About Me

My photo
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

Sunday, November 9, 2014

VGK-31 To VGK-40 பரிசு மழை பற்றியதோர் ஒட்டுமொத்த அலசல் - வெற்றி! வெற்றி!! வெற்றி!!!




சிறுகதை விமர்சனப் போட்டிகள்
நிறைவு விழா

 


 


அன்புடையீர்,

அனைவருக்கும் என் பணிவான வணக்கங்கள்.

தங்கள் அனைவரின் ஒத்துழைப்பினால், உற்சாகத்தினால், ஆர்வத்துடன் கூடிய ஈடுபாட்டினால் நாம் அறிவித்த ‘சிறுகதை விமர்சனப் போட்டி’ கடந்த 40 வாரங்களாக .... வாராவாரம் தொடர்ச்சியாக  நடைபெற்று 100% வெற்றிகரமாக, முடிந்துள்ளன.

இதுவரை 40 சிறுகதைகள் தொடர்ச்சியாக வெளியிடப்பட்டு, 40 சிறுகதைகளுக்கான விமர்சனப்போட்டி பரிசு முடிவுகளும் முற்றிலுமாக வெளியிடப்பட்டுள்ளன.

VGK-01 To VGK-10 ஆகிய முதல் சுற்று பத்து கதைகளுக்கான விமர்சனங்களுக்கு ஒட்டுமொத்தப் பரிசளிப்பு விபரங்கள் ஏற்கனவே அறிவித்திருந்தேன்.

அதற்கான இணைப்பு: 


VGK-11 To VGK-20 ஆகிய அடுத்த இரண்டாம் சுற்று பத்து கதைகளுக்கான விமர்சனங்களுக்கு ஒட்டுமொத்தப் பரிசளிப்பு விபரங்களும் ஏற்கனவே அறிவித்திருந்தேன்.

அதற்கான இணைப்பு: 
http://gopu1949.blogspot.in/2014/06/vgk-11-to-vgk-20_16.html


VGK-21 To VGK-30 ஆகிய அடுத்த மூன்றாம் சுற்று பத்து கதைகளுக்கான விமர்சனங்களுக்கு ஒட்டுமொத்தப் பரிசளிப்பு விபரங்களும் ஏற்கனவே அறிவித்திருந்தேன்.

அதற்கான இணைப்பு: 


http://gopu1949.blogspot.in/2014/08/vgk-21-to-vgk-30.html

அவற்றில் பரிசுக்குத்தேர்வான அனைவருக்குமே பரிசுத்தொகைகள் முறையே 2014 ஏப்ரில் மாதக் கடைசி வாரத்திலும், ஜூன் மாத மூன்றாம் வாரத்திலும், செப்டெம்பர் மாத மூன்றாம் வாரத்திலும் அவரவர்களின் வங்கிக்கணக்குகளுக்கு அனுப்பப்பட்டு விட்டன என்பதை பெரும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். 

 


[மீண்டும் திரும்பிப் பார்க்கிறேன்]




VGK-31 To VGK-40 ஆகிய இறுதிச் சுற்று 

பத்து கதைகளுக்கான 

விமர்சனங்களுக்குப் 

பல்வேறு பரிசுகள் பெற்றுள்ளோர் 

பற்றிய ஓர் அலசல் இதோ:





AS THIS ONE IS THE FINAL LIST,
THE NAME OF THE WINNERS ARE SHOWN 
CUMULATIVE VALUE-WISE
{ HIGHEST TO LOWEST ORDER }

 


   


( 1 )

 திருமதி  
 கீதா மதிவாணன்  
 அவர்கள்  

01] VGK-31 FIRST PRIZE SHARING       
02] VGK-32 FIRST PRIZE SHARING       
03] VGK-33 FIRST PRIZE SHARING  
04] VGK-34 FIRST PRIZE SHARING 
05] VGK-35 FIRST PRIZE SHARING   
06] VGK-36 FIRST PRIZE SHARING      
07] VGK-37 SECOND PRIZE SHARING      
08] VGK-38 FIRST PRIZE SHARING
09] VGK-39 THIRD PRIZE    
10] VGK-40 FIRST PRIZE SHARING

11] நடுவர் யார்? யூகியுங்கள் SHARING   

12] VGK-29 To VGK-34 HAT-TRICK PRIZE  


13] VGK-35 To VGK-40 HAT-TRICK PRIZE 

14] ’சேஷ் விருது’

15] ’கீதா விருது’


16] ’ஸ்ரீ ராஜராஜேஸ்வரி விருது’



75+75+75+75+75+75+50+75+50+75
+27+200+200+75+150+100
=  Rs. 1,452

Cumulative Grand Total:   
= Rs. 3,677


 


  

( 2 )

 திருமதி  
 இராஜராஜேஸ்வரி  
 அவர்கள்  

01] VGK-31 THIRD PRIZE        
02] VGK-32 SECOND PRIZE SHARING       
03] VGK-33 THIRD PRIZE   
04] VGK-35 THIRD PRIZE 
05] VGK-36 SECOND PRIZE SHARING   
06] VGK-37 THIRD PRIZE       
07] VGK-39 FIRST PRIZE SHARING 

08] நடுவர் யார்? யூகியுங்கள் SHARING    

09] VGK-31 To VGK-33 HAT-TRICK PRIZE  

10] VGK-35 To VGK-37 HAT-TRICK PRIZE 

11] ’ஜீவீ + வீஜீ விருது’

12] ’கீதா விருது’


13] ’ஸ்ரீ ராஜராஜேஸ்வரி விருது’




50+50+50+50+50+50+75
+27+50+50+100+125+150 
=  Rs. 877

Cumulative Grand Total:  
= Rs. 3,002



 

 

( 3 )

 திரு.  
 E S சேஷாத்ரி  
 அவர்கள்  

01] VGK-31 FIRST PRIZE SHARING      
02] VGK-32 FIRST PRIZE SHARING       
03] VGK-33 FIRST PRIZE SHARING 
04] VGK-34 SECOND PRIZE SHARING  
05] VGK-35 FIRST PRIZE SHARING 
06] VGK-36 FIRST PRIZE SHARING 
07] VGK-37 FIRST PRIZE SHARING 
08] VGK-38 SECOND PRIZE SHARING 
09] VGK-39 SECOND PRIZE SHARING 
10] VGK-40 THIRD PRIZE 

11] VGK-31 To VGK-36 HAT-TRICK PRIZE  

12] VGK-37 To VGK-40 HAT-TRICK PRIZE 

13] ’சேஷ் விருது’

14] ’கீதா விருது’


15] ’ஸ்ரீ ராஜராஜேஸ்வரி விருது’


75+75+75+50+75+75+75+50+50+50
+200+100+75+100+75 
=  Rs. 1,200

Cumulative Grand Total:  
= Rs. 2,575


 

 

( 4 )

 திரு.  
 ரவிஜி MGR 
 அவர்கள்  

01] VGK-38 THIRD PRIZE 

02] VGK-39 SECOND PRIZE SHARING

03] VGK-40 SECOND PRIZE  SHARING   

04] VGK-38 TO VGK-40 HAT-TRICK PRIZE

05] ’கீதா விருது’

06] ’ஸ்ரீ ராஜராஜேஸ்வரி விருது’

50+50+50+50+50+75

=  Rs. 325

Cumulative Grand Total:  
= Rs. 1,450


 

                
 

( 5 )

 திருமதி.  
 கீதா சாம்பசிவம்  
 அவர்கள்  

01] VGK-31 SECOND PRIZE SHARING
02] VGK-32 THIRD PRIZE 
03] VGK-33 SECOND PRIZE SHARING
04] VGK-35 SECOND PRIZE SHARING
05] VGK-36 THIRD PRIZE
06] VGK-38 SECOND PRIZE SHARING
07] VGK-40 THIRD PRIZE

08] நடுவர் யார்? யூகியுங்கள் SHARING

09] VGK-31 TO VGK-33 HAT-TRICK PRIZE

10] ’ஜீவீ + வீஜீ விருது’

11] ’கீதா விருது’

50+50+50+50+50+50+50
+27+50+100+50

=  Rs. 577

Cumulative Grand Total:  
= Rs. 1,227


 

                
   

( 6 )

 திருமதி.  
 ராதாபாலு  
 அவர்கள்  

01] VGK-33 SECOND PRIZE SHARING

02] ’கீதா விருது ’

50+50

=  Rs. 100

Cumulative Grand Total:  
= Rs. 950


 

                
  




( 7 )

 திருநிறைச்செல்வன்  
 அரவிந்த்குமார். J  
 அவர்கள்  

01] VGK-35 SECOND PRIZE SHARING

02] VGK-36 SECOND PRIZE SHARING

03] ’சேஷ் விருது’

04] ’கீதா விருது ’

50+50+75+50

=  Rs. 225

Cumulative Grand Total:  
= Rs. 875


 

                
   


 ( 8 )

 திருமதி  
 ஞா. கலையரசி  
 அவர்கள்  

01] VGK-37 SECOND PRIZE SHARING

02] VGK-38 FIRST PRIZE SHARING

03] VGK-39 FIRST PRIZE SHARING

04] VGK-40 SECOND PRIZE SHARING

05] VGK-37 TO VGK-40 HAT-TRICK PRIZE

06] ’ஜீவீ + வீஜீ விருது’

07] ’கீதா விருது ’

50+75+75+50
+100+100+50

=  Rs. 500

Cumulative Grand Total:  
= Rs. 875


 

                
  




 ( 9 )

 திரு.  
 ரமணி  
 அவர்கள்  


01] ’ஜீவீ + வீஜீ விருது’

=  Rs. 100

Cumulative Grand Total:  
= Rs. 800


 

                
  
 


 ( 10 )

 திருமதி.  
 ராஜலக்ஷ்மி பரமசிவம்  
 அவர்கள்  


01] VGK-34 SECOND PRIZE SHARING

02] ’கீதா விருது’

50+50

=  Rs. 100

Cumulative Grand Total:  
= Rs. 700


 

                
  
  




 ( 11 )

 முனைவர் திருமதி.  
 எழிலி சேஷாத்ரி  
 அவர்கள்  


01] VGK-34 THIRD PRIZE 

=  Rs. 50

Cumulative Grand Total:  
= Rs. 575



 

                
  
   

  ( 12 )

  திரு.  
 அப்பாதுரை  
 அவர்கள்  


01] VGK-31 SECOND PRIZE SHARING 

02] VGK-32 SECOND PRIZE SHARING 

03] VGK-34 FIRST PRIZE SHARING

04] VGK-37 FIRST PRIZE SHARING

05] VGK-40 FIRST PRIZE SHARING

06] நடுவர் யார்? யூகியுங்கள் SHARING

07] VGK-30 TO VGK-32 HAT-TRICK PRIZE

-=-=-=-=-
08] VGK-30 THIRD PRIZE 
(UNPAID ARREARS BEING PAID NOW)*
-=-=-=-=-

{50+50+75+75+75+27+50} + 50

 Rs. 402+50*=452

Cumulative Grand Total:  
= Rs. 452


 
                 

 

  ( 13 )

  முனைவர் திரு.  
 பழனி கந்தசாமி ஐயா 
 அவர்கள்  


01] ’ஜீவீ + வீஜீ விருது’

 Rs. 100

Cumulative Grand Total:  
= Rs. 350



 
                 

    
 

  ( 14 )

  அன்பின் திரு.  
 சீனா ஐயா 
 அவர்கள்  


01] VGK-29 THIRD PRIZE 
[UNPAID ARREARS BEING PAID NOW] *

 Rs. 50*

Cumulative Grand Total:  
= Rs. 50



FOR VGK-01 TO VGK-10 
ALREADY DISTRIBUTED TO 15 PERSONS AS PER LINK:
Rs. 4550 + *

FOR VGK-11 TO VGK-20 
ALREADY DISTRIBUTED TO 15 PERSONS, AS PER LINK:
Rs. 4150 + *

FOR VGK-21 TO VGK-30 
ALREADY DISTRIBUTED TO 20 PERSONS, AS PER LINK:
http://gopu1949.blogspot.in/2014/08/vgk-21-to-vgk-30.html
Rs. 4950 - 100 = 4850 + *


