜி ! அவர்களே,

    வணக்கம்.

    மாபெரும் பதிவர் சந்திப்புத் திருவிழாவினை விநாயகப்பெருமான் போன்று [’பால கணேஷ்ஜி’யாக] முன்னின்று வெற்றிகரமாக நடத்திவிட்டு வந்துள்ளீர்கள், ஐயா.

    வெற்றிகரமான விழாவின் சந்தோஷங்களை, முப்பரிமானத்திலும் தங்கள் பதிவின் மூலம் உணரமுடிந்தது. அதனால் இங்கு வருகை தருவதில் சற்றே தாமதமாகியுள்ளது. இதற்கெல்லாம் மன்னிப்பா ..

    அடடா, அதுவும் எனக்கு மிகவும் பிடித்த இஷ்ட தெய்வமான ‘பால கணேஷ்ஜி’ பெயர் கொண்ட தங்கள் வாயிலாக; அபச்சாரம் ஸ்வாமீ!

    அன்போடு இங்கு வருகைதந்து, அழகான கருத்துக்களைக் கூறி, விருதினை ஏற்றுக்கொண்டு சிறப்பித்த தங்களின் பண்புக்கு, என் மனமார்ந்த நன்றிகள், ஐயா.

    என்றும் அன்புடன்,
    VGK

    பதிலளிநீக்கு
  101. வணக்கம்,
    பெண்களுக்கு முக்கியத்துவம் அளித்து விருதுகளை அளித்த உங்களுக்கு நன்றிகள்.
    மன்னிக்கவும் மிகவும் தாமதமாக வந்ததற்கு,எனக்கு இப்போது கொஞ்சம் ஊர் சுற்றும் வேலைகள் .
    என் கவிதைகளுக்கு உடனுக்குடன் கருத்துகள் கூறி ஊக்குவிக்கும் உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்
    எங்களைப் போன்ற சிறியவர்களை உங்களைப் போன்றவர்கள் ஊக்குவிப்பதில் மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
  102. வாருங்கள் Ms.தென்காசித் தமிழ்ப் பைங்கிளி அவர்களே!

    வணக்கம். தங்களின் அன்பான வருகையும் அழகான [பைங்கிளி கொஞ்சுவது போன்ற] அருமையான கருத்துக்களும் எனக்கு மிகவும் மகிழ்வளிக்கின்றன.

    பெண்கள் அணியில் 81 பேர்களை வரிசையாக இணைத்து வரும்போது, பைங்கிளிக்கு 80 ஆவது இடமாக அமைந்து விட்டது. அதனால் கோபமோ தாமதமோ என்று நினைத்திருந்தேன்.

    /மன்னிக்கவும் மிகவும் தாமதமாக வந்ததற்கு,எனக்கு இப்போது கொஞ்சம் ஊர் சுற்றும் வேலைகள்./

    ஆஹா! கிளி என்றால் ஒரே இடத்திலா அமர்ந்திருக்க முடியும்?
    பைங்கிளி ஊர் சுற்றி பறந்து வருவ்து இயற்கையே! அதுவே அதற்கு அழகும் கூட.

    //என் கவிதைகளுக்கு உடனுக்குடன் கருத்துகள் கூறி ஊக்குவிக்கும் உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். எங்களைப் போன்ற சிறியவர்களை உங்களைப் போன்றவர்கள் ஊக்குவிப்பதில் மகிழ்ச்சி.//

    எனக்கும் இதில் மிகவும் மகிழ்ச்சியே.... ;)))))

    அன்புடன்,
    VGK

    பதிலளிநீக்கு
  103. MAIL MESSAGE:

    பன்னீர்செல்வம் மகேந்திரன்
    pmkv2002@gmail.com
    30 Aug (2 days ago) to me

    அன்புநிறை வை.கோ ஐயா...

    முதலில் தாமதத்திற்கு மன்னிப்பு கோருகிறேன்...

    விடுமுறையில் இந்தியா வந்திருப்பதால் என்னால்
    வலைப்பக்கம் வர முடியவில்லை ஐயா..

    வந்து பார்த்தால் தங்கள் கையால் எனக்கு இரண்டு விருதுகள்...
    என்ன பேறு பெற்றேன் ஐயா...

    என் மகிழ்ச்சியை அளவிட அளவு முறைகளே இல்லை ஐயா...

    என்றும் என்றென்றும் தங்களின் அன்பிற்கு என் சிரம் தாழ்ந்த நன்றிகள் ஐயா...

    அன்பன்
    மகேந்திரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாருங்கள் வசந்த மண்டபம் திரு.பன்னீர்செல்வம் மகேந்திரன் அவர்களே! வணக்கம்.

      மின்னஞ்சல் மூலம், தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும், விருதினை ஏற்றுக்கொண்டு சிறப்பித்துள்ளதற்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      அன்புடன்,
      vgk

      நீக்கு
  104. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  105. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு