என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

செவ்வாய், 31 ஜூலை, 2012

பத்தாவது விருது [10th Award of 2012]


10th AWARD of 2012










NAME OF THE AWARD



Given to me on 28.07.2012

By Mrs. R.PUNITHA 





Mrs. R. PUNITHA Madam



I WOULD LIKE TO SHARE THIS AWARD 
WITH THE FOLLOWING 108 FRIENDS



எனக்கு அளிக்கப்பட்டுள்ள இந்த விருதினை 
நான் என் அன்புக்குரிய கீழ்க்கண்ட 
108  பதிவர்களுடன்  
பகிர்ந்து கொள்வதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்..

திருவாளர்கள்:- 

01]   ரிஷபன் Sir அவர்கள்
02]  அன்பின் சீனா ஐயா  அவர்கள்
03]  தி.தமிழ் இளங்கோ ஐயா  அவர்கள்
04]  புலவர் சா. இராமாநுசம் ஐயா  அவர்கள்
05]  சென்னை பித்தன் ஐயா  அவர்கள்
06]  சுந்தர்ஜி Sir அவர்கள் ,  
07]  பழனி. கந்தசாமி ஐயா  அவர்கள்
08]  ரத்னவேல் ஐயா  அவர்கள்
09]  ஜீவி ஐயா  அவர்கள்
10]  ஹரணி ஐயா  அவர்கள்
11]  மணக்கால் ஜெ. ராமன் Sir அவர்கள்
12]  சீனு Sir அவர்கள்
13]  விச்சு Sir அவர்கள்
14]  வெங்கட் நாகராஜ் Sir அவர்கள்
15]  திண்டுக்கல் தனபாலன் Sir அவர்கள்
16]  கே.பி.ஜனா Sir அவர்கள்
17]  ம,தி.சுதா Sir அவர்கள்
18]  பால கணேஷ் Sir அவர்கள்
19]  ஸ்ரீராம் Sir அவர்கள்
20]  ஆரண்ய நிவாஸ் R.ராமமூர்த்தி Sir அவர்கள்
21]  வரலாற்று சுவடுகள் Sir அவர்கள்
22]  ரெவெரி Sir அவர்கள்
23]  விமலன் Sir அவர்கள்
24]  எல்.கே.,  Sir அவர்கள்
25]  மதுமதி Sir அவர்கள்
26]  சே.குமார் Sir அவர்கள்
27]  சிவகுமார் Sir அவர்கள்
28]  மகேந்திரன் Sir அவர்கள்
29]  மோகன்ஜி Sir அவர்கள்
30]  வெங்கட் Sir அவர்கள்
31]  SRINIVASAN RAMAKRISHNAN Sir [ORCHILD]  அவர்கள்,  
32]  RAMANI Sir அவர்கள் [யாதோ -  தீதும் நன்றும் பிறர் தர வாரா]
33]  GMB Sir அவர்கள், 
34]  ASHOK Sir அவர்கள்
35]  ATCHAYA Sir அவர்கள்
36]  SURESH SUBRAMANIAN Sir அவர்கள்
37]  AVARGAL UNMAIGAL Sir அவர்கள்
38]  SEENI Sir அவர்கள்
39]  SESHADRI E.S. Sir அவர்கள்
40]  VASAN Sir அவர்கள்
41]  A.R.RAJAGOPALAN Sir அவர்கள்
42]  T.N.MURALIDHARAN Sir அவர்கள்
43]  ANANTHU Sir அவர்கள்
44]  ANAND Sir அவர்கள்
45]  G.GANESH Sir அவர்கள்
46]  NIZAMUDEEN Sir அவர்கள்
47]  K.S.S. RAJH Sir அவர்கள்


திருமதிகள்:  

01]  இராஜராஜேஸ்வரி [மணிராஜ்] Madam அவர்கள், 
02]  வித்யா சுப்ரமணியன் Madam அவர்கள்,
03]  சாகம்பரி Madam அவர்கள்,  
04]  ராஜி [கற்றலும் கேட்டலும்] அவர்கள், 
05]  இமா அவர்கள், 
06]  மனோ சாமிநாதன் Madam அவர்கள், 
07]  அமைதிச்சாரல் Madam அவர்கள்,  
08]  ராதா ராணி Madam அவர்கள் 
09]  கோமதி அரசு Madam அவர்கள்,  
10]  மாதேவி Madam அவர்கள்,  
11]  ஸாதிகா Madam அவர்கள், 
12]  நுண்மதி அவர்கள், 
13]  ஆதிரா Madam அவர்கள்,  
14]  கீதமஞ்சரி Madam அவர்கள், 
15]  சந்திரவம்சம் Madam அவர்கள், 
16]  ராமலக்ஷ்மி Madam அவர்கள்
17]  நிலாமகள் Madam அவர்கள்,
18]  யுவராணி தமிழரசன் Madam அவர்கள், 
19]  சந்திர கெளரி Madam அவர்கள்,
20]  ஷைலஜா Madam அவர்கள்,
21]  ஷக்திபிரபா அவர்கள்,
22]  சித்ரா அவர்கள், 
23]  கோவை2தில்லி Madam அவர்கள்
24]  கெளசல்யா Madam அவர்கள், 
25]  தேனம்மை லக்ஷ்மணன் Madam அவர்கள்,  
26]  அப்பாவி தங்கமணி Madam அவர்கள்,
27]  அன்புடன் மலிக்கா Madam அவர்கள், 
28]  கீதாஅஞ்சலி Madam அவர்கள், 
29]  மஞ்சுபாஷிணி Madam அவர்கள், 
30]  இந்திரா Madam அவர்கள், 
31]  மாலதி Madam அவர்கள், 
32}  தீபிகா Madam அவர்கள், 
33]  துளசி கோபால் Madam அவர்கள், 
Mrs . 
34]  USHA SRIKUMAR Madam அவர்கள்,
35]  RIYA [A COLOURFUL BUTTERFLY] அவர்கள், 
36]  LAKSHMI Madam அவர்கள், 
37]  VIJI Madam அவர்கள்,
38]  ATHISAYA Madam அவர்கள், 
39]  ANGELIN [NIRMALA] அவர்கள், 
40]  LEELA GOVIND  அவர்கள்,
41]  VIJI PARTHIBAN Madam அவர்கள்,  
42]  LATHA Madam அவர்கள்,
43]  KAVITHA Madam அவர்கள்
44]  PT [PREETI] Madam அவர்கள், 
45]  RANJANI NARAYANAN Madam அவர்கள், 
46]  RANJANA Madam அவர்கள்,
47]  SANGEETHA NAMBI, Madam அவர்கள், 
48]  SASI KALA Madam அவர்கள்,  
49]  PATTU அவர்கள்,
50]  VETRIMAGAL Madam அவர்கள், 
51]  JALEELA KAMAL Madam அவர்கள், 
52]  MANJU MODIYANI Madam அவர்கள், 
53]  SUDHA Madam அவர்கள்,
54]  RAJISAJ Madam அவர்கள்
55]  ASIYA OMAR Madam அவர்கள்
56]  MIDDLE CLASS MADHAVI Madam அவர்கள், 
57]  KASTHURI RAJAM Madam அவர்கள்,
58]  THIRUMATHI BS SRIDHAR [ஆச்சி] Madam அவர்கள்,  
59]  RAMVI [ரமா ரவி] Madam அவர்கள்,  
60]  MIRA  அவர்கள்,  
61]  KOVAIKKAVI Madam அவர்கள்.   



TO ALL THE AWARD WINNERS !

-oOoOoOo-



திருச்சிக்கு முதல் பரிசு
ஓர் மகிழ்ச்சியான செய்தி



அமரர் கல்கி நினைவுச் சிறுகதைப் போட்டி 2012 முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

அதில் எங்கள் திருச்சியைச் சேர்ந்த 
திரு. “செம்பை முருகானந்தம்” 
என்பவர் எழுதியுள்ள 

“போன்சாய் நிழல்கள்”

என்ற சிறுகதை முதல் பரிசான 
10000/- ரூபாயை வென்றுள்ளது

போட்டியின் நடுவர்களாக பொறுப்பேற்ற 
எழுத்தாளர் திரு. வெ. இறையன்பு I.A.S. அவர்களும்
திரைப்பட இயக்குனர் திருமதி ரோஹினி அவர்களும் இந்தச் சிறுகதையை வெகுவாகப் பாராட்டியுள்ளனர்.

இந்த மிகச்சிறப்பான சிறுகதை 05.08.2012 தேதியிட்ட கல்கியில்
பக்கம் எண் 40 முதல் 46 வரை வெளியிடப்பட்டுள்ளது.

முதல் பரிசுபெற்ற எங்கள் 
திருச்சியைச் சார்ந்த எழுத்தாளர்
 திரு. “செம்பை முருகானந்தம்” 
அவர்களுக்கு என் மனமார்ந்த 
அன்பான இனிய வாழ்த்துகள்.






என்றும் அன்புடன் தங்கள்
வை. கோபாலகிருஷ்ணன்


204 கருத்துகள்:

  1. ayya muthalil ungalukku.vaazhthukkal!

    muthalil ungalukku vaazhthukkal!

    aayirakkanakkkaana pathivukalai
    padikkum padaikkum neengal!

    enakkum viruthu thanthamaikku mikka nantri!

    vaazhthukkal!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும், இனிமையான வாழ்த்துகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்
      Mr Seeni Sir.

      என்றும் அன்புடன் தங்கள்,
      vgk

      நீக்கு
  2. Congratulations to you!!!

    You are very kind to share the award and treat with us!!!!

    Thank you very much!!!!

    பதிலளிநீக்கு
  3. Hi VGK Sir,

    VAALTHTHUKKAL Sir...

    FANTABULOUS Sir !!!!

    Thehatta thehatta Sweets ,

    Soodaa bajji , Kaara sevu ,

    Wonderful hot filter cofee... Fruits , Flowers

    Dairy milk Chocolates ....ice creames...

    ippave 78 kg after visit your blog , now?????? :))

    THANK YOU VGK Sir... Naan ungalai rombavum madhikkaren Sir...

    Please Take Care of Your Health For Your Friends like me :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும், இனிமையான வாழ்த்துகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் Ms. R.PUNITHA Madam.

      You are only just 78 Kgs. Very Good. ;)

      Myself 92-93 Kgs. ;(

      அதிக எடையுள்ள நாம் எல்லோரும் மனதில் வஞ்சகமில்லாதவர்கள் என்று சொல்லுவார்கள்.

      அதற்காக நாம் சந்தோஷப்பட வேண்டும். வருத்தப்படக்கூடாது.

      என்றும் அன்புடன் தங்கள்,
      vgk

      நீக்கு
  4. மிக்க நன்றி கோபு சார் .அத்தனை பெயரையும் நினைவுகூர்ந்து விருதுமழையில் எங்களை நனைத்து விட்டீர்கள் .மிக்க சந்தோசம்
    யு ஆர் கிரேட் !!!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

      நீக்கு
    2. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

      நீக்கு
    3. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

      நீக்கு
    4. தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும், இனிமையான வாழ்த்துகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள், நிர்மலா.


      என்றும் அன்புடன் தங்கள்,
      GOPU

      நீக்கு
    5. //இராஜராஜேஸ்வரிJuly 30, 2012 6:24 PM
      ஜொலிக்கும் விருது பெற்றமைக்கு
      மனம் நிறைந்த இனிய
      வாழ்த்துகள்.. பாராட்டுக்கள் !//

      தங்களின் அன்பான வருகைக்கும், அழகான ஜொலிக்கும் வாழ்த்துகளுக்கும், என் மனமார்ந்த இனிய நன்றிகள்.

      //பொன்னி நதியாய மிளிரும்
      போன்சாய் நிழல்கள்..!!//

      கல்கியில் முதல் பரிசினை வென்ற எங்கள் ஊர் எழுத்தாளரைப் பாராட்டியதற்கு என் நன்றிகள்.

      //இராஜராஜேஸ்வரிJuly 30, 2012 6:25 PM
      108 -பெயர்களுக்கு வர்ஷித்த
      விருது பொன்மழைக்கு மனம் நிறைந்த நன்றிகள்//

      பெண்கள் அணியில் முதன்மையாய் தோன்றும் தாங்கள் பொன்மழையாய் வர்ஷித்த நன்றிக்கு நன்றிகள்.

      பிரியமுள்ள vgk

      நீக்கு
  5. CONGRATS !!!!!!! and I am hungry, hungry hungry.... :)))
    You deserve all these SWEET Awards. Keep it up.

    பதிலளிநீக்கு
  6. அன்பின் விஜிகே

    இத்தனை இனிப்புகளுடன் - காரமும் கலந்து - சுடச்சுட - நுரையுடன் கூடிய டிகாக்‌ஷன் காஃபி - அன்புடன் தந்து உபசரித்து - அவார்டும் அளித்தமைக்கு நன்றி. தங்களின் பெருந்தன்மை அன்பு பாராட்டுக்குரியது - மிகவும் மகிழ்ந்தேன். சென்னை கிளம்பிக் கொண்டிருக்கிறேன். நாளை இரவு தான் மதுரை வருகிறேன். வியாழனன்று தங்களின் வலைத்தளம் வருகிறேன்.

    நல்வாழ்த்துகள் விஜிகே
    நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் சீனா ஐயா, வாருங்கள், வணக்கம்.

      பல்வேறு பயணங்களுக்கு இடையே இங்கும் வருகை தந்து வாழ்த்தியுள்ளது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தந்துள்ளது.
      மிக்க நன்றி ஐயா.

      அன்புடன்
      vgk

      நீக்கு
  7. அன்பின் விஜிகே

    திருச்சியினைச் சார்ந்த திரு செம்பை முருகானந்தம் அவர்களுக்குப் பாராட்டுகள் கலந்த நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் சீனா ஐயா, மீண்டும் வருகைக்கு நன்றிகள்.

      திருச்சியைச் சார்ந்த திரு. செம்பை முருகானந்தன் அவர்களை நானும் இதுவரை நேரில் சந்தித்தது இல்லை.

      சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும் போது, தங்களின் பாராட்டுக்கள் + நல்வாழ்த்துகள் இரண்டையும் அவரிடம் சேர்த்து விடுகிறேன் ஐயா. மிக்க நன்றி ஐயா.

      அன்புடன் vgk

      நீக்கு
  8. விருதைப் பகிர்வதிலும் ஒரு கின்னஸ் சாதனை செய்து விட்டீர்கள்.
    நன்றியும் வாழ்த்துகளும்.

    பதிலளிநீக்கு
  9. நீங்கள் பெற்ற அவார்டுக்கு முதலில் வாழ்த்துக்கள் அதுமட்டுமல்லாமல் எல்லோரையும் மதித்து அவார்டு கொடுத்ததற்கு நன்றி.

    இறுதியாக என்னை சார் என்று அழைக்கவேண்டாமே என்னனை விட வயதில் குறைந்தவர்கள் கூட சார் என்று கூப்பிட்டால் எனக்கு பிடிக்காது இதை தவறாக எடுத்து கொள்ளாமல் புரிந்து கொள்வீர்கள் என நினைக்கிறேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி
      “அவர்கள் உண்மைகள்”

      என்னைவிட பெரியவரோ சிறியவரோ மரியாதையுடன் அழைப்பதே என் வழக்கம். மாற்றிக்கொள்வது கொஞ்சம் கஷ்டமே. இருப்பினும் தங்களுக்காக இங்கு என் கொள்கையை கொஞ்சம் தளர்த்திக்கொண்டுள்ளேன்.

      நீங்களாவது பரவாயில்லை. உங்களைப்போலவே இதுவரை ஒரு ஒன்பது பெண்மணிகள் எனக்கு மெயில் மூலம் ”Mrs. Ms. Madam அவர்கள்” என்றெல்லாம் சொல்லாமல், எழுதாமல், Just பெயர் மட்டும் சொல்லி அழைக்க வேண்டும் என்று அன்புக்கட்டளை இட்டுள்ளனர். இப்போது நீங்கள் ஒருவர்.

      ஆகமொத்தம் பத்து. மொத்தத்தில் ஆ...பத்து. ;)

      அன்புடன்,
      vgk

      நீக்கு
  10. விருதினை பெற்றதற்கும் பெற்ற விருதினை 108 பதிவர்களுடன் பகிர்ந்து கொண்டதற்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி.

    எனக்கும் ஆதிக்கும் விருதினை அளித்தமைக்கு மனமார்ந்த நன்றி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புள்ள வெங்கட்ஜி. வாங்க, வணக்கம்.

      பொருத்தமான + பொருத்தம் வாய்ந்த தம்பதியினருக்கு விருது அளிக்கும் சந்தர்ப்பம் கிடைத்ததற்கு நான் தான் நன்றி சொல்ல வேண்டும்.

      Both of you are most deserved for this award.

      அன்புள்ள vgk

      நீக்கு
  11. ஒன்றை 108 ஆக்கிய உங்கள் மனதைர்யம் மலைக்க வைக்கிறது.

    என்னையும் 108க்குள் நுழைத்தமைக்கு நன்றி.உங்கள் நட்பின் நிழலில் என்றும் இருக்க ஆசை கொள்கிறது மனது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புள்ள திரு. சுந்தர்ஜி சார்,

      வாங்கோ, வாங்கோ, வணக்கம்.

      ஒன்றை 108 ஆக்குவதில் என்ன பெரிய மனதைர்யம் ?

      விட்டால் ஆயிரத்தெட்டே ஆக்கி விடுவேன். ஆனால் அதற்கு எனக்கு மனமிருந்தும் என் உடல்நிலை ஒத்துழைக்க மாட்டேங்குது, சார்.

      //என்னையும் 108க்குள் நுழைத்தமைக்கு நன்றி.உங்கள் நட்பின் நிழலில் என்றும் இருக்க ஆசை கொள்கிறது மனது.//

      ஆஹா! இன்று பிரபல பத்திரிகைகள் எதை எடுத்தாலும், தங்கள் பெயரே அதில் உள்ளது. ஒரு முழுப்பக்கம் தங்களுக்காக ஒதுக்கப்படுகிறது.

      தங்களைப் போய் மிகச்சாதாரணமானவனான நான் நினைத்தால் நுழைத்து விட முடியுமா? அல்லது நுழைக்காமல் விட்டுவிடத் தான் முடியுமா?

      தங்களின் நட்பின் நிழலில் நானும் இருக்கத்தான் ஆசைப் படுகிறேன். ஒருவர் நிழலில் மற்றொருவராக இருப்போம்.

      மிகவும் சந்தோஷத்துடன் vgk

      நீக்கு
  12. அன்பிற்குரிய ஐயா..
    முதலில் தங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.
    கிடைத்தற்கரிய விருது எனக்கு இது..
    தங்களின் கையால் எனக்கு கிடைத்த பெருமை.
    என் சிரம்தாழ்ந்த நன்றிகள் ஐயா..
    அன்பன்
    மகேந்திரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பு நண்பர் திரு. மகேந்திரன் அவர்களே!

      வாருங்கள். வாருங்கள். வணக்கம்.

      அளித்த விருதினை அன்புடன் ஏற்றுக்கொண்டதற்கு என் மனமார்ந்த நன்றிகள்.

      மிகவும் தகுதி வாய்ந்த, வசந்த மண்டபத்திற்குள் வந்து சேர்ந்துள்ளதால், இந்த விருதே இப்போது மிகவும் பெருமை அடைகிறது.

      அன்புடன் vgk

      நீக்கு
  13. விருதினைப்பெற்ற‌தற்கு இனிமையான வாழ்த்துக்கள்! இந்த அழகிய விருதினை எனக்கும் அளித்த தங்களுக்கு அன்பு வந்தனங்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புள்ள திருமதி மனோ மேடம், வாங்க, வணக்கம்.