FOR VGK-31 TO VGK-40 
BEING DISTRIBUTED NOW TO 14 PERSONS, AS ABOVE
Rs. 6008 + 100 = 6108 


FOR VGK-01 TO VGK-40
CUMULATIVE DISTRIBUTION TO 26 PERSONS
Rs. 19,658  + *



VGK-01 TO VGK-40 
CASH OUT-FLOW 
AN ABSTRACT

198 விமர்சனங்களுக்கான பரிசுகள்                             12.050
28 ஹாட்-ட்ரிக் பரிசுகள் [12 நபர்களுக்கு]                     3,000
அடையாளம் காட்டப்பட்டுள்ள போனஸ் பரிசுகள்           2,350
’ ஜீவீ + வீஜீ  ‘ விருதுகள் [ ஐந்து நபர்களுக்கு ]                  500
‘ சேஷ் விருதுகள் ‘ [ மூன்று நபர்களுக்கு ]                        225
‘ கீதா விருதுகள் ‘ [ ஒன்பது நபர்களுக்கு ]                       675
‘ ஸ்ரீ இராஜராஜேஸ்வரி விருதுகள் ’ [ நால்வருக்கு]           400
’ தனக்குத்தானே நீதிபதி போட்டி’ [ நால்வருக்கு ]           350
‘ நடுவர் யார் யூகியுங்கள் போட்டி ‘ [ நால்வருக்கு ]          108

=======================================================
ஆகமொத்தம்:                                       ரூபாய்         19,658 + *

=======================================================


[*போட்டியில் விமர்சனத்திற்காகப் பரிசு ஏதும் பெறாமல், VGK-03, VGK-10, VGK-13, VGK-24 ஆகிய கதைகளுக்கான விமர்சனப் போட்டியில் கலந்து கொண்டதற்காக மட்டும் ‘போனஸ் பரிசு’ என்ற பெயரில், இந்தப்பட்டியல்களில் இடம்பெறாத பலருக்கும்கூட பரிசுத்தொகைகள் தனியாக அளிக்கப்பட்டுள்ளன.  அவர்கள் ஒவ்வொருவரின் பெயர்களோ, அவர்களுக்கு அளித்த மொத்தத்தொகைகளோ, இங்கு இந்தக்கணக்கினில் என்னால் காட்டப்படவில்லை என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன் ]



 MY HEARTIEST 








 TO ALL THE WINNERS ! 


 



ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ள மேற்படி 

வெற்றிப் பட்டியல் / பட்டியல்களில் காட்சி அளித்து,

தொடர்ந்து VGK-31 To VGK-40 போட்டிகளில் 

கலந்துகொள்ள இயலாத சூழ்நிலைகளால்

இந்த இறுதிப்பட்டியலில் இடம் பெறாதவர்கள்.


   

   

    


அவர்கள் அனைவருக்கும் 

நம் அன்பான நல்வாழ்த்துகள்





அடியேன் தனி ஒருவனாக வேறு யாருடைய உதவிகளும் இன்றி இந்தக்கணக்கு வழக்குகளை MANUAL RECORDS ஆக மட்டுமே பதிவு செய்து கொண்டு வருவதால், இதில் என்னையும் அறியாமல் ஒருசில தவறுகள் நேர்ந்துவிட வாய்ப்புகள் உண்டு என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

எனவே மேலே தெரிவித்துள்ள பரிசு விபரங்களில் ஒருவேளை ஏதேனும் தவறுகள் இருப்பின் அதை சம்பந்தப்பட்டவர்கள் தயவுசெய்து பின்னூட்டம் மூலமோ தனி மெயில் மூலமோ சுட்டிக்காட்டி என் கவனத்திற்குக் உடனடியாகக் கொண்டு வர வேண்டுமாய் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். இதனால் CLERICAL ERRORS ஏதேனும் இருப்பின் அவற்றை இப்போதே உடனடியாக நாம் சரி செய்துகொள்ள ஏதுவாகும். 

PLEASE OFFER YOUR CONFIRMATION and COMMENTS FOR THE CORRECTNESS OF THE VALUE MENTIONED AGAINST YOUR NAME. ALSO PLEASE CONFIRM THE ACTUAL RECEIPT OF MONEY IN YOUR RESPECTIVE BANK ACCOUNT.

இந்தப்போட்டியில் தொடர்ந்தோ அல்லது அவ்வப்போதோ கலந்து கொண்டுள்ள அனைவருமே மிகச்சிறந்த தனித்திறமைகள் வாய்ந்த எழுத்தாளர்கள் என்பதில் ஐயமில்லை.

தங்களின் ஆர்வம் + உற்சாகம் + திறமை + ஈடுபாடு + ஒத்துழைப்பு போன்ற அனைத்துக்கும் மீண்டும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.

இந்தப்போட்டிகளில் என்னைவிட அதிக ஆர்வம் காட்டி செயல்பட்டு வந்தவரும், மிகக்கடினமான உழைப்பாளியும், பழுத்த அனுபவசாலியும், விமர்சனங்களை பல்வேறு கோணங்களில் அலசி ஆராய்ந்து, போட்டிக்கு வந்துள்ளவற்றில் மிகத்தரமானவைகளை வடிகட்டித் தேர்ந்தெடுத்து, விமர்சனம் எழுதியுள்ளவர் யார் என்று தனக்கே தெரியாத நிலையிலும், மிகவும் நியாயமான தீர்ப்புக்களை உடனுக்குடன்  அறிவித்து உதவி வந்த நம் உயர்திரு நடுவர் திரு. ஜீவி அவர்களுக்கு அடியேனின் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.   






இதுவரை பலமாகப் பொழிந்துவந்த 
பரிசு மழை இத்துடன் இன்றுடன் நின்றுவிடும் 
என வானிலை அறிக்கைகள் தெரிவிக்கின்றன :)


அவரவர்களுக்கான இந்தப் பரிசுத்தொகைகள், 
நாளை 10.11.2014 திங்கட்கிழமை முதல் 
அவரவர்களின் வங்கிக்கணக்குகளுக்கு, 
சுடச்சுட என்னால் அனுப்பி வைக்கப்படும் என்பதை 
மிகுந்த மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

பணம் கிடைக்கப்பெற்றவர்கள் 
தயவுசெய்து எனக்குத் தகவல் 
கொடுத்தால் நல்லது. 

01.11.2014 முதல் 09.11.2014 வரை நாம் நடத்திய
இந்த நிறைவு விழாக்கொண்டாட்டங்களில் 
கலந்துகொண்டு சிறப்பித்துள்ள தங்கள் 
 அனைவருக்கும் மீண்டும் என் மனம் நிறைந்த 
அன்பான இனிய நன்றிகளைத் 
தெரிவித்துக்கொள்கிறேன்.

 சுபம் 


 


இந்தப்போட்டிகள் பற்றிய
மிக முக்கியமான சுவாரஸ்யமான பதிவு
255 பரிசு பெற்றவர்களின் படங்களுடன்
பல்வேறு புள்ளிவிபரங்களுடன்
06.11.2014 அன்று வெளியிடப்பட்டுள்ளது.
அதற்கான இணைப்பு இதோ:



இதுவரை காணாதவர்கள் கண்டுகளிக்க

தகவலுக்காக மட்டுமே




 

    

 ஒருசில புதிய தகவல்கள்  

15.11.2014 அன்று புறப்பட்டு 
குடும்பத்துடன் வெளிநாடு சுற்றுலா 
செல்லவேண்டியதோர் நிர்பந்தம் 
எனக்கு மீண்டும் இப்போது ஏற்பட்டுள்ளது.


முடிந்தால் செளகர்யப்பட்டால் நேரமிருந்தால்
அங்கிருந்து உங்கள் எல்லோரையும்
என் பதிவுகளில் சந்திக்க முயற்சிப்பேன்.


என் பயணங்கள் இனிதாகவும் 
பாதுகாப்பானதாகவும் 
மகிழ்ச்சியாகவும் அமைய 
அனைவரும்
பிரார்த்தித்துக்கொள்ளவும்.


 


 









பள்ளியில் படித்து வரும் சிறுமியான 
என் ஒரே அருமைப்பேத்தி
சாதனை புரிவதற்காகவே 
அவள் படித்துவரும்
புகழ்பெற்ற
பள்ளியின் சார்பில் தனியாக 
U.A.E., to U.S.A., 
ஒருவாரப்பயணம் மேற்கொள்கிறாள்.

அவளை ஆசீர்வதித்து அனுப்பி வைக்கவும்
திரும்ப அவளை பெருமையுடன் வரவேற்கவும் 
இந்த எங்களின் திடீர் பயணம் நல்லதொரு
வாய்ப்பாக அமைவதில் மேலும் மகிழ்ச்சியே!





நான் திருச்சிக்குத் திரும்பிவர எப்படியும்
குறைந்தபட்சம் ஒரு மாதமாவது ஆகும்
என நினைக்கிறேன்.



விடைபெற்றுக்கொள்கிறேன்.
நன்றி, வணக்கம்.

Ta...Ta ... Bye Bye !








என்றும் அன்புடன் தங்கள்
வை.கோபாலகிருஷ்ணன்

125 comments:

  1. நன்றி.

    மிகப்பெரிய சாதனை. பாராட்டுக்கள்.

    பயணம் சிறப்பாக அமையட்டும். (அப்போ வம்பு பின்னூட்டம் இட காத்திருக்கணும்னு சொல்லுங்க)

    ReplyDelete
    Replies
    1. Durai A November 9, 2014 at 12:56 AM

      வாங்கோ சார், வணக்கம்.

      //நன்றி. மிகப்பெரிய சாதனை. பாராட்டுக்கள். பயணம் சிறப்பாக அமையட்டும். //

      மிக்க நன்றி.

      (அப்போ வம்பு பின்னூட்டம் இட காத்திருக்கணும்னு சொல்லுங்க)

      தேவையில்லை. காத்திருக்க வேண்டாம். அந்த வம்பு தும்பு பின்னூட்டங்கள் எப்போதும்போலவே தொடரட்டும். முடிந்தவரை அவ்வப்போது வரும் பின்னூட்டங்களை மட்டும் நான் தினமும் PUBLISH செய்துகொண்டே இருக்க முயற்சிப்பேன். அதில் ஏதும் தாமதமே இருக்காது என நினைக்கிறேன்.

      அன்புடன் கோபு [VGK]

      Delete
  2. பாராட்டுக்கள் ஐயா.
    தங்கள் பயணம் இனிமையாக அமையட்டும். பிரார்த்தித்துக் கொள்கிறோம்.
    நன்றி

    ReplyDelete
    Replies
    1. R.Umayal Gayathri November 9, 2014 at 1:49 AM

      வாங்கோ, வணக்கம்.

      //பாராட்டுக்கள் ஐயா. தங்கள் பயணம் இனிமையாக அமையட்டும். பிரார்த்தித்துக் கொள்கிறோம். நன்றி//

      மிக்க நன்றி - VGK

      Delete
  3. பரிசு பெற்ற அனைவருக்கும் என் வாழ்த்துகள். உங்கள் பயணம் சிறப்பாக அமையவும், உடல் நலம் நன்கு தேறவும் வாழ்த்துகள். சாதனைத் தாத்தாவின் அருமைப் பேத்தியும் சாதனை புரிந்து வருவதில் மகிழ்ச்சி, வாழ்த்துகள், பேத்திக்கு ஆசிகள்.

    ReplyDelete
    Replies
    1. Geetha Sambasivam November 9, 2014 at 5:58 AM

      வாங்கோ, வணக்கம்.