      தங்களின் அன்பான வருகைக்கும், வாழ்த்துகளுக்கும், விருதினை ஏற்றுக்கொண்டு சிறப்பித்து கெளரவித்ததற்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      அன்புடன் vgk

      நீக்கு
  14. VGK அவர்களுக்கு வணக்கம்!
    “ SUNSHINE BLOGGER AWARD “ என்ற விருதினைப் பெற்ற உங்களுக்கு எனது பாராட்டுக்கள். அதனை உங்களுக்குத் தந்த திருமதி R. புனிதா அவர்களுக்கு நன்றி! வைணவத் தலங்கள் 108 என்று கேள்விப்பட்டு இருக்கிறேன். விருதுகள் வழங்குவதிலும் வலைப் பதிவர்கள் 108 பேருக்கு தந்து தங்கள் அன்பினை வெளிப்படுத்தி இருக்கிறீர்கள். அந்த 108 - இல் எனக்கும் இடம் தந்தமைக்கு நன்றி! இந்த விருதினை அன்புடன் ஏற்றுக் கொள்கிறேன். இந்த விருதினைப் பெற்ற மற்றவர்களுக்கும் வாழ்த்துக்கள்! வண்ணப் படங்கள் மூலமாக SKC (Sweet, Karam, Coffee ) கொடுத்து அசத்தி விட்டீர்கள். அதற்கும் நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புள்ள திரு. தமிழ் இளங்கோ ஐயா,

      வாருங்கள், வணக்கம். தங்களின் அன்பான வருகையும் அழகான கருத்துகளும் மிகவும் உற்சாகம் தருவதாக சந்தோஷமாக உள்ளது.

      விருதினை அன்புடன் ஏற்றுக்கொண்டு சிறப்பித்து கெளரவப்படுத்தி, எல்லோரையும் வாழ்த்தியுள்ளதும் மகிழ்வளிக்கிறது.

      மற்ற ஒருசில பதிவர்களுக்கும் தாங்களே முதல் தகவல் அளித்துள்ளதும் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.

      எல்லாவற்றிற்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      அன்புடன் vgk

      நீக்கு
  15. விருது பெற்றமைக்கு என்னுடைய வாழ்த்துக்களும் வணக்கங்களும் ஐயா...
    தங்களின் விருதை எனக்கும் பகிர்ந்து அளித்தமைக்கு மிக்க நன்றி ஐயா... அதைநான் மனமார ஏற்றுக்கொண்டேன்....
    விருது பெற்ற அனைத்து உள்ளங்களுக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்....
    விருது பெற்ற சிறுகதை ஆசிரியர் திரு. “செம்பை முருகானந்தம்” அவர்களுக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்...

    நன்றி நன்றி நன்றி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புள்ள திருமதி விஜிபார்திபன் மேடம்,

      வாருங்கள், வணக்கம். தங்களின் அன்பான வருகையும் அழகான கருத்துகளும் மிகவும் உற்சாகம் தருவதாக சந்தோஷமாக உள்ளது.

      விருதினை அன்புடன் ஏற்றுக்கொண்டு சிறப்பித்து கெளரவப்படுத்தி, எல்லோரையும் வாழ்த்தியுள்ளதும் மகிழ்வளிக்கிறது.

      தங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

      அன்புடன்
      vgk

      நீக்கு
  16. உங்களுக்கு என் வாழ்த்துக்கள்

    இனிப்புகள் அணிவகுக்க விருது கொடுத்தது அசத்தல் !!

    அருமையான விருது, அதை பலருக்கும் பகிர்ந்த உங்களுக்கு என் பாராட்டுகள்.

    மகிழ்வுடன் நன்றிகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புள்ள Mrs. Kousalya Madam,

      வாருங்கள், வணக்கம். தங்களின் அன்பான வருகையும் அழகான கருத்துகளும் மிகவும் உற்சாகம் தருவதாக சந்தோஷமாக உள்ளது.

      விருதினை அன்புடன் ஏற்றுக்கொண்டு சிறப்பித்து கெளரவப்படுத்தி, எல்லோரையும் பாராட்டி வாழ்த்தியுள்ளதும் மகிழ்வளிக்கிறது.

      தங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

      அன்புடன்
      vgk

      நீக்கு
  17. சார், உங்களுக்கு முதலில் வாழ்த்துக்கள்.
    உங்களுக்கு விருது அளித்த புனிதா மேடத்திற்கு வாழ்த்துக்கள், பாராட்டுக்கள்.

    108 பதிவர்களுக்கு விருது! 108. 1008 என்ற எண்களுக்கு சிறப்பு அதை வைத்து புதுமை செய்து விட்டீர்கள். உங்களுக்கு பெரிய மனது. உங்களுக்கு கிடைத்த விருதை எங்களுக்கும் பகிர்ந்து அளித்தமைக்கு நன்றி.
    இரண்டு இனிப்பு, இரண்டு காரம், காபி, ஐஸ்கீரிம் எல்லாம் கொடுத்து அசத்தி விட்டீர்கள்.

    விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

    நல்ல விஷ்யத்தை சொல்லும் முன் இனிப்புடன் சொல்ல டைரி மில்க் சாக்லேட்.
    திரு செம்பை.முருகானந்தம் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

    உங்களை போன்ற பெரியவர்கள் ஆசியும்,, உற்சாகமான பின்னூட்டங்களும் தான் மேலும் எழுத ஆசையை தூண்டுகிறது.
    மீண்டும் விருதுக்கு நன்றி சொல்லிக்கிறேன்.
    வணக்கம்
    வாழ்க வளமுடன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புள்ள திருமதி கோமதி அரசு மேடம்,

      வாருங்கள், வணக்கம். தங்களின் அன்பான வருகையும் அழகான விரிவான கருத்துகளும் மிகவும் உற்சாகம் தருவதாக சந்தோஷமாக உள்ளது.

      விருதினை அன்புடன் ஏற்றுக்கொண்டு சிறப்பித்து கெளரவப்படுத்தி, எல்லோரையும், ஒருவர் விடாமல் பாராட்டி வாழ்த்தியுள்ளதும் எனக்கு மிகுந்த மகிழ்வளிக்கிறது.

      தங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

      அன்புடன்
      vgk

      நீக்கு
  18. அன்புள்ள கோபு ஸார்,
    10 வது விருது வாங்கும் உங்களுக்கு பாராட்டுக்கள்!

    உங்களுக்குக் கிடைத்துள்ள விருதினை எங்களுடன் பகிர்ந்து கொண்டதற்கு முதலில் நன்றி. விருதுடன் நீங்கள் போட்டிருக்கும் விருந்தும் அருமை! அவரவர்களின் விருப்பத்திற்கு ஏற்றவாறு பல்சுவை விருந்து படைத்து இருக்கிறீர்கள்.

    இத்தனை பேரையும் நினைவு வைத்துக்கொண்டு... விருதினை பகிர்ந்துகொண்டு.... அசத்தி விட்டீர்கள்!

    ப்ளாக்கர் உலக ஜாம்பவானுடன் விருதினை பகிர்ந்துகொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சி!
    அட! நான் கூட உங்களுக்கு ஒரு விருது கொடுத்து விட்டேனே!

    ப்ளாகர் உலக ஜாம்பவான்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புள்ள திருமதி ரஞ்சனி நாராயணன் மேடம்,

      வாருங்கள், வணக்கம். தங்களின் அன்பான வருகையும் அழகான கருத்துகளும் மிகவும் உற்சாகம் தருவதாக சந்தோஷமாக உள்ளது.

      விருதினை அன்புடன் ஏற்றுக்கொண்டு சிறப்பித்து கெளரவப்படுத்தி, எல்லோரையும் பாராட்டி வாழ்த்தியுள்ளதும் மகிழ்வளிக்கிறது.

      ப்ளாகர் உலக ஜாம்பவானா? நானா? அடடா, நான் மிகச் சாதாரணமானவ தான் மேடம். எனினும் தங்களின் இந்த அன்புடன் கொடுத்துள்ள உபரி விருதுக்கு என் நன்றிகள்.

      மற்ற அனைத்துக் க்ருத்துக்களுக்கும், குறிப்பாக பல்சுவை விருந்தினைப் பாராட்டியுள்ளதற்கும் தங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

      அன்புடன்
      vgk

      நீக்கு
  19. கோபால கிருஷ்ண அண்ணனின் 10 ஆவது விருதிற்கு என் வாழ்த்துக்களும், பாராட்டுக்களும்...மிக்க மகிழ்ச்சி அண்ணா..!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புத்தங்கை திருமதி ராதா ராணி அவர்களே!

      வாருங்கள், வணக்கம். தங்களின் அன்பான வருகையும் அழகான கருத்துகளும் மிகவும் உற்சாகம் தருவதாக சந்தோஷமாக உள்ளது.

      தங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

      அன்புடன்
      vgk

      நீக்கு
  20. விருது பெற்ற 108 பதிவாளர்களில் எனக்கும் ஒரு தகுதிகொடுத்து சிறப்பித்தமைக்கு மிக்க நன்றி அண்ணே..!விருது பெற்ற சகோதர,சகோதரிகளுக்கு என் வாழ்த்துக்கள்..!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புத்தங்கை திருமதி ராதா ராணி அவர்களே!

      வாருங்கள், வணக்கம். தங்களின் அன்பான வருகையும் அழகான கருத்துகளும் மிகவும் உற்சாகம் தருவதாக சந்தோஷமாக உள்ளது.

      விருதினை அன்புடன் ஏற்றுக்கொண்டு சிறப்பித்து கெளரவப்படுத்தி, எல்லோரையும் பாராட்டி வாழ்த்தியுள்ளதும் மகிழ்வளிக்கிறது.

      தங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

      அன்புடன்
      vgk

      நீக்கு
  21. ஐயா தங்களுக்கு வாழ்த்துக்களும் அனைத்து பதிவர்களுக்கும் பகிர்ந்தளித்த விதமும் மிகவும் மகிழ்ச்சியளித்தது. ஐயா மேடம் வேண்டாமே.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புள்ள Ms. சசிகலா அவர்களே!

      வாருங்கள், வணக்கம். தங்களின் அன்பான வருகையும் அழகான கருத்துகளும் மிகவும் உற்சாகம் தருவதாக சந்தோஷமாக உள்ளது.

      விருதினை அன்புடன் ஏற்றுக்கொண்டு சிறப்பித்து கெளரவப்படுத்தியுள்ளது மிகவும் மகிழ்வளிக்கிறது.