      //பரிசு பெற்ற அனைவருக்கும் என் வாழ்த்துகள். உங்கள் பயணம் சிறப்பாக அமையவும், உடல் நலம் நன்கு தேறவும் வாழ்த்துகள். சாதனைத் தாத்தாவின் அருமைப் பேத்தியும் சாதனை புரிந்து வருவதில் மகிழ்ச்சி, வாழ்த்துகள், பேத்திக்கு ஆசிகள்.//

      மிக்க நன்றி. :)

      அன்புடன் கோபு

      Delete
  4. தங்கள் வெளி நாட்டுப் பயணம் வெற்றிகரமாக அமையவும் தங்கள் பேத்தியின் பயணம் பாதுகாப்பாக அமையவும் ஆண்டவனைப் பிரார்த்திக்கிறேன். வாழ்த்துக்கள்.

    சிறுகதை விமர்சனப் போட்டியை வெற்றிகரமாகவும் இது வரை யாரும் செய்ய முயலாததும் ஆன சாதனையை செய்து முடித்ததற்கு என் மனமார்ந்த பாராட்டுதலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

    டிசம்பர் 8 தேதி வரும் தங்கள் பிறந்த நாளுக்கு இப்போதே என்னுடைய வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. பழனி. கந்தசாமி November 9, 2014 at 6:45 AM

      வாங்கோ என் அன்புக்குரிய ஐயா, வணக்கம் ஐயா.

      //தங்கள் வெளி நாட்டுப் பயணம் வெற்றிகரமாக அமையவும் தங்கள் பேத்தியின் பயணம் பாதுகாப்பாக அமையவும் ஆண்டவனைப் பிரார்த்திக்கிறேன். வாழ்த்துக்கள்.//

      மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி, ஐயா.

      //சிறுகதை விமர்சனப் போட்டியை வெற்றிகரமாகவும் இது வரை யாரும் செய்ய முயலாததும் ஆன சாதனையை செய்து முடித்ததற்கு என் மனமார்ந்த பாராட்டுதலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.//

      மிகவும் சந்தோஷம். தங்களின் உணர்தலுக்கும் புரிதலுக்கும் மிக்க நன்றி, ஐயா.

      //டிசம்பர் 8 தேதி வரும் தங்கள் பிறந்த நாளுக்கு இப்போதே என்னுடைய வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.//

      அடடா, எவ்வளவு ஞாபகமாகச் சொல்லியுள்ளீர்கள். வாழ்த்துகளுக்கு என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள் ஐயா.

      பிரியமுள்ள கோபு [VGK]

      Delete
  5. தங்களின் பயணம் இனிதாய் அமைய வாழ்த்துக்கள் ஐயா

    ReplyDelete
    Replies
    1. கரந்தை ஜெயக்குமார் November 9, 2014 at 7:37 AM

      //தங்களின் பயணம் இனிதாய் அமைய வாழ்த்துக்கள் ஐயா//

      மிக்க நன்றி - VGK

      Delete
  6. டிசம்பர் 8
    பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஐயா

    ReplyDelete
    Replies
    1. கரந்தை ஜெயக்குமார் November 9, 2014 at 7:38 AM

      //டிசம்பர் 8 பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஐயா//

      சந்தோஷம் - மிக்க நன்றி. - VGK

      Delete
  7. டிசம்பர் 8 அருமையான நாள் என்று எனது பதிவினில் எழுதியிருந்தீர்கள், அப்பொழுது அதன் முழு அர்த்தம் விளங்கவில்லை ஐயா
    இப்பொழுதுதான் உணர்ந்து கொண்டேன்
    தங்களின் பொன்னான பிறந்த நாளில் மருத்துவத்தைத் தொடங்கியிருக்கிறார் என் ஆசான், நன்றே நடந்தது
    நன்றி ஐயா

    ReplyDelete
    Replies
    1. கரந்தை ஜெயக்குமார் November 9, 2014 at 7:40 AM

      //டிசம்பர் 8 அருமையான நாள் என்று எனது பதிவினில் எழுதியிருந்தீர்கள், அப்பொழுது அதன் முழு அர்த்தம் விளங்கவில்லை ஐயா. இப்பொழுதுதான் உணர்ந்து கொண்டேன். தங்களின் பொன்னான பிறந்த நாளில் மருத்துவத்தைத் தொடங்கியிருக்கிறார் என் ஆசான், நன்றே நடந்தது நன்றி ஐயா//

      :))))) மிக்க நன்றி - VGK

      Delete
  8. பயணம் சிறப்பாக வெற்றிகரமாக அமைய பிரார்த்திக்கிறேன். வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. இராஜராஜேஸ்வரி November 9, 2014 at 8:25 AM

      //பயணம் சிறப்பாக வெற்றிகரமாக அமைய பிரார்த்திக்கிறேன். வாழ்த்துக்கள்//

      சரி, சரி. மிக்க நன்றி. VGK

      Delete
    2. சொல்லாமல் கொள்ளாமல் QUEENSLAND போய் QUEENSLAND லிருந்து QUEEN எழுதியுள்ள இந்தப்பின்னூட்டம் மிகச்சிறியதேயானாலும் மிகச்சிறப்பானதாகவே ஏற்றுக்கொள்ளப்படுகிறது.

      பிரார்த்தனைகளுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றீங்க. VGK

      Delete
  9. தங்களின் வெளிநாட்டுப் பயணம் வெற்றிகரமாக அமைய பகவானப் பிரார்த்திக்கிறேன்! தங்களின் பேத்திக்கு எங்களின் ஆசிகளும் வாழ்த்துக்களும்! மகிழ்வும், புத்துணர்வும் அளிக்கும் பயணமாக அது அமையட்டும்!முடிந்தால் பின்னர் அதுவும் பதிவாகட்டும்! நன்றி!

    ReplyDelete
    Replies
    1. Seshadri e.s. November 9, 2014 at 8:34 AM

      வாங்கோ, வணக்கம்.

      //தங்களின் வெளிநாட்டுப் பயணம் வெற்றிகரமாக அமைய பகவானப் பிரார்த்திக்கிறேன்! தங்களின் பேத்திக்கு எங்களின் ஆசிகளும் வாழ்த்துக்களும்! மகிழ்வும், புத்துணர்வும் அளிக்கும் பயணமாக அது அமையட்டும்!முடிந்தால் பின்னர் அதுவும் பதிவாகட்டும்! நன்றி!//

      :) பிரார்த்தனை + வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி. ;)

      ;) பார்ப்போம். :)

      அன்புடன் கோபு [VGK]

      Delete
  10. திரு வைகோ அவர்களைப் பாராட்டி ஒரு கவிதை என் வலைப்பூவில் பகிர்ந்துள்ளேன்! இது மற்றவர்களின் தகவலுக்காக! வருகை தாருங்களேன்!
    http://www.esseshadri.blogspot.com/2014/11/blog-post_8.html
    நன்றி

    ReplyDelete
    Replies
    1. Seshadri e.s. November 9, 2014 at 8:36 AM

      //திரு வைகோ அவர்களைப் பாராட்டி ஒரு கவிதை என் வலைப்பூவில் பகிர்ந்துள்ளேன்! இது மற்றவர்களின் தகவலுக்காக! வருகை தாருங்களேன்!
      http://www.esseshadri.blogspot.com/2014/11/blog-post_8.html
      நன்றி//

      :))))) - VGK

      Delete
  11. பரிசுகளை வென்றோர் பட்டியலில் என் பெயர் முதலிடத்தில் இருப்பது குறித்து மிகவும் மகிழ்ச்சி. நான் இந்தப் போட்டியில் தொடர்ந்து கலந்துகொண்டு பரிசும் பெயரும் பெற்றதற்கெல்லாம் முழுமுதற்காரணம் தாங்கள் மட்டுமே கோபு சார். அனைத்துப் பெருமைகளையும் தங்களுக்கே சமர்ப்பிக்கிறேன்.
    விமர்சனம் பற்றிய புதிய புரிதலை உணர்த்தியதோடு, எங்கள் ஒவ்வொருவருக்கும் பதிவுலகில் ஒரு சிறப்பிடத்தைப் பெற்றுத்தந்தது இப்போட்டி என்றால் மிகையில்லை. இங்கு பரிசு பெற்றோர் பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள நண்பர்கள் அனைவருக்கும் மற்றும் கலந்துகொண்ட அனைவருக்கும் என் அன்பான வாழ்த்துகள்.

    வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்வது என்பது எவ்வளவு பணிகளைக் கொண்டது என்பதை பலரும் அறிந்திருக்கிறோம். அப்படிப்பட்ட சூழ்நிலையிலும் கொண்ட கடமையைத் தவறாது சிறப்பாக நிறைவேற்றிச் செல்லும் தங்கள் பொறுப்புணர்வு வியப்பளிக்கிறது.

    இப்பயணம், தொடர்ச்சியான பதிவுலகப் பணிகளை விட்டு விலகி குடும்பத்தினருடன் செலவழிக்க ஏற்ற சூழ்நிலையைக் கொண்டுவந்தது மிகவும் நல்லது. உடல்நிலையைக் கவனித்துக்கொள்ளுங்கள். பேத்திக்கு எங்கள் மனமார்ந்த பாராட்டுகள். மேலும் மேலும் சாதிக்க இனிய வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. கீத மஞ்சரி November 9, 2014 at 8:42 AM

      வாங்கோ, வணக்கம்.

      //பரிசுகளை வென்றோர் பட்டியலில் என் பெயர் முதலிடத்தில் இருப்பது குறித்து மிகவும் மகிழ்ச்சி. நான் இந்தப் போட்டியில் தொடர்ந்து கலந்துகொண்டு பரிசும் பெயரும் பெற்றதற்கெல்லாம் முழுமுதற்காரணம் தாங்கள் மட்டுமே கோபு சார். அனைத்துப் பெருமைகளையும் தங்களுக்கே சமர்ப்பிக்கிறேன்.//

      மிக்க மகிழ்ச்சி. தாங்கள் முதலிடம் பெற்றுள்ளது, தங்களின் மிகக்கடுமையான உழைப்புக்கும், தொடர்ச்சியான ஆர்வத்திற்கும், ஜொலிக்கும் தங்களின் எழுத்துத்திறமைகளுக்கும் ஓர் மிகச்சிறந்த எடுத்துக்காட்டாகும். இதில் என் பங்கு .... தங்களைத் துளியும் சோர்வடையவே விடாமல் அவ்வப்போது தொடர்ச்சியாக தூண்டிவிட்டுக்கொண்டே இருந்தது மட்டுமே. :)))))

      //விமர்சனம் பற்றிய புதிய புரிதலை உணர்த்தியதோடு, எங்கள் ஒவ்வொருவருக்கும் பதிவுலகில் ஒரு சிறப்பிடத்தைப் பெற்றுத்தந்தது இப்போட்டி என்றால் மிகையில்லை//

      இதனை, முதலிடம் பெற்ற தாங்கள் சொல்லி நான் கேட்பதுதான், இந்த நான் நடத்திய போட்டிகளில் எனக்குக் கிடைத்த மாபெரும் பரிசும் விருதுமாகும். எனக்குக் கிடைத்துள்ள இந்த மிக மதிப்பு வாய்ந்த ’கீதா விருது’க்கு என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.

      // இங்கு பரிசு பெற்றோர் பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள நண்பர்கள் அனைவருக்கும் மற்றும் கலந்துகொண்ட அனைவருக்கும் என் அன்பான வாழ்த்துகள்.//

      அனைவர் சார்பிலும் தங்களுக்கு என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.

      //வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்வது என்பது எவ்வளவு பணிகளைக் கொண்டது என்பதை பலரும் அறிந்திருக்கிறோம். அப்படிப்பட்ட சூழ்நிலையிலும் கொண்ட கடமையைத் தவறாது சிறப்பாக நிறைவேற்றிச் செல்லும் தங்கள் பொறுப்புணர்வு வியப்பளிக்கிறது.//

      இந்த திடீர் பயணம் நானே சற்றும் எதிர்பார்க்காத ஒன்று. UNAVOIDABLE SITUATION ALSO.