      தங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

      அன்புடன்
      vgk

      நீக்கு
  22. ennaiyum marakama viruthu alithu. nanum aatathula innum irukeennu sonathukku nandri Gopal sir ..:)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புள்ள தேனம்மை லெக்ஷ்மணன் மேடம்,

      வாருங்கள். வணக்கம். தங்களை என்னால் எப்படி மறக்க முடியும்?

      சும்மாவா! ”சும்மா” தினமும் ஆட்டத்தில் இருந்து கொண்டு தானே இருக்கிறீர்கள்.

      தங்களின் விபரமான மெயில் கிடைத்தது, மேடம். சந்தோஷம். Please take care! Thank you so much.

      vgk

      நீக்கு
  23. பத்து விருதுகள் தங்களுக்கு பத்துமா ?

    பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி !!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஸ்வாமீ! பத்தும் பசையுமான பாசமுள்ள விருதுகள் ஸ்வாமீ. இப்போதைக்கு பத்தும் பத்துமே!

      ஏற்றுக்கொண்டதற்கு மிக்க ந்னறிகள்.

      அன்புடன் vgk

      நீக்கு
  24. My hearty wishes to you sir and Thanks for sharing this award to me as well...
    http://recipe-excavator.blogspot.com

    பதிலளிநீக்கு
  25. விருதுக்கு மிக்க நன்றி. தங்களுக்கும் தங்களிடமிருந்து விருது பெற்ற அனைத்து நண்பர்களுக்கும் வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க திருமதி ராமலக்ஷ்மி மேடம். வணக்கம்.

      தாங்கள் இந்த விருதினை ஏற்றுக்கொண்டு சிறப்பித்துள்ளது மகிழ்ச்சியளிகிறது. வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி, மேடம்.

      அன்புள்ள vgk

      நீக்கு
  26. dear Gopu sir
    C-O-N-G-R-A-T-U-L-A-T-I-O-N-S on your great 10th achievement..you are like a bright sun who well deserves this sunshine blogger award..may God bless you..you are great sir always keep visiting all of your friends and encouraging your level best..i always appreciate your effort sir..all the best for recieving many more awards again..i have had sweet semia kesari with your piping hot coffee..your treat is sooo sweet:))))))..thank you sir..
    regards
    leelagovind

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Thank you very much LEELA for your kind visit & valuable detailed comments. I am so happy to read your message. Thanks for your affectionate Greetings & Appreciations.

      I am so happy to note that you have taken my Semia Kesari & Hot Coffee.

      Affectionately yours,
      vgk

      நீக்கு
  27. thank you sir for honouring me too..i added your honour for me on side bar of my blog..:))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. How can I leave you Leela? You are very much deserved for getting this award. More over you are always in my good books.

      //i added your honour for me on side bar of my blog..:))//

      ahhaa! Very Nice. Thanks a Lot Leela!!

      vgk

      நீக்கு
    2. thank you sir for your kind words..i too would like to honour you sir :)..collect'your 11th award of 2012'..hope you will happily accept this libester award from my space:
      http://www.leelashobbies.blogspot.in/search/label/Awards

      நீக்கு
    3. Welcome to you Leela,

      Thanks a Lot Leela for offered me 11th Award.

      I have sent you some mails today.

      We will meet again during this month end.

      As I told you earlier I will be busy with my grand children Pavithra, Shiva & Anirudh from 12th to 25th of this month.

      Yours affectionately,
      vgk

      நீக்கு
  28. இங்க இப்ப யாருக்கு பாராட்டும் வாழ்த்தும் சொல்லனும்னே தெரியல்லே விருது பெற்றவருக்கா விருது வழ்ங்க்யவர்களுக்கா? ஒட்டு மொத்தமா அனைவருக்குமே வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா! வாங்கோ Ms. Lakshmi Madam, ஒட்டு மொத்தமாக தாங்கள் வருகை தந்து அனைவரையும் வாழ்த்தியதில் அனைவருக்குமே மகிழ்ச்சி. மிக்க நன்றி மேடம்.

      அன்புடன்
      vgk

      நீக்கு
  29. விருது வழங்கியமைக்கு என் மனமார்ந்த நன்றிகள் அண்ணா.

    விருது பெற்ற VGK அண்ணாவுக்கும் அவர் கையால் விருது பெற்ற 107 பேருக்கும் பரிசு பெற்ற எழுத்தாளர் திரு. செம்பை முருகானந்தம் அவர்களுக்கும் என் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விருதினை அன்புடன் ஏற்றுக்கொண்ட என் இமாவுக்கு ஜே!

      எனக்கும் + மற்ற 107 பேர்களுக்கும் + திரு. செம்பை முருகானந்தம் அவர்களுக்கும் வாழ்த்து தெரிவித்துள்ள இமாவின் [இமயமலை போன்ற] பரந்த மனதுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

      பிரியமுள்ள VGK அண்ணா

      நீக்கு
  30. மனமும் மதியும் மகிழ்ந்த நெகிழ்ந்த நன்றி ஐயா,
    உயரிய விருது, உரியவனாக்கி கொள்ள முயற்சிக்கிறேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாருங்கள் திரு. A R ராஜகோபாலன் ஜி. மகிழ்ச்சியுடனும் நெகிழ்ச்சியுடனும் எழுச்சியுடனும் விருதினை ஏற்றுக்கொண்டது எனக்கு மிகவும் மகிழ்வளிக்கிறது. அன்புடன் vgk

      நீக்கு
  31. அழகிய படங்கள் மூலம் அன்பாக வரவேற்று, இனிப்பு, காரம், ஐஸ்கீரிம் என கொடுத்து, எழுத்துக்கள் சொல்லாததை படங்கள் ஆயிரம் சொல்கிறது...

    விருதினை பெற்றதற்கும் பெற்ற விருதினை 108 பதிவர்களுடன் பகிர்ந்து கொண்டதற்கும் மிக்க நன்றி சார். பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.

    தங்களின் விருதை எனக்கும் பகிர்ந்து அளித்தமைக்கு மிக்க நன்றி சார்... தங்களிடமிருந்து இந்த விருதை பெற்றதற்கு மிகவும் பெருமைப்படுகிறேன்... மகிழ்ச்சியடைகிறேன்...

    இதை எனக்கு உடனே தெரிவித்த தி.தமிழ் இளங்கோ அவர்களுக்கு மிக்க நன்றி..

    விருது பெற்ற அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்... நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் அன்பான வருகையும், அழகான் விபரமான கருத்துக்களும் என்னை மிகவும் மகிழ்விக்கிறது திரு. திண்டுக்கல் தனபாலன் அவர்களே.

      தங்களின் பாராட்டுக்களுக்கு மனமார்ந்த நன்றிகள்.

      விருதினை ஏற்றுக்கொண்டு சிறப்பித்துள்ளதற்கு சந்தோஷம்.

      திரு. தமிழ் இளங்கோ அவர்கள் செய்துள்ள ,முதல் தகவல் உதவிக்கு நானும் அவருக்கு நன்றி கூறியுள்ளேன். மீண்டும் இங்கு நன்றி கூறிக்கொள்கிறேன்.


      அன்புடன் vgk

      நீக்கு
  32. வணக்கம் ஐயா!முதலில் விருது பெற்றிருக்கம் தங்களுக்கு என் இனிய நல்வாழ்த்துக்கள்.இவ்வளவு பரந்தமனமா ஐயா!!!வியக்கிறேன்.விருது பெற்ற அனைத்து என் இனிய அன்பிற்குரிய பதிவுலக சொந்தங்களுக்கும் வாழ்த்துகளும் நன்றிகளும்.!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதிசயமான சொந்தத்தால், அற்புதமான அனைத்துச் சொந்தங்களுக்குக் கூறப்பட்டுள்ள, சொந்தம் மேலிட்ட சுகமான வாழ்த்துக்களுக்கு நன்றி, சொந்தமே! ;)

      சொந்தமாகிப்போன vgk

      நீக்கு
  33. VGK அவர்களுக்கு வணக்கம். தாங்கள் கொடுத்த “SUNSHINE BLOGGER AWARD” 108 பேரில் 32] RAMANI Sir அவர்கள், என்பதில் யார் என்ற குழப்பம் வருகிறது. தெளிவு படுத்தவும்.தொந்தரவிற்கு மன்னிக்கவும்.

    பதிலளிநீக்கு
  34. என்னங்க இது... வயசிலயும் எழுத்துலயும் மூத்தவரான என் மதிப்புக்குரியவரான நீங்க போய் என்னை ஸார்னு சொல்லிக்கிட்டு.. உங்களுக்கு விரு பெற்றமைக்காய் முதலில் என் நல்வாழ்த்துக்கள். அதை அனைவருக்கும பகிர்ந்து கொடுத்து மகிழ்ந்த அந்த பெரிய மனதுக்கு ஒரு ஸல்யூட். மிகமிக மகிழ்வு அடைகிறேன் விருதை உங்களிடமிருந்து பெறுவதில். என் இதயம் நிறைந்த நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பு நண்பர் திரு பால கணேஷ் அவர்களே!

      வாருங்கள். வணக்கம். வாழ்த்துகளுக்கு என் மனமார்ந்த நன்றிகள். விருதினைப்பெற்று சிறப்பித்ததற்கும் என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்துக்கள் [சிற்றுரை] மிகவும் கமிழ்ச்சியளிப்பதாக உள்ளது. நன்றி, அன்புடன் vgk

      நீக்கு
  35. தாங்கள் பெற்ற விருதை எங்களிடம் பகிர்ந்து கொண்டது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது!

    உங்கள் அனுபவ வருடம் கூட இருக்காது எனது வயது. என்னை போய் தாங்கள் SIR என்று அழைத்து குறுகச்செய்துவிட்டீர்கள்!