      //இப்பயணம், தொடர்ச்சியான பதிவுலகப் பணிகளை விட்டு விலகி குடும்பத்தினருடன் செலவழிக்க ஏற்ற சூழ்நிலையைக் கொண்டுவந்தது மிகவும் நல்லது.//

      ஆமாம். நிச்சயமாக. எனக்கு உடலுக்கும், உள்ளத்திற்கு, மூளைக்கும் கட்டாய ஓய்வு இப்போது அவசியம் தேவைதான். இந்தப் பயணம் இல்லாவிட்டால் மிகவும் எதையோ பறிகொடுத்த உணர்வு ஏற்படக்கூடும். வெறுமை என்னை மிகவும் வெறுப்பேற்றி இருக்கும்.

      // உடல்நிலையைக் கவனித்துக்கொள்ளுங்கள்.//

      ஆகட்டும். தங்களின் இந்தத்தனி அக்கறையில் நெகிழ்ந்து போகிறேன்!

      //பேத்திக்கு எங்கள் மனமார்ந்த பாராட்டுகள். மேலும் மேலும் சாதிக்க இனிய வாழ்த்துகள். //

      மிக்க நன்றி, மேடம். சாதனை செய்யச்செல்லும் பேத்தியிடம், சாதனை நாயகியான தங்களின் இந்த வாழ்த்துகள் + பாராட்டுகளை நான் நிச்சயமாகத் தெரிவிக்கிறேன். :)

      என்றும் பிரியமுள்ள கோபு [VGK]

      Delete
  12. A herculien task admirably completed. Congratulations..!

    ReplyDelete
    Replies
    1. G.M Balasubramaniam November 9, 2014 at 12:32 PM

      Welcome Sir.

      //A herculien task admirably completed. Congratulations..!//

      Thank you very much, Sir. - GOPU

      Delete
  13. வெளி நாட்டுப் பயணம் வெற்றிகரமாக அமைய பிரார்த்திக்கிறேன். வாழ்த்துக்கள்.பாராட்டுக்கள்

    ReplyDelete
    Replies
    1. இராஜராஜேஸ்வரி November 9, 2014 at 1:38 PM

      //வெளி நாட்டுப் பயணம் வெற்றிகரமாக அமைய பிரார்த்திக்கிறேன். வாழ்த்துக்கள்.பாராட்டுக்கள்//

      என்ன சொல்வது? அதை எப்படிச்சொல்வது? என எனக்கு ஒன்றும் புரிபடாத குழப்பமாக உள்ளது.

      எனக்கு எதற்கு அனாவஸ்யமான ........... ?

      எங்கிருந்தாலும் வாழ்க என சுருக்கமாகக்கூறிக்கொண்டு, நன்றியுடன் விடை பெற்றுக் கொள்கிறேன். - VGK

      Delete
  14. பரிசுப் பயணம் இன்றுடன் முடிகிறது.
    வரும் வாரம் வெளிநாடு பயணம்.
    இனிதே பயணம் சிறப்புற வாழ்த்துகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. Mohamed Nizamudeen November 9, 2014 at 3:21 PM

      வாருங்கள் நண்பரே, வணக்கம்.

      //பரிசுப் பயணம் இன்றுடன் முடிகிறது. வரும் வாரம் வெளிநாடு பயணம். இனிதே பயணம் சிறப்புற வாழ்த்துகிறேன்.//

      மிக்க நன்றி, நண்பரே. எல்லாம் இறை நாட்டப்படி மட்டுமே நிகழ்கின்றன. ஆண்டவன் கட்டளை ! :)))))

      அன்புடன் VGK

      Delete
  15. தங்களின் சாதனை பேத்திக்கு என் வாழ்த்துகள்!

    ReplyDelete
    Replies
    1. Mohamed Nizamudeen November 9, 2014 at 3:23 PM

      //தங்களின் சாதனை பேத்திக்கு என் வாழ்த்துகள்!//

      மிக்க நன்றி. -VGK

      Delete
  16. அற்புதமாக ஒரு போட்டியை நடத்தி வெற்றிகரமாக முடித்த தங்களின் சாதனைக்கு பாராட்டுக்கள்.

    தங்களின் வெளிநாட்டுப் பயணம் இனிமையாக அமைய இறைவனை வேண்டிக் கொள்கிறேன். அங்கு சென்று நல்ல ஒய்வு எடுத்துக் கொண்டு பேரக் குழந்தைகளுடன் ஜாலியாக என்ஜாய் செய்து விட்டு வாங்கோ.

    சாதனைத் தாத்தாவின் பேத்தியும் சாதனை செய்வதில் ஆச்சரியமே இல்லை.அவள் சிறப்பாக சாதனை செய்து வெற்றிகளுடன் திரும்பி வர வாழ்த்துக்கள். பேத்தியின் பெயரை சொல்லவில்லையே!

    ReplyDelete
    Replies
    1. Radha Balu November 9, 2014 at 5:28 PM

      வாங்கோ என் பேரன்புக்குரிய ராதாபாலு அவர்களே !, வணக்கம்.

      //அற்புதமாக ஒரு போட்டியை நடத்தி வெற்றிகரமாக முடித்த தங்களின் சாதனைக்கு பாராட்டுக்கள்.//

      மிகவும் சந்தோஷம்.

      //தங்களின் வெளிநாட்டுப் பயணம் இனிமையாக அமைய இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.//

      மிக்க நன்றி.

      //அங்கு சென்று நல்ல ஒய்வு எடுத்துக் கொண்டு பேரக் குழந்தைகளுடன் ஜாலியாக என்ஜாய் செய்து விட்டு வாங்கோ.//

      ”ஆகட்டும் தாயே அதுபோல நாம் நினைப்பது நடக்கும் மனம்போலே .....” :)))))

      தங்களின் ஆத்மார்த்தமான ஆலோசனைகளுக்கு என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.

      //சாதனைத் தாத்தாவின் பேத்தியும் சாதனை செய்வதில் ஆச்சரியமே இல்லை.அவள் சிறப்பாக சாதனை செய்து வெற்றிகளுடன் திரும்பி வர வாழ்த்துக்கள்.//

      மிக்க நன்றி. அவள் ஒரு புத்தகப்புழு. ஏராளமான புத்தகங்கள் மட்டுமே பரிசாகக் கேட்பாள். தினமும் அவளுக்குப் படிக்க ஒரு புத்தம் புது புத்தகம் வேண்டும். அவள் இங்கு வரும்போதெல்லாம் தெப்பக்குளம் நந்திகோயில் தெரு ‘ஹிக்கிம்பாதாம்ஸ்’ கடைக்குக் கூட்டிச் செல்வேன். பல ஆயிரக்கணக்கான ரூபாய்க்கு புத்தகங்களாக வாங்கி சேகரித்துக்கொள்வாள். :)

      ஒரே நாளில் ஒரே மூச்சில் ஒவ்வொரு புத்தகத்தையும் ஆர்வமாகப் படித்து முடித்து விடுவாள்.

      பள்ளியில் படிப்பில் எப்போதுமே NUMBER ONE STUDENT ! :)))))

      //பேத்தியின் பெயரை சொல்லவில்லையே!//

      தங்களுக்காகவே ‘நேயர் விருப்பம்’ போல மேலும் சில புதிய படங்களை இப்போது தேடித்தேடி இணைத்துள்ளேன். பாருங்கோ. அதில் அவள் பெயரும் உள்ளது.

      இதோ http://gopu1949.blogspot.in/2013/02/blog-post.html இந்தப்பதிவினில் பாருங்கோ. மேலும் சில சுவாரஸ்யமான தகவல்கள் இருக்கும். என் வீட்டுக்கே அவளின் பெயரைத்தான் வைத்துள்ளேன்.

      எங்களுக்கு ஒரே ஒரு பேத்தி மட்டுமே .... இன்றுவரை அவளே எங்கள் அருமைப்பேத்தியும் ஆவாள் .... :)))))

      பிரியமுள்ள கோபு

      Delete
  17. பயணம் சிறப்பாக அமையட்டும்.
    குழந்தைக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள்.

    உங்கள் முயற்சிக்கும் இனிய வாழ்த்துகள்.
    'வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
    Replies
    1. kovaikkavi November 9, 2014 at 9:13 PM

      //பயணம் சிறப்பாக அமையட்டும்.
      குழந்தைக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள்.

      உங்கள் முயற்சிக்கும் இனிய வாழ்த்துகள்.
      'வேதா. இலங்காதிலகம்.//

      வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி. - VGK

      Delete
  18. அட்டகாசமான போட்டி!

    ReplyDelete
    Replies
    1. கே. பி. ஜனா... November 9, 2014 at 9:55 PM

      //அட்டகாசமான போட்டி!//

      அட்டகாசமான பின்னூட்டத்திற்கு நன்றிகள். - VGK

      Delete
  19. VGK 31 TO VGK 40 வரையிலான கதைகளின் பரிசுகள் தொகுப்பு என்று நினைத்து படித்து வந்தேன். முந்தின போட்டிகளின் வெற்றியாளர்கள் பட்டியல் இடம்பெற்ற இணைப்புகளையும் கொடுத்திருந்தீர்கள்.
    திடீரென்று ...
    " தொடர்ந்து VGK-31 To VGK-40 போட்டிகளில்

    கலந்துகொள்ள இயலாத சூழ்நிலைகளால்

    இந்த இறுதிப்பட்டியலில் இடம் பெறாதவர்கள். "
    -என்று குறிப்பிட்டு 11 பேர்களின் புகைப்படங்களும் வெளியிட்டுள்ளீர்கள். (எனது புகைப்படமும்கூட.)

    தங்கள் அன்பிற்கு நன்றி!

    ReplyDelete
    Replies
    1. அ. முஹம்மது நிஜாமுத்தீன் November 9, 2014 at 10:29 PM

      //VGK 31 TO VGK 40 வரையிலான கதைகளின் பரிசுகள் தொகுப்பு என்று நினைத்து படித்து வந்தேன். முந்தின போட்டிகளின் வெற்றியாளர்கள் பட்டியல் இடம்பெற்ற இணைப்புகளையும் கொடுத்திருந்தீர்கள்.
      திடீரென்று ... " தொடர்ந்து VGK-31 To VGK-40 போட்டிகளில்
      கலந்துகொள்ள இயலாத சூழ்நிலைகளால் இந்த இறுதிப்பட்டியலில் இடம் பெறாதவர்கள். "
      -என்று குறிப்பிட்டு 11 பேர்களின் புகைப்படங்களும் வெளியிட்டுள்ளீர்கள். (எனது புகைப்படமும்கூட.)

      தங்கள் அன்பிற்கு நன்றி!//

      யாரையும் மறக்கக்கூடாது அல்லவா ! இறுதிப் பதிவினில் எல்லோருமே ஏதோ ஒரு வகையில் இடம்பெற வேண்டும் என நான் விரும்பியதால் அவர்கள் 11 பேர்களையும் கொண்டுவந்துள்ளேன்.

      குறிப்பிட்டு எனது அன்பினைச் சுட்டிக்காட்டி சொல்லியுள்ள தங்களுக்கு என் ஸ்பெஷல் நன்றிகள்.

      அன்புடன் VGK

      Delete
  20. அருமையான விமர்சன போட்டியை சிறப்பாக நடத்தி மனநிறைவுடன் இருக்கும் உங்களுக்கு வாழத்துக்கள் சார். உங்கள் பேத்தியின் பயணம் சிற

    ReplyDelete
  21. பேத்தி பவித்ரா கல்வி பயணத்துக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  22. பேத்தியை வாழ்த்த செல்லும் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. கோமதி அரசு November 10, 2014 at 2:59 PM

      வாங்கோ, வணக்கம்.

      //அருமையான விமர்சன போட்டியை சிறப்பாக நடத்தி மனநிறைவுடன் இருக்கும் உங்களுக்கு வாழத்துக்கள் சார்.//

      சந்தோஷம். தங்களின் அன்பான வருகைக்கும் வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி.

      //பேத்தி பவித்ரா கல்வி பயணத்துக்கு வாழ்த்துக்கள்//

      மிக்க மகிழ்ச்சி. அவளிடம் தெரிவிக்கிறேன், மேடம்.

      //பேத்தியை வாழ்த்த செல்லும் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.//

      அகஸ்மாத்தாக பேத்தியை வாழ்த்தச்செல்லவுமாக இந்தப் பயணம் அமைந்துவிட்டது. :) தங்களின் அன்பான வருகைக்கும், வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி.

      அன்புடன் கோபு

      Delete
  23. Mail Message from DrPKandaswamyPhD 15:56 (8 minutes ago) to me

    //அன்புள்ள வைகோ அவர்களுக்கு,
    நீங்கள் அனுப்பிய பரிசுப்பணம் 100 ரூபாய் என் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. மிக்க நன்றி. அன்புடன், பழனி.கந்தசாமி.//

    சந்தோஷம் ஐயா. தங்களின் தங்கமான முதல் தகவலுக்கு என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள், ஐயா.

    அன்புடன் கோபு [VGK]

    ReplyDelete
  24. அன்புள்ள வைகோ அவர்களுக்கு,
    நீங்கள் அனுப்பிய பரிசுப்பணம் 100 ரூபாய் என் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. மிக்க நன்றி.
    அன்புடன்,
    பழனி.கந்தசாமி.

    ReplyDelete
  25. பரிசுபெற்ற அனைவருக்கும் ஓர் மகிழ்ச்சியான செய்தி :
    ==================================================

    மேலே குறிப்பிட்டுள்ள பட்டியலில் உள்ள அனைத்து வெற்றியாளர்களுக்கும் இன்று 10.11.2014 திங்கட்கிழமை ஒரே நாளில் அவரவர்களின் வங்கிக்கணக்குகளுக்கு பரிசுத்தொகைகள் சுடச்சுட அனுப்பி வைக்கப்பட்டுள்ளன என்பதை மிகுந்த மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

    தங்களின் வங்கிக்கணக்குகளில் இன்றே தொகை வரவு வைக்கப்பட்டுள்ளன என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன். .

    தயவுசெய்து அனைவரும் அதனை உறுதி செய்து ஒப்புதல் அளிக்கும்படி மிகத் தாழ்மையுடன் உங்கள் ஒவ்வொருவரையும் கேட்டுக்கொள்கிறேன்.

    அவசரம் ஏதும் இல்லை. Just a Confirmation, whenever possible for you.

    என்றும் அன்புடன் கோபு [VGK]

    ReplyDelete
  26. பரிசுத்தொகை வந்து சேர்ந்தது! நன்றி ஐயா!

    ReplyDelete
    Replies
    1. Seshadri e.s. November 10, 2014 at 9:18 PM

      //பரிசுத்தொகை வந்து சேர்ந்தது! நன்றி ஐயா!//

      தகவலுக்கு மிக்க நன்றி. தங்கள் மனைவிக்காகவும் தனியே ஒரு தொகை அனுப்பப்பட்டுள்ளது.

      VGK

      Delete
    2. "தங்கள் மனைவிக்காகவும் தனியே ஒரு தொகை அனுப்பப்பட்டுள்ளது."
      ஒரு திருத்தம். தனியாக அனுப்பவில்லை. இரண்டும் ஒரே கணக்கு எண் என்பதால் இருவருடைய பரிசையும் ஒன்றாகச் சேர்த்து (1200+ 50) ரூ.1250/- அனுப்பி விட்டேன்.

      Delete
    3. //Kalayarassy G November 10, 2014 at 9:57 PM

      வாங்கோ, வணக்கம்.

      "தங்கள் மனைவிக்காகவும் தனியே ஒரு தொகை அனுப்பப்பட்டுள்ளது."

      //ஒரு திருத்தம். தனியாக அனுப்பவில்லை. இரண்டும் ஒரே கணக்கு எண் என்பதால் இருவருடைய பரிசையும் ஒன்றாகச் சேர்த்து (1200+ 50) ரூ.1250/- அனுப்பி விட்டேன். //

      ஓஹோ, அப்படியா, சந்தோஷம்.

      Mr E S Seshadri ....... To please note this point.

      vgk

      Delete
    4. வழக்கம்போல் இருவரின் பரிசுத்தொகையும் சேர்த்துதான் என் கணக்கிற்கு அனுப்பப் பட்டுள்ளது! அதனால்தான் பரிசுத்தொகை கிடைத்துவிட்டது எனக் குறிப்பிட்டிருந்தேன்! இருவருடைய பரிசும் கிடைத்துவிட்டது! மிக்க நன்றி ஐயா! இண்டும் ஒருமுறை தங்களின் பயணம் தங்களுக்கு மனநிறைவையும் மகிழ்வையும் அளிக்க இறைவனை வேண்டிக் கொள்கிறேன்! நன்றி!

      Delete
    5. Seshadri e.s. November 12, 2014 at 7:44 PM

      Welcome Sir !

      //வழக்கம்போல் இருவரின் பரிசுத்தொகையும் சேர்த்துதான் என் கணக்கிற்கு அனுப்பப் பட்டுள்ளது! அதனால்தான் பரிசுத்தொகை கிடைத்துவிட்டது எனக் குறிப்பிட்டிருந்தேன்! இருவருடைய பரிசும் கிடைத்துவிட்டது! மிக்க நன்றி ஐயா! //

      OK Sir. Thank you Sir. Mrs. G K Madam also clarified this to me. No problem. Very Glad to note.

      //மீண்டும் ஒருமுறை தங்களின் பயணம் தங்களுக்கு மனநிறைவையும் மகிழ்வையும் அளிக்க இறைவனை வேண்டிக் கொள்கிறேன்! நன்றி!//

      Thanks a Lot, Sir. :) - VGK

      Delete
  27. அன்பின் வை.கோ

    தங்கள் மடலுக்கு நன்றி

    நேற்றைய தினம் 10.11.2014 அன்று எனது கணக்கில் பரிசுத்தொகை ரூபாய் 50/- வரவு வைக்கப் பட்டூள்ளது.

    மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.

    40 கதைகளில் ஒரே ஒரு கதையின் விமர்சனம் எழுதி பரிசு வாங்கினேன் என்பது பிரமிக்க வைக்கிறது.

    தங்களின் 40 கதைகளுக்கும் விமர்சனம் எழுதிய பலரின் விமர்சனங்களைப் பெற்று - போட்டியில் தகுதியானவர்களைத் தேர்ந்தெடுத்து - பரிசும் மனம் மகிழும் வண்ணம் அளித்து - அப்பரிசினையும் பணமாக வெற்றி பெற்றவர்கள் வங்கிக் கணக்கில் வரவும் வைத்து - அவர்களீடம் இருந்து வந்து சேர்ந்த விபரமும் பெற்று தாங்களும் மகிழ்ந்தது பாராட்டூக்குரிய செயல்.

    இது ஒரு ஹெர்குலியன் டாஸ்க். மிகவும் கடினமான பணி. சிறப்புடன் செய்தமைக்குப் பாராட்டுகள்.

    நல்வாழ்த்துகள்
    நட்புடன் சீனா

    ReplyDelete
  28. அன்பின் வை.கோ

    தங்கள் மடலுக்கு நன்றி

    நேற்றைய தினம் 10.11.2014 அன்று எனது கணக்கில் பரிசுத்தொகை ரூபாய் 50/- வரவு வைக்கப் பட்டூள்ளது.

    மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.

    40 கதைகளில் ஒரே ஒரு கதையின் விமர்சனம் எழுதி பரிசு வாங்கினேன் என்பது பிரமிக்க வைக்கிறது.

    தங்களின் 40 கதைகளுக்கும் விமர்சனம் எழுதிய பலரின் விமர்சனங்களைப் பெற்று - போட்டியில் தகுதியானவர்களைத் தேர்ந்தெடுத்து - பரிசும் மனம் மகிழும் வண்ணம் அளித்து - அப்பரிசினையும் பணமாக வெற்றி பெற்றவர்கள் வங்கிக் கணக்கில் வரவும் வைத்து - அவர்களீடம் இருந்து வந்து சேர்ந்த விபரமும் பெற்று தாங்களும் மகிழ்ந்தது பாராட்டூக்குரிய செயல்.

    இது ஒரு ஹெர்குலியன் டாஸ்க். மிகவும் கடினமான பணி. சிறப்புடன் செய்தமைக்குப் பாராட்டுகள்.

    நல்வாழ்த்துகள்
    நட்புடன் சீனா

    ReplyDelete
    Replies
    1. cheena (சீனா) November 11, 2014 at 4:36 AM

      என் அன்பின் திரு. சீனா ஐயா அவர்களே, வாங்கோ, வணக்கம் ஐயா.

      //அன்பின் வை.கோ, தங்கள் மடலுக்கு நன்றி. நேற்றைய தினம் 10.11.2014 அன்று எனது கணக்கில் பரிசுத்தொகை ரூபாய் 50/- வரவு வைக்கப் பட்டுள்ளது. மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.//

      தங்களின் தங்கமான தகவலுக்கு மிக்க நன்றி, ஐயா,

      மிகச்சிறிய தொகை அம்பது [அன்பு + அது = அம்பது] ஆகிணும் அதில் என் அன்பு ஏராளமாகக் கலந்துள்ளது, ஐயா.

      பெரிய மனதுடன் தாங்கள் இதனை அன்புடன் ஏற்றுக்கொண்டுள்ளதற்கு என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள் ஐயா.

      என்றும் அன்புடன் தங்கள் கோபு [VGK]

      Delete
  29. தனக்கான பரிசுத்தொகை + நவரத்தின மோதிரத்திற்கான அட்வான்ஸ் தொகை [ http://gopu1949.blogspot.in/2014/11/vgk-01-to-vgk-40-total-list-of-hat.html ] ஆகிய இரண்டும் தன் வங்கிக்கணக்கினில் நேற்றே வரவு வைக்கப்பட்டுள்ளதாக திருமதி. ராதாபாலு அவர்கள் தொலைபேசி மூலம் என்னுடன் பேசி உறுதி செய்துள்ளார்கள்.

    பிரியமுள்ள ராதாபாலு அவர்களுக்கு என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.

    பிரியத்துடன் கோபு [VGK]

    ReplyDelete
    Replies
    1. தாங்கள் அனுப்பிய பரிசுத்தொகை ரூ.100 இரு மடங்காக எனக்கு வந்து சேர்ந்ததற்கு மிக்க நன்றி கோபு சார். ஓ! அதிகப்படி தொகை நவரத்தின மோதிரத்துக்கா! ரொம்ப நன்றி சார்.

      Delete
    2. Radha Balu November 12, 2014 at 10:18 PM

      வாங்கோ பேரன்புக்குரிய ராதாபாலு மேடம், வணக்கம்.

      //தாங்கள் அனுப்பிய பரிசுத்தொகை ரூ.100 இரு மடங்காக எனக்கு வந்து சேர்ந்ததற்கு மிக்க நன்றி கோபு சார். ஓ! அதிகப்படி தொகை நவரத்தின மோதிரத்துக்கா! ரொம்ப நன்றி சார்.//

      :))))) எதுவுமே இங்கு சொன்னது சொன்னபடி நடக்குமாக்கும். நவரத்தின மோதிரத்திற்கான அட்வான்ஸ் என வைத்துக்கொள்ளுங்கோ :)))))

      பிரியமுள்ள கோபு

      Delete
  30. தங்களின் சாதனைக்கு மனமார்ந்த பாராட்டுகள் சார். தங்களின் வெளிநாட்டு பயணம் சிறப்பாக அமையவும் வாழ்த்துகள் சார்.