    தங்களிடம் இருந்து விருது பெற்றதை பெறும் பக்யமாக கருதுகிறேன்! மிக்க நன்றி ஐயா!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விருதினை அன்புடன் ஏற்று பெருமைப்படுத்தி சிறப்பித்துள்ளது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. நன்றி. அன்புடன் vgk

      நீக்கு
  36. அடேங்கப்பா பிரமாண்டமான விருந்துடன் மிக பிரமாண்டமான விருதுகள்.என்னையும் இணைத்தமைக்கு மிக்க நன்றி சார்.உங்கள் பொறுமைக்கு ஒரு ராயல் சல்யூட்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புள்ள ஸாதிகா மேடம், வாங்க, வணக்கம்,

      விருதையும் விருந்தையும் ஏற்று சிறப்பித்துள்ளது மிகவும் மகிழ்வளிக்கிறது. தங்களின் ராயல் சல்யூட்ட்க்கு ஓர் பதில் சல்யூட்.

      அnபுள்ள vgk

      நீக்கு
  37. மனமார்ந்த வாழ்த்துக்கள் சார்!

    பதிலளிநீக்கு
  38. Hi Sir, Congratulation on your award :) and thanks for sharing with me too :) i feel honored..

    பதிலளிநீக்கு
  39. நன்றி... நன்றி... நன்றி! நானுமா? எனக்குமா? நூற்றி எட்டு கொழுக்கட்டை சாப்பிட்ட சந்தோஷம்! விருது வழங்குவதில் சாதனை படைத்து விட்டீர்கள். விருது வள்ளல் நீங்கள். உங்களுக்கு விருது மழை பொழிந்து கொண்டேயிருப்பதால் விருதுச் செம்மலும் நீங்களே. மறுபடியும் நன்றி....நன்றி...நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஸ்ரீராம் ஜயராம் ஜய ஜய ராம், தங்களின் அன்பான வருகையும் அழகான கருத்துக்களும், மகிழ்வளிக்கின்றன. நன்றி.

      108 கொழுக்கட்டைகள் சாப்பிட்டது போன்ற தங்களின் கருத்துக்கள், எனக்கு 1008 கொழுக்கட்டைகளின் உள் உள்ள பூர்ணத்தை, அப்படியே சாப்பிட்டது போல இனிப்பாக உள்ளது. நன்றி.

      அன்புள்ள vgk

      நீக்கு
  40. வாழ்த்துக்கள். உங்கள் பெருந்தன்மைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் அன்பான வருகையும், வாழ்த்துகளும் எனக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கின்றன, மேடம்.

      ம்னமார்ந்த நனறிகள்.

      அன்புடன்
      vgk

      நீக்கு
  41. விருது பெற்றமைக்கு வாழ்த்துக்களும் அனைவருக்கும் பகிர்ந்தமைக்கு நன்றிகளும்.விருதினைப் பெற்ற சக பதிவர்களுக்கு எனது வாழ்த்துக்கள் :-)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் அன்பான வருகையும், வாழ்த்துகளும் எனக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கின்றன, திருமதி ராஜி மேடம்.

      ம்னமார்ந்த நனறிகள்.

      அன்புடன்
      vgk

      நீக்கு
  42. ஐயா,
    பத்து விருதுகள் வாங்கிய தங்களுக்கு என் உளமார்ந்த வாழ்த்துக்கள்!தொடரட்டும் உங்கள் வலைப்பதிவுகள்! விருதினை 108 பேருக்கு வழங்கி மேலும் சிறப்பு சேர்த்துள்ளீர்கள்! நானும் அவர்களில் ஒருவனாக இருப்பதில் மகிழ்கிறேன்! விருது பெற்ற அனைவருக்கும் எனது வாழ்த்துக்களை பகிர்ந்து கொள்ள விழைகிறேன்!
    நன்றி! நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விருதினை அன்புடன் ஏற்று பெருமைப்படுத்தி சிறப்பித்துள்ளது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. நன்றி Mr. E S Seshdrri Sir. அன்புடன் vgk

      நீக்கு
  43. வாழ்த்துக்கள் Sir...Iam happy to know that you have remembered me and shared your award with me...thank you so much :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Thank you very much Mr ASHOK Sir. விருதினை அன்புடன் ஏற்று பெருமைப்படுத்தி சிறப்பித்துள்ளது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. நன்றி. அன்புடன் vgk

      நீக்கு
  44. Mail message from
    Venkat S svramani08@gmail.com
    23:18 (17 minutes ago) to me

    வள்ளல்களிடம் சேர்ந்த செல்வமே
    சேரவேண்டியவர்களுக்கு
    மிகச் சரியாகச் சேரும் என்பார்கள்.

    அதைப்போலவே அவார்டையும்
    சேர்த்துக் கொள்ளலாம்
    என நினைக்கிறேன்

    108 பேரை தெர்ந்தெடுத்துப் பகிர்தல்
    எத்தனை அசுர முயற்சி என எனக்குத் தெரியும்.

    என்னையும் ஒரு பொருட்டாய் அந்தப் பட்டியலில்
    சேர்த்தமைக்கு மிக்க நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Thank you very much Mr RAMANI Sir.

      தங்களின் அன்பான வருகையும், அழகான கருத்துக்களும் விருதினை அன்புடன் ஏற்று பெருமைப்படுத்தி சிறப்பித்துள்ளதும் மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.
      மிகவும் நன்றி Sir. அன்புடன் vgk

      நீக்கு
  45. எல்லோருக்கும் விருது...

    108 பேருக்கு விருது வழங்கி சிறப்பித்த ஐயா அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்.

    108 -ல் நானும் ஒருவனாய்...

    பொறுமையாக எல்லாருடைய பெயரையும் டைப் செய்து படங்கள் இணைத்து கலக்கி விட்டீர்கள் ஐயா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புள்ள திரு. சே.குமார் Sir,

      தங்களின் அன்பான வருகையும், அழகான கருத்துக்களும் விருதினை அன்புடன் ஏற்று பெருமைப்படுத்தி சிறப்பித்துள்ளதும் மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.
      மிகவும் நன்றி Sir. அன்புடன் vgk

      நீக்கு
  46. யாம் பெற்ற இன்பம் பெறுக [இவ்வையகம்]இணையகம் !

    என்ற பொன்மொழி தங்களுக்கே உரித்தாகும்.

    மிக்க நன்றி தங்களுக்கு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் அன்பான வருகையும், அழகான கருத்துக்களும் விருதினை அன்புடன் ஏற்று பெருமைப்படுத்தி சிறப்பித்துள்ளதும் மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது, Madam.

      மனமார்ந்த நன்றிகள், திருமதி சந்திர வம்சம் Madam, அன்புடன் vgk

      நீக்கு
  47. Ada.......
    en perum allava irruikirathu!!!!!!!!!!!!
    Thanks Sir for sharing.......
    Congragulations for receiving........

    Happy momeries...
    viji

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //என் பெயரும் அல்லவா இருக்கிறது//

      பருப்பில்லாமலும் பாயஸம் இல்லாமலும் கல்யாணமா?

      தங்களின் அன்பான வருகையும், அழகான கருத்துக்களும் விருதினை அன்புடன் ஏற்று பெருமைப்படுத்தி சிறப்பித்துள்ளதும் மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது, Madam.

      மனமார்ந்த நன்றிகள், திருமதி VIJI Madam, அன்புடன் vgk

      நீக்கு
  48. அவார்ட்கள் வாங்குவதிலும் வழங்குவதிலும் சாதனை செய்துவிட்டிர்கள்.மேலும்
    பல சாதனைகள் படைக்க வாழ்த்துகள்.எனக்கும் பகிர்ந்தளித்துள்ளமைக்கு நன்றிகள்.இந்த பதிவின் ப்ர்சண்டேசனும் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சாதனைகளுக்கெல்லாம் காரணம் யார் தெரியுமா?

      என் செல்லக்குட்டி அம்ருதாக்குட்டியின் அன்புத்தங்கச்சி புதிய வரவு “யக்சிதா ஸ்ரீ” தான்.

      தங்களின் அன்பான வருகையும், அழகான கருத்துக்களும் விருதினை அன்புடன் ஏற்று பெருமைப்படுத்தி சிறப்பித்துள்ளதும் மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது, Madam.

      மனமார்ந்த நன்றிகள், திருமதி thirumathi bs sridhar, Madam, அன்புடன் vgk

      நீக்கு
  49. விருது பெற்றமைக்கும் அதனை எங்களுடன் பகிர்ந்தமைக்கும் வாழ்த்துகளும் நன்றிகளும்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் அன்பான வருகையும், அழகான கருத்துக்களும் விருதினை அன்புடன் ஏற்று பெருமைப்படுத்தி சிறப்பித்துள்ளதும் மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது, Madam.

      மனமார்ந்த நன்றிகள், திருமதி அமைதிச்சாரல் Madam, அன்புடன் vgk

      நீக்கு
  50. எங்களை விருது அளித்து மேலும் தகுதிள்ளவர்களாக ஆக்கிக் கொள்ளவேண்டும் என்று சொல்லாமல் சொல்லி இருக்கிறீர்கள். தங்களுடைய அன்புக்கும் விருதுக்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்க்ளின் அன்பான வருகையும் அழகான கருத்துக்களும் மிக்க மகிழ்ச்சியளிக்கின்றன Mr. T N MURALIDHARAN Sir.

      விருதினை ஏற்றுக்கொண்டு சிறப்பித்துள்ளதற்கு என் மனமார்ந்த நன்றிகள்.

      அன்புடன்
      vgk

      நீக்கு
  51. பதில்கள்
    1. தங்க்ளின் அன்பான வருகையும் அழகான கருத்துக்களும் மிக்க மகிழ்ச்சியளிக்கின்றன Mrs. Geetha6 Madam.

      என் மனமார்ந்த நன்றிகள்.

      அன்புடன்
      vgk

      நீக்கு
  52. நன்றி ஐயா..

    விருதுகள் தருவதால்
    தெரிந்திடும் உங்கள் குணம்
    குளிர்ந்திடும் பெறுபவர் மனம்...

    விருதுகள் வருவதால்
    விரியுமே எண்ணம் - எழுதவே
    தூண்டும் இன்னும்....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்க்ளின் அன்பான வருகையும் அழகான கருத்துக்களும் மிக்க மகிழ்ச்சியளிக்கின்றன Mr. Suresh Subramanian Sir.

      விருதினை ஏற்றுக்கொண்டு சிறப்பித்துள்ளதற்கு என் மனமார்ந்த நன்றிகள்.