    ReplyDelete
    Replies
    1. ADHI VENKAT November 11, 2014 at 2:06 PM

      வாங்கோ, வணக்கம்.

      //தங்களின் சாதனைக்கு மனமார்ந்த பாராட்டுகள் சார். தங்களின் வெளிநாட்டு பயணம் சிறப்பாக அமையவும் வாழ்த்துகள் சார்.//

      தங்களின் அன்பான வருகைக்கும், பாராட்டுகள் + வாழ்த்துகளுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள். - VGK

      Delete
  31. அன்பார்ந்த ஐயா,

    தாங்கள் அனுப்பிய பரிசுப் பணம் ரூ. 577 வந்து சேர்ந்திருக்கிறது, சற்று முன்னரே வங்கியில் இருந்து என் கைபேசிக்குச் செய்தி வந்தது. தங்கள் விடாமுயற்சிக்கும், திருமதி கலையரசியின் தொண்டிற்கும் வாழ்த்துகள், பாராட்டுகள்.

    கீதா சாம்பசிவம்.

    ReplyDelete
    Replies
    1. Geetha Sambasivam November 11, 2014 at 5:57 PM

      வாங்கோ, வணக்கம்.

      //அன்பார்ந்த ஐயா, தாங்கள் அனுப்பிய பரிசுப் பணம் ரூ. 577 வந்து சேர்ந்திருக்கிறது, சற்று முன்னரே வங்கியில் இருந்து என் கைபேசிக்குச் செய்தி வந்தது. //

      தங்களின் தங்கமான இந்தத்தகவலுக்கு என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.

      //தங்கள் விடாமுயற்சிக்கும், திருமதி கலையரசியின் தொண்டிற்கும் வாழ்த்துகள், பாராட்டுகள். - கீதா சாம்பசிவம்.//

      இது விஷயத்தில் எனக்கு மிகவும் ஆதரவாகவும், உறுதுணையாகவும், ஒத்தாசையாகவும், மின்னல் வேகத்தில் செயல்பட்டு வந்துள்ள திருமதி ஞா. கலையரசி அவர்களின் தொண்டு மிக மிக மிக மிகச் சிறந்ததாகும். அவர்களுக்கு எப்படி நான் நன்றி சொல்வதென்றே எனக்குத் தெரியவில்லை. இதுபோல சிலர் எனக்கு அவ்வப்போது அமைவதும் ஓர் தெய்வானுக்கிரஹம் மட்டுமே என நான் எனக்குள் நினைத்து மகிழ்கிறேன்.

      குறிப்பாக அவர்களைத் தாங்கள் இங்கு வாழ்த்திப் பாராட்டியுள்ளது எனக்கு மேலும் மகிழ்ச்சியளிப்பதாக உள்ளது. தங்களுக்கு மீண்டும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.

      மழைவிட்டதும் நெளடால் பூட்டுகள் மூன்று செட்டுகள் வாங்கக்கிளம்புங்கோ :))))))))

      http://gopu1949.blogspot.in/2014/10/8.html :)))))))

      அன்புடன் கோபு

      Delete
  32. பரிசு பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள். வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்ளும் உங்கள் பேத்தி சிறப்புடன் தன திறமையும் வெளிக்காட்டி புகழுடன் திரும்ப வாழ்த்துகின்றேன்

    ReplyDelete
    Replies
    1. Chandragowry Sivapalan November 12, 2014 at 4:49 PM

      வாங்கோ, வணக்கம். நலம் தானே !

      //பரிசு பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.//

      அனைவர் சார்பிலும் என் இனிய அன்பு நன்றிகள்.

      //வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்ளும் உங்கள் பேத்தி சிறப்புடன் தன திறமையும் வெளிக்காட்டி புகழுடன் திரும்ப வாழ்த்துகின்றேன்.//

      :))))) மிக்க மகிழ்ச்சி.

      தங்களின் அன்பான திடீர் வருகைக்கும், என் அருமைப்பேத்தி உள்பட அனைவரையும் வாழ்த்தியுள்ளதற்கும் மீண்டும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள், மேடம்.

      அன்புடன் கோபு [VGK]

      Delete
  33. உங்கள் சாதனைகள் மேலும் தொடரட்டும். வெளிநாட்டுப் பயணம்
    இனிதே முடித்து ஸந்தோஷமாக ஓய்வையும் அனுபவித்து, ஆரோக்யத்துடன் திரும்ப எல்லாம் வல்ல கடவுள் உங்களுக்கு அருள் புரிய வேண்டுகிறேன். அன்புடன் பவித்ராவிற்கு ஆசிகளுடன்

    ReplyDelete
    Replies
    1. Kamatchi November 12, 2014 at 5:23 PM

      வாங்கோ மாமி, நமஸ்காரங்கள்.

      //உங்கள் சாதனைகள் மேலும் தொடரட்டும்.//

      :))))) எல்லாம் ஒருமிகப்பெரிய கல்யாணம் போல இப்போதுதான் ஒரு வழியாக முடிந்துள்ளது. :)))))

      //வெளிநாட்டுப் பயணம் இனிதே முடித்து ஸந்தோஷமாக ஓய்வையும் அனுபவித்து, ஆரோக்யத்துடன் திரும்ப எல்லாம் வல்ல கடவுள் உங்களுக்கு அருள் புரிய வேண்டுகிறேன்.//

      மிகவும் சந்தோஷம் மாமி.

      //அன்புடன் பவித்ராவிற்கு ஆசிகளுடன்//

      எல்லாம் தங்களின் ஆசீர்வாதம் மட்டுமே. என் அருமைப்பேத்தியிடம் தங்களைப்பற்றியும் அவசியமாகச் சொல்வேன்.

      பிரியமுள்ள கோபு

      Delete
  34. இப்போதுதான் உங்கள் புதிய இணைப்புகளைப் பார்த்தேன். உங்கள் பேத்திக்கு சிறப்பு நல் வாழ்த்துக்கள்! மற்றும் உங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. தி.தமிழ் இளங்கோ November 13, 2014 at 12:39 PM

      வாருங்கள் ஐயா, வணக்கம் ஐயா.

      //இப்போதுதான் உங்கள் புதிய இணைப்புகளைப் பார்த்தேன். உங்கள் பேத்திக்கு சிறப்பு நல் வாழ்த்துக்கள்! மற்றும் உங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் வாழ்த்துக்கள்!//

      தங்களின் அன்பான வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி ஐயா.

      நாளை மாலை தங்களைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசலாம் என்று இருக்கிறேன், ஐயா.

      அன்புடன் VGK

      Delete
  35. பரிசுத் தொகை கிடைத்தது. மிகவும் நன்றி.

    ReplyDelete
    Replies
    1. அப்பாதுரை November 13, 2014 at 11:22 PM

      வாங்கோ, வணக்கம்.

      //பரிசுத் தொகை கிடைத்தது. மிகவும் நன்றி.//

      தங்களின் இந்தத் தங்கமான தகவலுக்கும், பரந்த மனதுக்கும், சிறந்த குணத்திற்கும், ஒப்பற்ற செயலுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், சார்.

      பிரியமுள்ள கோபு [VGK]

      Delete
  36. Happy And Safe Journey ..
    congrats and best wishes to Pavithra

    ReplyDelete
    Replies
    1. Angelin November 14, 2014 at 5:20 PM

      WELCOME !

      //Happy And Safe Journey ..//

      THANK YOU VERY MUCH !

      //congrats and best wishes to Pavithra//

      THANKS A LOT. I WILL CONVEY THIS TO PAVITHRA :).

      VGK

      Delete
  37. பயணம் செல்லும் சார் தங்களுக்கும் தங்கள் உறவினர்கள் அனைவருக்கும் 'பயணம் சிறப்பாக அமைந்திடவும் மகிழ்வோடு திரும்பிடவும் இறை அருளை வேண்டிக் கொள்கிறேன்.'

    வாழ்த்துகள்!

    ReplyDelete
    Replies
    1. அ. முஹம்மது நிஜாமுத்தீன் November 14, 2014 at 9:54 PM

      வாருங்கள் நண்பரே, வணக்கம்.

      //பயணம் செல்லும் சார் தங்களுக்கும் தங்கள் உறவினர்கள் அனைவருக்கும் 'பயணம் சிறப்பாக அமைந்திடவும் மகிழ்வோடு திரும்பிடவும் இறை அருளை வேண்டிக் கொள்கிறேன்.'வாழ்த்துகள்!//

      மிக்க மகிழ்ச்சி. வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி, நண்பரே.

      என்றும் அன்புடன் VGK

      Delete
  38. எதுக்கு வாழ்த்துச் சொல்வது, எப்படி வாழ்த்துவது என்றே புரியவில்லை... வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. athira November 14, 2014 at 10:24 PM

      வாங்கோ அதிரா, வணக்கம். நலம்தானே ?

      //எதுக்கு வாழ்த்துச் சொல்வது, எப்படி வாழ்த்துவது என்றே புரியவில்லை... வாழ்த்துக்கள்.//

      அத்திப்பூத்தாற்போல எப்போதாவது இங்கு வந்து எட்டிப்பார்த்தால் அப்படித்தான் இருக்கும். ஒன்றுமே புரியாது. :)

      01.11.2014 முதல் வெளியிட்டுள்ள வெற்றிவிழா / நிறைவு விழா பதிவுகளை மட்டுமாவது பார்த்தால் ஓரளவுக்குப் புரியக்கூடும்.

      குறிப்பாக இந்த இரண்டை மட்டுமாவது பாருங்கோ, அதிரா.

      http://gopu1949.blogspot.in/2014/11/blog-post_6.html

      http://gopu1949.blogspot.in/2014/11/blog-post_7.html

      அன்புடன் கோபு அண்ணன்

      Delete
  39. உங்கள் பேத்தியின் பயணம் இனிதே அமையவும், உங்களின் பயணம் இனிதாய் அமையவும் இறைவனைப் பிரார்த்தித்து.. வாழ்த்தி வழியனுப்புகிறோம்.. நலமோடு சென்று வாங்கோ.. மீண்டும் சந்திக்கலாம்.

    ReplyDelete
    Replies
    1. athira November 14, 2014 at 10:25 PM

      வாங்கோ அதிரா, தங்களின் மீண்டும் வருகை எனக்கு மீண்டும் மகிழ்ச்சியளிக்கிறது.

      //உங்கள் பேத்தியின் பயணம் இனிதே அமையவும், உங்களின் பயணம் இனிதாய் அமையவும் இறைவனைப் பிரார்த்தித்து.. வாழ்த்தி வழியனுப்புகிறோம்.. நலமோடு சென்று வாங்கோ..//

      அதிராவின் அன்பான வருகைக்கும், அழகான பிரார்த்தனைகளுடன் கூடிய வழியனுப்புதலுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.

      //மீண்டும் சந்திக்கலாம்.//

      எங்கு ? எப்போது ? என ஒன்றுமே சொல்லாமல் ...!!!!! :)))))

      என்றும் அன்புடன் கோபு அண்ணன்.

      Delete
  40. தாங்கள் அனுப்பிய பரிசுத்தொகை என் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்பட்டுவிட்டது என்பதை உறுதி செய்வதில் மிகவும் மகிழ்கிறேன். மிகவும் நன்றி கோபு சார். தங்களுக்கு பணப்பட்டுவாடா விஷயத்தில் உறுதுணையாயிருந்த கலையரசி அக்காவுக்கும் நன்றி. நல்லபடியாகப் பயணம் மேற்கொண்டு நலமுடன் திரும்பிவர இனிய வாழ்த்துகள்.

    ReplyDelete
  41. Thanks to Mrs. GEETHA Mathivanan Madam for her kind confirmation of Receipt of Money in their Bank Account.

    I would like to inform you all that we have safely landed to our destination at UAE today 15th November at 5 PM UAE Time which is equal to 6.30 PM IST. We are now so Happy with our Grand Children.