      அன்புடன்
      vgk

      நீக்கு
  53. விருது தந்து சிறப்பித்த ஊயர்ந்த உள்ளத்திற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்க்ளின் அன்பான வருகையும் அழகான கருத்துக்களும் மிக்க மகிழ்ச்சியளிக்கின்றன Mr. விமலன் Sir.

      விருதினை ஏற்றுக்கொண்டு சிறப்பித்துள்ளதற்கு என் மனமார்ந்த நன்றிகள்.

      அன்புடன்
      vgk

      நீக்கு
  54. எழுத்தில் வல்லமையான நூற்றெட்டு சிங்கத் தமிழர்களுக்கு ஐயா அளித்த விருதினை எண்ணி மனம் பூரிக்கின்றது.அன்பான அவர்கள் அத்தனை பேருக்கும் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்!

    ஐயா அறுவை சிகிச்சை முடிந்து நலமாகிவிட்டேன். ( மூளைக்கு செல்லும் ரத்தக் குழாயில் கசிவு )

    ஐயா அவர்களைக் கவர்ந்த எழுத்து நடையும், தமிழில் வல்லமையும் இறைவன் எமக்கு அருளவில்லை இருப்பினும் ஐயா அவர்களின் உள்ளத்தில் இருப்பதனை எண்ணி மிக்க மகிழ்வு கொள்கிறேன்.

    அறுவை சிகிச்சை செய்தி அறிந்தும், தாங்கள் ஒருவரே நலம் விசாரித்தீர்கள். மிக தாமதமாக இதனைக் கண்ணுற்றேன். மன்னிக்கவும் ஐயா!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //ஐயா அறுவை சிகிச்சை முடிந்து நலமாகிவிட்டேன். ( மூளைக்கு செல்லும் ரத்தக் குழாயில் கசிவு )//

      //அறுவை சிகிச்சை செய்தி அறிந்தும், தாங்கள் ஒருவரே நலம் விசாரித்தீர்கள்//

      தங்களின் உடல்நலம் பரிபூர்ணமாக குணமாகப் பிரார்த்திக்கிறேன். தயவுசெய்து தங்கள் உடல்நலத்தில் கவனம் செலுத்துங்கள்.

      தங்க்ளின் அன்பான வருகையும் அழகான கருத்துக்களும் மிக்க மகிழ்ச்சியளிக்கின்றன Mr. Ravi krishna Sir.

      என் மனமார்ந்த நன்றிகள்.

      அன்புடன்
      vgk

      நீக்கு
  55. வாயு புத்திர‌னாய், சூரிய‌ கதிர் வென்று விட்டீர்க‌ள்.
    வாழ்த்துக்க‌ள் வைகோ சார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா, வாஸன் அவர்களின் வாஸமுள்ள கருத்துக்கள் மிகவும் சந்தோஷம் அளிப்பதாக உள்ளது.

      தங்களின் அன்பான வருகை + அழகான வாழ்த்துகள் என்னை எங்கேயோ கொண்டு சென்று விட்டன.

      [சூர்யக்கதிர் என்னை சுட்டெரிக்காமல் இருந்தால் சரி ;) ]

      விருதினை ஏற்றுக்கொண்டு சிறப்பித்துள்ளதற்கு என் மனமார்ந்த நன்றிகள், Mr. VASAN, Sir.

      அன்புடன்
      vgk

      நீக்கு
  56. எனது நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் ஐயா அவர்களுக்கு . தங்களுடைய ஸ்வீட் படங்கள் அற்புதம் .தங்கள் இந்த விருதை பகிர்ந்து கொடுத்த அழகே தங்களது தனித்தன்மையை காட்டுகிறது

    பதிலளிநீக்கு
  57. தங்களுக்கு எனது நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் ஐயா . ஸ்வீட் படங்கள் அற்புதம் . தாங்கள் இந்த விருதை பகிர்ந்து கொடுத்த அழகே தங்களின் தனித்தன்மையை காட்டுகிறது .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மாமர நிழலில் ”அழகே உன்னை ஆராதிக்கிறேன்”

      தங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      வாழ்த்துகளுக்கும், சிறப்பான பாராட்டுக்களுக்கும் நன்றி.

      108 பெயர்களில் தங்களின் பெயரையும் நான் அவசியமாகச் சேர்த்திருக்க வேண்டும். எப்படியோ விடுபட்டுப் போய் விட்டது. மன்னிக்க வேண்டுகிறேன்.

      அன்புடன்
      vgk

      நீக்கு
  58. பெற்றும் கொடுத்தும் மகிழ்ந்த மாமனதுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் அன்பான வருகையும், அழகான கருத்துக்களும் விருதினை அன்புடன் ஏற்று பெருமைப்படுத்தி சிறப்பித்துள்ளதும் மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.

      மனமார்ந்த நன்றிகள், திருமதி ஆதிரா Madam,

      அன்புடன் vgk

      நீக்கு
  59. பதில்கள்
    1. மனமார்ந்த நன்றிகள் திரு. கரந்தை ஜெயக்குமார் அவர்களே!

      அன்புடன்
      vgk

      நீக்கு
  60. நீங்கள் எனக்கு பகிர்தளித்த அவார்டை நான் ஏற்றுக்கொண்டு எனது தளத்தில் அதை வெளியிட்டு அதற்கான இணைப்பு லிங்கை உங்கள் தளத்திற்கு இட்டுள்ளேன். உங்கள் அன்புக்கு நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நண்பா, மிக்க நன்றி!

      ”அவர்கள் உண்மைகள்” தான் பேசுவார்கள்.

      சந்தோஷத்துடன்
      vgk

      நீக்கு
  61. நன்றி நன்றி நன்றி கோடி நன்றி வை.கோ சார்.... தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும்...என்னை நினைவில் வைத்தது உங்கள் அன்பை வெளிப்படுத்துகிறது. மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //நன்றி நன்றி நன்றி கோடி நன்றி வை.கோ சார்.... //

      ஆஹா, கோடிக்கணக்கான நன்றிகளா? சந்தோஷம்.

      //தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும்..//

      தாமதமானால் என்ன? எப்படியோ வந்தீர்களே, அது போதுமே எனக்கு. மிக்க மகிழ்ச்சி, ஷக்தி.

      //என்னை நினைவில் வைத்தது உங்கள் அன்பை வெளிப்படுத்துகிறது. மிக்க நன்றி.//

      உங்களை எப்படி என்னால் மறக்க முடியும்?

      ஒருவர் மனதில் ஒருவர் ஏதோ ஒரு கோடியிலாவது இருந்துகொண்டே தானே இருப்போம்! ;)

      தங்களின் மிக் அழகான மிகவும் அற்புதமான பல பின்னூட்டங்கள் என் மனதில் எப்போதுமே, அணையா விளக்காக சுடர் விட்டு பிரகாஸிகின்றனவே!! ;)))))

      அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும், நான் வழங்கிய விருதினை ஏற்றுக்கொண்டு சிறப்பித்துள்ளதற்கும் என் மனமார்ந்த நன்றிகள், ஷக்தி.

      பிரியமுள்ள
      vgk

      நீக்கு
  62. நன்றி நன்றி நன்றி கோடி நன்றி வை.கோ சார்.... தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும்...என்னை நினைவில் வைத்தது உங்கள் அன்பை வெளிப்படுத்துகிறது. மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  63. நன்றி நன்றி நன்றி வை.கோ சார்... என்னையும் நினைவில் வைத்து விருது வழங்கிய உங்கள் அன்புக்கு என்றும் நன்றி...தாமதமான பதிலுக்கு மன்னிக்க வேண்டுகிறேன். அன்புடன், ஷக்தி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பான தங்களின் மறுவருகைக்கும், அழகான தங்களின் கருத்துக்களுக்கும், நான் வழங்கிய விருதினை ஏற்றுக்கொண்டு சிறப்பித்துள்ளதற்கும், மீண்டும் என் மனமார்ந்த நன்றிகள், ஷக்தி.

      வாழ்க வாழ்க வாழ்க என அநேக ஆசீர்வாதங்களுடன்

      பிரியமுள்ள
      vgk

      நீக்கு
  64. வை.கோ சார் தமாததத்திற்கு பொறுத்துக் கொள்ளவும்.விருதிற்கு மகிழ்ச்சி கலந்த அன்பான நன்றி.வாழ்த்துக்கள்.அமரர் கல்கி சிறுகதை போட்டியில் வெற்றி பெற்ற திரு,முருகானந்தம் அவர்களுக்கு வாழ்த்துக்கள்,பாராட்டுக்கள் பல.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புள்ள ASIYA OMAR Madam,

      வாருங்கள், வணக்கம்.

      தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும், நான் வழங்கிய விருதினை ஏற்றுக்கொண்டு சிறப்பித்துள்ளதற்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      எனக்கு மிகவும் சந்தோஷமாக உள்ளது.

      அன்புடன்,
      vgk

      //திரு,முருகானந்தம் அவர்களுக்கு வாழ்த்துக்கள்,பாராட்டுக்கள் பல.//

      மிக்க நன்றி.

      நீக்கு
  65. தங்களிடம் இருந்து விருதைப்பெறுவதில் மிக்க மகிழ்ச்சி Sir! 108 பேரோடு பகிர்ந்து ஒவ்வொருவரின் பெயரையும் இணைப்போடு வெளியிட்டது அசாத்தியமான விஷயம் Sir! விருது பெற்ற அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும், நான் வழங்கிய விருதினை ஏற்றுக்கொண்டு சிறப்பித்துள்ளதற்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      தங்களின் பின்னூட்டத்தைப் படிக்கவே எனக்கு மிகவும் சந்தோஷமாக உள்ளது, திருமதி யுவராணி தமிழரசன் அவர்களே!

      அன்புடன்,
      vgk

      நீக்கு
  66. சரியான இணைய இணைப்பு இல்லாததால் உடனடியாக பதிலலிக்க முடியவில்லை! தாமதத்திற்கு மன்னிக்கவும் Sir!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என் வீட்டு கணினியிலும் 05.08.2012 இரவு முதல் ஏராளமான கோளாறுகள் தான். இன்னும் முழுமையாக சரியாக்கப்படவில்லை.