    Thanks to all for their Wishes, Greetings & Prayers for our Safe journey

    - VGK

    ReplyDelete
  42. அனைவருக்கும் வாழ்த்துக்கள். அனைத்து போட்டிகளிலும் பகிர்ந்து கொள்ள இயலாத சூழ்நிலை (பங்கெடுத்த மட்டும்....:P அப்படீன்னு உள்ளுணர்வு சொல்லுது) ..... பங்குபெற்றவர்கள் அனைவரும் திறமைசாலிகள். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  43. Shakthiprabha November 20, 2014 at 6:11 PM

    WELCOME SHAKTHI !

    //அனைவருக்கும் வாழ்த்துக்கள். அனைத்து போட்டிகளிலும் பகிர்ந்து கொள்ள இயலாத சூழ்நிலை (பங்கெடுத்த மட்டும்....:P அப்படீன்னு உள்ளுணர்வு சொல்லுது) ..... பங்குபெற்றவர்கள் அனைவரும் திறமைசாலிகள். வாழ்த்துக்கள்.//

    Thank you very much, Shakthi.

    Now I am at UAE (Dubai). Unable to type in Tamil. Bye for now. - GOPU

    ReplyDelete
  44. வலையுலகில் பிரம்மாண்டமான ஒரு சாதனை. இதுவரை யாருமே செய்திராத ஒரு சாதனை.

    உங்கள் பயணம் வெற்றிகரமாகவும் இனிமையாகவும் அமைய அன்பு பிரார்த்தனைகளுடன் வாழ்த்துகள் அண்ணா.

    தங்களின் வலைப்பூ வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கிறது. நேரம் இருப்பின் வந்து பார்க்கவும்..

    இணைப்பு: http://blogintamil.blogspot.com/2014/11/blog-post_24.html

    ReplyDelete
  45. Manjubashini Sampathkumar November 24, 2014 at 9:48 AM

    WELCOME MANJU ! :)

    //வலையுலகில் பிரம்மாண்டமான ஒரு சாதனை. இதுவரை யாருமே செய்திராத ஒரு சாதனை. //

    SANTHOSHAM MANJU !

    //உங்கள் பயணம் வெற்றிகரமாகவும் இனிமையாகவும் அமைய அன்பு பிரார்த்தனைகளுடன் வாழ்த்துகள் அண்ணா.//

    MIKKA MAKIZHCHCHI MANJU ! :)))))

    //தங்களின் வலைப்பூ வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கிறது. நேரம் இருப்பின் வந்து பார்க்கவும்..

    இணைப்பு: http://blogintamil.blogspot.com/2014/11/blog-post_24.html//

    AAHAA ! VERY GLAD MANJU !!!!! :)))))

    ALL THE BEST !

    Affectionately yours,
    GOPU

    ReplyDelete
  46. வலைப்பதிவில் இவ்வாறாக ஒரு உத்தியை கடைபிடித்து விடாமல் தொடர்ந்து சாதனைகள் புரியும் தங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். இவ்வாறான பணியை மேற்கொள்ள அதிகம் பொறுமையும், நிதானமும் வேண்டும். அவற்றை உங்கள் பதிவுகளில் காணமுடிகிறது.

    ReplyDelete
    Replies
    1. Dr B Jambulingam November 29, 2014 at 8:58 PM

      WELCOME Sir.

      //வலைப்பதிவில் இவ்வாறாக ஒரு உத்தியை கடைபிடித்து விடாமல் தொடர்ந்து சாதனைகள் புரியும் தங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். இவ்வாறான பணியை மேற்கொள்ள அதிகம் பொறுமையும், நிதானமும் வேண்டும். அவற்றை உங்கள் பதிவுகளில் காணமுடிகிறது.//

      தங்களின் அன்பான வருகைக்கும், பாராட்டுகள் + வாழ்த்துகளுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள். - VGK

      Delete
  47. அன்பின் சிகரம் வை.கோ அவர்களூக்கு

    தங்களின் விடா முயற்சியும் கடும் உழைப்பும் பாராட்டுக்குரியவை.

    அனைத்துப் பதிவர்களூக்கும் பரிசுகளை அள்ளி வீசும் தங்களீன் பெருந்தன்மை பிரமிக்க வைக்கிறது. தனி ஒருவராக - அனைவருக்கும் பரிசுகள் வழங்கி அவர்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்துவது மட்டுமல்லா - தாங்களும் கொடுத்து மகிழ்வது எங்களது நெஞ்சைத் தொடுகிறது. தங்களுடைய பதிவுகள் அனைத்தையும் விடாமல் படித்து மகிழ்ந்து மறுமொழிகள் இட வேண்டும் என்று மனதில் ஒடிக் கொண்டே இருக்கிறது. - முயல்கிறேன் இந்த நிமிடத்தில் இருந்து.....

    நல்வாழ்த்துகள்
    நட்புடன் சீனா

    ReplyDelete
    Replies


    1. //cheena (சீனா) December 4, 2014 at 5:19 AM

      அன்பின் சிகரம் வை.கோ அவர்களூக்கு

      தங்களின் விடா முயற்சியும் கடும் உழைப்பும் பாராட்டுக்குரியவை.

      அனைத்துப் பதிவர்களூக்கும் பரிசுகளை அள்ளி வீசும் தங்களீன் பெருந்தன்மை பிரமிக்க வைக்கிறது. தனி ஒருவராக - அனைவருக்கும் பரிசுகள் வழங்கி அவர்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்துவது மட்டுமல்லா - தாங்களும் கொடுத்து மகிழ்வது எங்களது நெஞ்சைத் தொடுகிறது. தங்களுடைய பதிவுகள் அனைத்தையும் விடாமல் படித்து மகிழ்ந்து மறுமொழிகள் இட வேண்டும் என்று மனதில் ஒடிக் கொண்டே இருக்கிறது. - முயல்கிறேன் இந்த நிமிடத்தில் இருந்து.....

      நல்வாழ்த்துகள்
      நட்புடன் சீனா//

      வாருங்கள் அன்பின் திரு. சீனா ஐயா அவர்களே ! வணக்கம் ஐயா.

      தங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துகளுக்கும் அடுத்து தொடர்ந்து இட நினைப்பதாகச்சொல்லும் மறுமொழிகளுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள் ஐயா.

      ஆவலுடன் காத்திருக்கிறேன் ஐயா :)

      அன்புடன் வீ.....ஜீ

      Delete
  48. அன்பின் வை.கோ - தாமதமான மறுமொழி. உங்கள் பேத்தியின் பயணம் இனிதே அமையவும், உங்களின் பயணம் இனிதாய் அமையவும் இறைவனைப் பிரார்த்தித்து.. வாழ்த்தி வழியனுப்புகிறோம்.. நலமோடு சென்று வருக... மீண்டும் திருச்சியில் சந்திக்கலாம்.- நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
    Replies
    1. cheena (சீனா)December 4, 2014 at 5:22 AM

      வாங்கோ அன்பின் திரு. சீனா ஐயா அவர்களே , வணக்கம்.

      //அன்பின் வை.கோ - தாமதமான மறுமொழி.//

      அதனால் என்ன ? பரவாயில்லை ஐயா

      // உங்கள் பேத்தியின் பயணம் இனிதே அமையவும், உங்களின் பயணம் இனிதாய் அமையவும் இறைவனைப் பிரார்த்தித்து.. வாழ்த்தி வழியனுப்புகிறோம்.. நலமோடு சென்று வருக... மீண்டும் திருச்சியில் சந்திக்கலாம்.- நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா//

      என் பேத்தி 01.12.2014 அதிகாலை DUBAI >>>>> DHOHA >>>>> NEWYORK இரு விமானங்களில் 2 + 16 = 18 மணி நேரம் பயணித்து அன்று இரவே நல்லபடியாக
      அமெரிக்கா போய்ச்சேர்ந்து பேசிவிட்டாள்.

      தினமும் நேரில் பார்த்தபடி பேசவும் முடிகிறது.

      வரும் 09.12.2014 திரும்ப வந்துவிடுவாள் என எதிர்பார்க்கிறோம்.

      அதன்பின் ஒருவாரம் கழித்து எங்கள் பயணம் இருக்கக்கூடும். பார்ப்போம். எல்லாம் இனிதே நடக்கட்டும்.

      அன்புடன் வீ....ஜீ.

      Delete
  49. நேற்று 08.12.2014 கார்த்திகை சோமவாரத்தன்று என்னை பல்வேறு வழிகளில் தொடர்புகொண்டு பேசி மகிழ்வித்து இனிய நினைவலைகளாக என் புகைப்படங்கள் பலவற்றை அனுப்பச்சொல்லி கேட்டு வாங்கிக்கொண்டு மகிழ்வித்து மகிழ்ந்த அன்புள்ளங்களாகிய

    அன்பின் பவித்ரா
    அன்பின் மஞ்சு
    அன்பின் ஆச்சி
    அன்பின் ஜெயந்தி ரமணி
    அன்பின் சித்ரா சாலமன்
    அன்பின் விஜி [ விஜயலக்ஷ்மி கிருஷ்ணன் ]
    அன்பின் ஏஞ்சலின்
    அன்பின் விஜி சத்யா
    அன்பின் கிரிஜா ஸ்ரீதர்


    அன்பின் சீனா ஐயா
    அன்பின் ரவிஜி [MGR]
    அன்பின் டி.வி. கிருஷ்ணன்
    அன்பின் ஜி. சந்தானம்
    அன்பின் ஜி. கணேஷ்
    அன்பின் ஜி.. நாராயணன்
    அன்பின் ஜி. ஸ்ரீதர்


    திருமதிகள்:

    கோமதி அரசு அவர்கள்
    கீதா மதிவாணன் அவர்கள்
    கீதா சாம்பசிவம் அவர்கள்
    பத்மா நாராயணன் அவர்கள்

    திருவாளர்கள்:

    அனந்த சயனம் அவர்கள்
    முகமது நிஜாமுத்தீன் அவர்கள்
    ஆரண்யநிவாஸ் ராமமூர்த்தி அவர்கள்
    தி. தமிழ் இளங்கோ அவர்கள்
    முனைவர் பழனி கந்தசாமி ஐயா அவர்கள்

    ஆகிய அனைவருக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்

    பிரியமுள்ள கோபு [ VGK ]

    ReplyDelete
  50. Romba naal apram reply panrathu very very sorry sir ! Enjoy ur new place. All the best and my hearty wishes for ur grand daughter....

    ReplyDelete
    Replies
    1. Sangeetha Nambi December 9, 2014 at 6:25 AM


      //Romba naal apram reply panrathu very very sorry sir ! Enjoy ur new place. All the best and my hearty wishes for ur grand daughter....//

      Welcome to you Madam, after a very long time to my Blog ! :)

      Good Morning !

      Yes..... Really I am enjoying this place like anything. I stayed here already during 2004 September/October for about 45 days. After 10 years I have now the opportunity to visit this place once again and to stay for a month. There are lot of further improvements/developments within this 10 years. I feel this place as a HEAVEN :)))))

      Lot of photos/videos were taken already in 2004 as well as now in 2014. If possible, one day or other, I may publish them in my Blog as a Record of my Very Sweet Memories.

      My Luckiest ONLY Grand daughter [Just 14-15 years old] is sent on 01.12.2014 to USA and she is expected tonight [9th Dec. 2014] back to UAE. We are eagerly waiting for her safe & successful arrival.

      Thanks a Lot for your kind visit to my Blog and offering wishes to my grand daughter Madam.

      Affectionately yours,

      GOPU [VGK]





      Delete
    2. Sir,
      Thanks for your reply... I can feel your happiness both reg. ur granddaughter and your stay, from your reply. Nice to hear that u r enjoying :)

      Delete
    3. Sangeetha Nambi December 18, 2014 at 10:39 PM

      Welcome Madam !