      இதையும் கூட நான் வேறு ஒரு இடத்திலிருந்து, உறவினர் வீட்டிலிருந்து தான் டைப் அடித்துக்கொண்டு இருக்கிறேன்.

      அதனால் தான் அனைவருக்குமே மிகவும் தாமதமாகவே பதில் அளித்துக்கொண்டிருக்கிறேன்.

      அனைவரையும் இதன் மூலம் “மன்னிக்க வேண்டுகிறேன்”.

      என்றும் அன்புடன் தங்கள்,
      vgk

      நீக்கு
  67. விருது பெற்றவர்களுக்கும் வழங்கிய உங்களுக்கும் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும், நான் வழங்கிய விருதினை ஏற்றுக்கொண்டு சிறப்பித்துள்ளதற்கும் என் மனமார்ந்த நன்றிகள்,
      Ms. மாதேவி அவர்களே!


      அன்புடன்,
      vgk

      நீக்கு
  68. வணக்கம்
    வாழ்த்துக்கள் ,விருது பெற்றமைக்கு
    தங்கள் வலைப்பதிவு மிக அருமை
    என்னுடைய புதிய வலை பதிவு ( blog ) .
    என் கவிதுளிகளின் தொகுப்பு இங்கே ,
    வாசிக்க இங்கே சொடுக்கவும்
    http://kavithai7.blogspot.in/
    புது கவிதை மழையில் நனைய வாருங்கள்
    நீங்கள் தமிழர் என்ற பெருமிதத்துடன்
    என்றும் அன்புடன்
    செழியன்.....

    பதிலளிநீக்கு
  69. அன்புள்ள செழியன் அவர்களே!

    வணக்கம்,

    தங்களின் அன்பான வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி.

    தங்களின் புதிய வலைப்பதிவுக்கும் என் அன்பான வாழ்த்துகள். அவ்விடம் வருகை தந்து புதுக்கவிதை மழையில் நனைய முயற்சிக்கிறேன்.

    vgk

    பதிலளிநீக்கு
  70. அன்புள்ள ஐயா..


    உங்களின் மனது அளவிடற்கரிய பொக்கிஷம் சுமநத் பேழை. எத்தகைய பெரிய மனது. 108 பேரில் (மந்திரம் போல) என்னையும் இணைந்த தகைமைக்கு நன்றிகள். தங்களின் நட்பை என்றும் விரும்புகிறேன். தொடர்பணிகளால் தாமதமாக வந்து விருதை ஏற்பதற்கு மன்னிக்கவும். நன்றிகள். தொடர்ந்து பாயட்டும் உங்கள் அன்புவெள்ளம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புள்ள ஹரணி ஐயா, வாருங்கள். வணக்கம்.

      தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும், விருதினை ஏற்றுக்கொண்டு சிறப்பித்துள்ளதற்கும் என் மனமார்ந்த நன்றிகள், ஐயா.

      அன்புடன்
      vgk

      நீக்கு
  71. அன்புள்ள ஐயா..

    வணக்கம். தங்களின் பெரிய மனதிற்குப் பணிகிறேன். என்னையும் 108 பெயர்களோடு (மந்திரம்போல) சேர்த்தமைக்கு நன்றிகள். எத்தனை பெரிய மனது உங்களுக்கு. நன்றிகள். தொடர்ந்து உங்கள் நட்பைப் பேணுவேன். தொட்ர்பணிகள். தாமதமாக வந்து விருதை ஏற்பதில் மன்னிக்கவும். நன்றிகள். ஏற்கெனவே பதிவிட்டேன். காணவில்லை.

    பதிலளிநீக்கு
  72. அன்புள்ள ஐயா, வாருங்கள், வணக்கம்.

    தாங்கள் அன்புடன் இந்த விருதினை ஏற்றுக்கொண்டு சிறப்பித்துள்ளது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது.

    பணிச்சுமைகள், குடும்பப்பொறுப்புகள், விருந்தினர் வருகை, மின் தடைகள், கணினியில் மின்னஞ்சல் கிடைக்காமல் ஏற்படும் சிரமங்கள் போன்றவற்றால் தாமதம் ஏற்படுவது யாருக்குமே தவிர்க்க முடியாததே என்பதை நானும் நன்கு உணர்கிறேன், ஐயா.

    தங்களின் நட்பினை எப்போதும் விரும்புபவன் தான் நானும்.

    மனமார்ந்த இனிய நன்றிகள், ஐயா.

    என்றும் அன்புடன் தங்கள்,
    vgk

    பதிலளிநீக்கு
  73. Dear Gopu Sir
    I like to share my Fabulous ribbon Award with you sir. I hope you will accept it. You always encourage me by your lovely comments.I know you have won so many awrds ...and you deserve them always. Please take this awrd also from me.
    http://latha-mycreations.blogspot.com/2012/07/my-1st-award.html

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Welcome Ms. LATHA Madam!

      Thanks a Lot for your kind "FABULOUS RIBBON AWARD" to me.

      I am very very Happy to hear this. I am very glad to accept it.

      I will mention about this & I would like to thank you in my next post during this month end.

      Now I am so busy with my grand children who came from UAE [Dubai]. They will be with me upto this month end.

      Let us see later. With All the Best & kind regards,

      Yours,
      vgk

      நீக்கு
    2. Glad to know that you are having great time with your grand kids...Yes, you should not miss these enjoyment , so be easy on blogging and have a good time with your family. My regrds to all in your family.
      Take care.

      நீக்கு
    3. Thank you very much Ms. LATHA Madam.

      You have understood my present enjoyment correctly.

      Thanks for your kind & encouraging reply.

      Yours,
      Gopu

      நீக்கு
    4. Thank you for the Sunshine award...I really appreciate.

      நீக்கு
  74. அடங்கப்பா எல்லாரையும் தேடி பிடித்து அவார்டு வழங்கி இருக்கீங்க, உங்களிடம் விருது பெற்றமை மிக்க சந்தோஷம் + மிக்க நன்றி
    அனைவருக்கும் வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  75. வாங்க Ms. Jaleela Kamal Madam, வணக்கம்.

    தங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும் மிக்க நன்றிகள். மிகவும் சந்தோஷமாக உள்ளது.

    விருதினை ஏற்றுக்கொண்டதற்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

    அன்புடன்
    vgk

    பதிலளிநீக்கு
  76. தங்களுடைய இந்தப் பதிவை இப்போதுதான் பார்க்கிறேன். எப்படிக் கவனிக்கத் தவறினேன் என்று தெரியவில்லை. தாமத வருகைக்கு மன்னிக்கவேண்டுகிறேன்.

    தங்களுடைய பத்தாவது விருதுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் வை.கோ.சார். விருதுகள் உங்களால் பெருமையடைகின்றன. சன்ஷைன் விருதினைப் பகிர்ந்தளித்த நூற்றியெட்டு பதிவர்களில் நானும் ஒருத்தி என்பதையும் அறிந்து மனங்கொள்ளா மகிழ்வில் திளைக்கிறேன். தங்கள் அன்புக்கு மிகவும் நன்றி சார்.

    தாங்கள் தொடர்ந்து பல நல்ல கதைகளை எழுதி பதிவுலகில் என்றென்றும் பேருடனும் புகழுடனும் வலம் வர வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //கீதமஞ்சரிAugust 13, 2012 9:16 PM
      தங்களுடைய இந்தப் பதிவை இப்போதுதான் பார்க்கிறேன். எப்படிக் கவனிக்கத் தவறினேன் என்று தெரியவில்லை. தாமத வருகைக்கு மன்னிக்கவேண்டுகிறேன்.//

      இதெல்லாம் மிகவும் சகஜம் தான் மேடம். மன்னிப்பெல்லாம் எதற்கு மேடம்?

      என்னாலும் இப்போது பல பதிவுகளுக்குச் செல்ல நேரமோ, மற்ற சூழ்நிலைகளோ சரிவர அமைவதில்லை.

      நீக்கு
    2. ////கீதமஞ்சரிAugust 13, 2012 9:16 PM
      தங்களுடைய பத்தாவது விருதுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் வை.கோ.சார். விருதுகள் உங்களால் பெருமையடைகின்றன. சன்ஷைன் விருதினைப் பகிர்ந்தளித்த நூற்றியெட்டு பதிவர்களில் நானும் ஒருத்தி என்பதையும் அறிந்து மனங்கொள்ளா மகிழ்வில் திளைக்கிறேன். தங்கள் அன்புக்கு மிகவும் நன்றி சார். //

      தங்களின் அன்பான வருகைக்கும், வாழ்த்துகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள், மேடம்.

      விருதினைத் தாங்கள் ஏற்றுக்கொண்டு சிறப்பித்துள்ளது எனக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது, மேடம்.

      மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

      அன்புடன்
      vgk

      நீக்கு
  77. //கீதமஞ்சரிAugust 13, 2012 9:16 PM
    தாங்கள் தொடர்ந்து பல நல்ல கதைகளை எழுதி பதிவுலகில் என்றென்றும் பேருடனும் புகழுடனும் வலம் வர வாழ்த்துக்கள்.//

    மனமார்ந்த நன்றிகள், மேடம். என் தற்போதைய சூழ்நிலையில் மாற்றங்கள் ஏற்பட்டு, மன மகிழ்ச்சி ஏற்படும் போது, கட்டாயம் மீண்டும் வலைப்பதிவினில் வலம் வருவேன், எழுதுவேன், என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    தங்களின் கருத்துக்கள் எனக்கு மிகுந்த உற்சாகம் தருவதாக உள்ளன. அதற்கு என் மனமார்ந்த நன்றிகள்.

    அன்புடன்
    vgk

    பதிலளிநீக்கு
  78. வாழ்த்துக்கள் சார்..விருது பெற்ற எல்லோருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் அன்பான வருகைக்கும் அழகான வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றிகள், திரு. மணிமாறன் அவர்களே. vgk

      நீக்கு
  79. 169 வது பின்னூட்டம் எழுதுவதிலுமொரு சுவாரசியம் இருக்கிறது. 108ல் ஒரு பகுதி எனக்கும் கொடுத்தமைக்கு நன்றிகள்.

    அந்த இனிப்புகளின் படங்களும் அமர்களமாய் இருக்கின்றன. நான் இலக்கியப் பிரியன் மட்டுமல்ல சாப்பாட்டுப்பிரியனும் கூட.



    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துகளுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள், திரு. வெங்கட் சார்.

      விருதினை ஏற்றுக்கொண்டு சிறப்பித்தது மகிழ்வளிக்கிறது.

      //நான் இலக்கியப் பிரியன் மட்டுமல்ல சாப்பாட்டுப்பிரியனும் கூட.//

      நானும் தான். பசி வந்தால் பத்தும் பறந்திடும். அந்தபத்தில் இலக்கியமும் ஒன்று தான். நம்மைப் பொறுத்தவ்ரை ருசி மிக்க சாப்பாடே மிகச்சிறந்த முதல் இலக்கியம் தான்.

      அன்புடன்
      VGK

      நீக்கு
  80. Congratulations Gopu Sir. Thanks for passing a double dhamaka to me. So happy to receive it from you with lovely pictorial bonuses!

    Mira’s Talent Gallery

    பதிலளிநீக்கு
  81. விருது பெற்ற உங்களுக்கும் அவ்விருதை உங்களிடமிருந்து பெற்ற அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
    எனக்கும் விருது அளித்த தங்களுக்கு என் நன்றிகள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும், விருதினை ஏற்றுக்கொண்டு சிறப்பித்துள்ளதற்கும் என் மனமார்ந்த நன்றிகள், மேடம்.

      அன்புடன் VGK

      நீக்கு
  82. நன்றி சார் விடுமுறையில் ந்த காரணத்தினால், எதிலுமே மனம் பதிக்க முடியவில்லை. திரும்பியபிந்தான் நீங்கள் பரிசு தந்த விடயத்தைப் பார்த்தேன். நான் பெற்ற இன்பம் பிறரும் பெற என்னும் நோக்கத்துடன் பரிசுகளைப் பகிர்ந்தளித்த பெருந்தன்மைக்குப் பாராட்டுக்கள் . எழுத்துலகால் இணைவோம் . வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  83. அன்புள்ள Mrs. சந்திர கெளரி Madam,

    வாங்கோ, வணக்கம். தங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும், விருதினை ஏற்று சிறப்பித்துள்ளதற்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

    தங்களுக்கு மேலும் ஓர் விருது கீழ்க்கண்ட இணைப்பினில் காத்திருக்கிறது. வருகை தந்து பகிர்ந்துகொண்டு சிறப்பிக்கவும்.

    http://gopu1949.blogspot.in/2012/08/12th-award-of-2012.html

    என்றும் அன்புடன் தங்கள்,
    VGK

    பதிலளிநீக்கு
  84. ரெம்ப நன்றிங்க. மன்னிக்கணும் சார், ரெம்ப லேட்டா வந்து வாங்கிக்கறதுக்கு. நன்றி மீண்டும்

    பதிலளிநீக்கு
  85. அன்புள்ள Mrs. அப்பாவி தங்கமணி Madam,

    வாங்கோ வாங்கோ வாங்கோ, வணக்கம்.

    தாமதமாகவே இருந்தாலும் தட்டாமல் வருகை தந்து விருதினை ஏற்று சிறப்பித்துள்ளது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.

    என் மனமார்ந்த நன்றிகள் ... உங்களுக்கு.

    அன்புடன்
    VGK

    பதிலளிநீக்கு
  86. சின்னக்குழந்தைகள் தனக்கு கிடைக்கும் இனிப்பை அருகில் இருக்கும் எல்லோருக்கும் அழகாய் பகிர்ந்துக்கொடுத்துவிட்டு தானும் அந்த இனிப்பை ரசித்து உண்ணுமாம்...

    அதுபோன்று தங்களுக்கு கிடைத்த விருதினை ஏனையோருக்கும் பாங்காய் பகிர்ந்துக்கொடுத்த தங்களின் பெருந்தன்மையான மனதையும் அன்பையும் என்றும் எல்லோரும் மனதில் நினை(லை)த்து வைத்திருப்பார்கள் சார்....

    ஒவ்வொரு செயலிலும் தன்னுடைய குணநலன் பிரதிபலிக்கும்... தங்களின் மேன்மையான பெருந்தன்மை மிக்க அன்பினை தங்களின் இச்செயல் பிரதிபலிக்கிறது சார்...

    என்றும் நீங்கள் நிறைந்த ஆயுளுடன் ஆரோக்கியம் சிறக்க வாழ இறைவனிடம் பிரார்த்தித்து உங்களுக்கு என் அன்பு வாழ்த்துகள் வை.கோபாலகிருஷ்ணன் சார்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புள்ள Mrs. மஞ்சுபாஷிணி Madam,

      வாருங்கள், வணக்கம்.

      தங்களின் அன்பான வருகைக்கும்,

      அழகான மிக நீ...ண்...ட கருத்துக்களுக்கும்,

      நான் வழங்கிய விருதினை ஏற்றுக்கொண்டு சிறப்பித்துள்ளதற்கும்

      என் மனமார்ந்த நன்றிகள்.

      எனக்கு மிகவும் சந்தோஷமாக உள்ளது.

      அன்புடன்,
      vgk

      நீக்கு
  87. பதில்கள்
    1. Thenammai LakshmananSeptember 8, 2012 2:45 AM

      //innoru award ethu sir..?//

      Respected Madam,

      Please go through the following Link:

      http://gopu1949.blogspot.in/2012/08/12th-award-of-2012.html Please refer Sl. No. 34

      அன்புடன் VGK

      நீக்கு
  88. நன்றியும் வாழ்த்துகளும் சார்

    பதிலளிநீக்கு
  89. தங்களின் மீண்டும் வருகைக்கும்,
    வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி,
    Mrs. சந்திரகெளரி Madam.
    ==========================
    I have written about you at the bottom of the article in the following Link:
    http://gopu1949.blogspot.in/2012/08/my-11th-award-of-2012.html
    This is just for your information, please.
    ==========================
    I have shared with you one more award against Sl.No. 9 of the Link: http://gopu1949.blogspot.in/2012/08/12th-award-of-2012.html This is also just for your information, Madam.
    ==========================
    அன்புடன்
    VGK

    பதிலளிநீக்கு
  90. பதில்கள்
    1. ஹிஷாலீSeptember 9, 2012 11:18 PM

      //Vazhththukal pala//

      தங்களின் அன்பான வருகைக்கும், வாழ்த்துகளுக்கும் என் மாமார்ந்த நன்றிகள்.

      நீக்கு
  91. பத்தாவது விருதுக்கு முத்தான வாழ்த்துகள்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இராஜராஜேஸ்வரி January 29, 2013 at 12:28 AM
      பத்தாவது விருதுக்கு முத்தான வாழ்த்துகள்..//

      சந்தோஷம். மிக்க நன்றீங்க!

      நீக்கு
  92. ஐயா தங்களுக்கு எனது வாழ்த்துக்கள்
    மேலும் விருதுகளை பெற்ற அனைத்து பதிவர்களுக்கும் எனது வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //!♥!தோழி பிரஷா ( Tholi Pirasha)!♥!February 8, 2013 at 9:32 PM
      ஐயா தங்களுக்கு எனது வாழ்த்துக்கள். மேலும் விருதுகளை பெற்ற அனைத்து பதிவர்களுக்கும் எனது வாழ்த்துக்கள்//

      வாருங்கள், வணக்கம். தங்களின் அன்பான வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      நீக்கு
  93. 108 ல் நானும் இருந்திருக்கிறேன் என்று அறிய மகிழ்ச்சியாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  94. விருது உங்களுக்கும் மற்றவர்களுக்கும்.

    எனக்கு அந்த தட்டுத் தட்டா, கப், கப்பா வெச்சிருக்கீங்களே அது மட்டும் போதும்.

    விருது மழையில் நனையும் உங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  95. ஸ்வீட், காரம், காபி பாத்ததுமே பசிக்குது. இங்க உப்பு சப்பில்லாம சாப்பிட்டு போராகுது. விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பூந்தளிர் August 12, 2015 at 6:17 PM

      வாங்கோ, வணக்கம்.

      //ஸ்வீட், காரம், காபி பாத்ததுமே பசிக்குது. இங்க உப்பு சப்பில்லாம சாப்பிட்டு போராகுது.//

      அடடா, உடனே இங்கே புறப்பட்டு வந்துடுங்கோ. மிகப்பெரிய தடபுடல் விருந்தே ஏற்பாடு செய்து அசத்தி விடுகிறேன். :)

      //விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்//

      மிக்க மகிழ்ச்சி + நன்றி.

      நீக்கு
    2. பிரியமுள்ள பூந்தளிர் சிவகாமி அவர்களுக்கு,

      வணக்கம்மா.

      31.03.2015 என் வலைத்தளத்தினில் வெளியிடப்பட்டுள்ள http://gopu1949.blogspot.in/2015/03/120404.html வேண்டுகோளுக்கு இணங்க, தாங்கள் என் வலைத்தளப் பதிவுகளுக்கு ஆரம்பம் முதல் தொடர்ச்சியாக பின்னூட்டங்கள் அளித்துவருவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.

      இத்துடன் 2011 ஜனவரி முதல் 2012 ஜூலை வரை முதல் 19 மாதப்பதிவுகள் அனைத்திலும் தங்களின் மதிப்புமிக்கப் பின்னூட்டங்கள் இடம்பெற்றுள்ளன. மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.

      மேலும் தொடர்ச்சியாக, இதேபோல எழுச்சியுடன் வருகை தாருங்கள் + பின்னூட்டம் இடுங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

      போட்டியின் இறுதியில் வெற்றிபெற + பரிசுபெற என் அட்வான்ஸ் நல்வாழ்த்துகள்.

      பிரியமுள்ள நட்புடன் கோபு

      நீக்கு
  96. குருஜி இம்பூட்டு விருதெல்லா கெலிச்சா கண்ணு பட போகுதய்யா. இம்பூட்டு ஸ்வீட்டு காபிதண்ணி கார பலகாரம்லா நானே எடுத்துகிடவா ( ஆச ஆச)

    பதிலளிநீக்கு