      //Sir,
      Thanks for your reply... I can feel your happiness both reg. ur granddaughter and your stay, from your reply. Nice to hear that u r enjoying :)//

      Thanks a Lot .... once again. :))))) - vgk

      Delete

  51. இன்று 9.12.2014 [கார்த்திகை புனர்பூசத்தில்] என்னைத் தொடர்புகொண்ட அன்பின் ராதாபாலு மேடம் + அன்பின் பிரேமா நாகராஜன் அவர்கள் + அன்பின் ஜி. முரளி + அன்பின் ஜி. ரமேஷ் + அன்பின் செளபாக்யவதி. லக்ஷ்மி கங்காதரர்அவர்கள் ஆகிய ஐவருக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.

    விரைவில் நேரில் சந்திப்போம். :)

    பிரியமுள்ள கோபு

    ReplyDelete
  52. 01.12.2014 அதிகாலை இல்லத்திலிருந்து புறப்பட்ட என் பேத்தி அன்று இரவு அமேரிக்கா நியூ யார்க் போய்ச்சேர்ந்து அங்கிருந்து நியூ ஜெர்ஸி சென்றடைந்து, தனது திட்டமிட்ட பயணங்களை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு நேற்று 09th / 10th நள்ளிரவு 12 மணி சுமாருக்கு நல்லபடியாக துபாய் இல்லம் திரும்பினாள்.

    அன்புடன் அம்மாவும் அப்பாவும் ஏர்போர்ட் லிருந்து காரில் அள்ளி வர, அன்புத்தம்பி கட்டிப்பிடித்துக்கொள்ள, இருவழிப்பாட்டிகளும் ஹாரத்தி சுற்றி வரவேற்க, இருவழித் தாத்தாக்களும் போட்டோ வீடியோ என எடுத்துத்தள்ள, விடிய விடிய பேத்தியின் பயணங்களைப் பற்றி பேசி மகிழ்ந்ததில் இரவுப்போழுதே முடிந்து பகல் பொழுது விடிந்துவிட்டது. தங்கிய தங்கத்தருணங்களாக அனைத்தும் சுபமாக சுகமாக இனிதே நடைபெற்றுவருவதில் மகிழ்ச்சியே .

    வாழ்த்தியிருந்த அன்புள்ளங்களுக்கு மீண்டும் என்/எங்கள் நன்றிகள்.

    மற்றவை பிறகு .............

    அன்புடன் கோபு [ VGK ]
    10.12.2014 DUBAI

    ReplyDelete
  53. தங்கள் அருமைப் பேத்திக்கு எங்கள் வாழ்த்துகள், ஆசிகள். பயணத்தை வெற்றிகரமாக முடித்தமைக்குப் பாராட்டுகள்.

    ReplyDelete
    Replies
    1. Geetha Sambasivam December 11, 2014 at 7:34 AM

      வாங்கோ, வணக்கம்,.


      //தங்கள் அருமைப் பேத்திக்கு எங்கள் வாழ்த்துகள், ஆசிகள். பயணத்தை வெற்றிகரமாக முடித்தமைக்குப் பாராட்டுகள்.//

      சந்தோஷம். மிக்க நன்றி. எல்லாம் பெரியவா ஆசீர்வாதங்கள் :)))))

      அன்புடன் கோபு

      Delete
  54. பேத்தியின் பயணம் சிறப்பாக அமைந்ததில் மிக்க மகிழ்ச்சி சார். இனிமையான தருணங்கள் தொடரட்டும்.

    ReplyDelete
    Replies
    1. ADHI VENKAT December 11, 2014 at 11:34 AM

      வாங்கோ, வணக்கம்,.

      //பேத்தியின் பயணம் சிறப்பாக அமைந்ததில் மிக்க மகிழ்ச்சி சார். இனிமையான தருணங்கள் தொடரட்டும்.//

      சந்தோஷம். மிக்க நன்றி. எல்லாம் பெரியவா ஆசீர்வாதங்கள் :)))))

      அன்புடன் VGK

      Delete
  55. அன்பின் வை,கோ

    பேத்தியின் பயணம் வெகு சிறப்பாக நடை பெற்றது குறித்து மிக்க மகிழ்ச்சி -பெரியவாளின் ஆசிர்வாதம் தங்களுக்கு எப்பொழுத்கும் கிடைக்க நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
    Replies
    1. cheena (சீனா) January 18, 2015 at 4:49 AM
      அன்பின் வை.கோ//

      வாங்கோ அன்பின் திரு. சீனா ஐயா, வணக்கம்.

      //பேத்தியின் பயணம் வெகு சிறப்பாக நடை பெற்றது குறித்து மிக்க மகிழ்ச்சி -பெரியவாளின் ஆசிர்வாதம் தங்களுக்கு எப்பொழுதும் கிடைக்க நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா//

      மிக்க நன்றி, ஐயா. சந்தோஷம். மிக்க மகிழ்ச்சி.

      அன்புடன் VGK

      Delete
  56. தங்கள் அயராத உழைப்பு ஆச்சரியப்படுத்துகிறது.
    வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்.
    நன்றி ஐயா

    ReplyDelete
    Replies
    1. R.Umayal Gayathri January 30, 2015 at 2:00 PM

      வாங்கோ, வணக்கம்.

      //தங்கள் அயராத உழைப்பு ஆச்சரியப்படுத்துகிறது.
      வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன். நன்றி ஐயா//

      தங்களின் மீண்டும் வருகைக்கு மிக்க நன்றி. அன்பான ஆசிகள். வாழ்க ! அன்புடன் VGK

      Delete
  57. வெற்றி விழாவில் பங்கேற்பதற்கு சந்தாஷப்படுகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. முனைவர் திரு. பழனி. கந்தசாமி ஐயா அவர்களுக்கு:

      அன்புடையீர்,

      வணக்கம்.

      31.03.2015 அன்று என் வலைத்தளத்தினில் வெளியிடப்பட்டுள்ள http://gopu1949.blogspot.in/2015/03/120404.html வேண்டுகோளுக்கு இணங்க, தாங்கள் என் வலைத்தளப் பதிவுகளுக்கு ஆரம்பம் முதல் தொடர்ச்சியாக பின்னூட்டங்கள் அளித்துவருவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.

      இதுவரை, 2011 ஜனவரி முதல் 2014 நவம்பர் வரையிலான 47 மாதங்களில் என்னால் வெளியிடப்பட்டுள்ள பதிவுகள் [மொத்தம் 681] அனைத்திலும் தங்களின் மதிப்புமிக்கப் பின்னூட்டங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்றுள்ளன. மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி.

      என் வெளியீடுகளான முதல் 1 to 681 வரிசையில் அனைத்துக்கும் பின்னூட்டமிட்டவர் என்ற பெருமை இன்று தங்களையும் சேர்கிறது.

      போட்டிக்காக இல்லாவிட்டாலும், மற்றொருவர் என்னுடைய முதல் 1 to 679 and 681 to 685 ஆகிய 684 பதிவுகளில் தன்னுடைய ஏராளமான பின்னூட்டங்களை ஏற்கனவே தாராளமாகப் பதிவு செய்துள்ளார்கள்.

      தாங்கள் இருவருமே கோவையைச் சேர்ந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. தங்கள் இருவருக்கும் என் மனம் நிறைந்த பாராட்டுகள். அன்பான இனிய நல்வாழ்த்துகள்.

      என் பதிவுகளுக்கான பின்னூட்டங்கள் கொடுப்பதில் இன்று முன்னணியில் வந்துகொண்டிருக்கும் தாங்கள், மேலும் தொடர்ச்சியாக எழுச்சியுடன் வருகை தந்து, விட்டுப்போய் உள்ள [ 750 minus 681 = 69 ] 69 பதிவுகளுக்கும் கருத்தளியுங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

      போட்டியில் வெற்றியும் ரொக்கப்பரிசும் பெற என் அன்பான அட்வான்ஸ் நல்வாழ்த்துகள், ஐயா. :)

      என்றும் அன்புடன் VGK

      Delete
  58. அடுத்து சுவாரசியமான வெளி நாட்டு பயணம் உங்க பதிவின் மூலமாக எங்களுக்கெல்லாம் கிடைக்க போகுதே.

    ReplyDelete
    Replies
    1. பிரியமுள்ள பூந்தளிர் சிவகாமி அவர்களுக்கு,

      வணக்கம்மா.

      31.03.2015 என் வலைத்தளத்தினில் வெளியிடப்பட்டுள்ள http://gopu1949.blogspot.in/2015/03/120404.html வேண்டுகோளுக்கு இணங்க, தாங்கள் என் வலைத்தளப் பதிவுகளுக்கு ஆரம்பம் முதல் தொடர்ச்சியாக பின்னூட்டங்கள் அளித்துவருவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.

      இத்துடன் 2011 ஜனவரி முதல் 2014 நவம்பர் வரை முதல் 47 மாதப்பதிவுகள் அனைத்திலும் தங்களின் மதிப்புமிக்கப் பின்னூட்டங்கள் இடம்பெற்றுள்ளன. மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.

      மேலும் தொடர்ச்சியாக, இதேபோல எழுச்சியுடன் வருகை தாருங்கள் + பின்னூட்டம் இடுங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

      போட்டியின் இறுதியில் வெற்றிபெற + பரிசுபெற என் அட்வான்ஸ் நல்வாழ்த்துகள்.

      பிரியமுள்ள நட்புடன் கோபு

      Delete
  59. பாராட்ட வார்த்தை தேட அகராதியை தேடிக் கொண்டிருக்கிறேன்.

    கிடைச்சா தேடி எடுத்துண்டு வரேன்.

    ReplyDelete
  60. அன்புள்ள திருமதி. ஜெயந்தி ரமணி அவர்களுக்கு:

    அன்புள்ள ஜெயா,

    வணக்கம்மா !

    31.03.2015 என் வலைத்தளத்தினில் வெளியிடப்பட்டுள்ள http://gopu1949.blogspot.in/2015/03/120404.html வேண்டுகோளுக்கு இணங்க, தாங்கள் என் வலைத்தளப் பதிவுகளுக்கு ஆரம்பம் முதல் தொடர்ச்சியாக பின்னூட்டங்கள் அளித்துவருவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.

    இத்துடன் 2011 ஜனவரி முதல் 2014 நவம்பர் மாதம் வரை முதல் 47 மாதங்களில் உள்ள, என் அனைத்துப் பதிவுகளிலும், தொடர்ச்சியாகத் தங்களின் மதிப்புமிக்கப் பின்னூட்டங்கள் இடம்பெற்றுள்ளன. மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.

    மேலும் தொடர்ச்சியாக வருகை தந்து எழுச்சியுடன் பின்னூட்டங்கள் தாருங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

    போட்டியின் இறுதியில் வெற்றிபெற + பரிசு பெற என் அட்வான்ஸ் நல்வாழ்த்துகள், ஜெயா.

    பிரியமுள்ள நட்புடன் கோபு

    ReplyDelete
    Replies
    1. வெளி நாடு பயணமா சூப்பரு அங்கனயாச்சிம் நல்லா ரிலாக்ஸ் பண்ணுங்க. அல்லாகாட்டி பதிவு போட எதாச்சிம் வெசயம் கிடைக்குமானிட்டு கண்ணையும் காதயும் வேல கொடுக்காதிங்க

      Delete
  61. அன்புள்ள செல்வி: Mehrun niza அவர்களுக்கு:

    அன்புள்ள (mru) முருகு,

    வணக்கம்மா !

    31.03.2015 என் வலைத்தளத்தினில் வெளியிடப்பட்டுள்ள http://gopu1949.blogspot.in/2015/03/120404.html வேண்டுகோளுக்கு இணங்க, தாங்கள் என் வலைத்தளப் பதிவுகளுக்கு ஆரம்பம் முதல் தொடர்ச்சியாக பின்னூட்டங்கள் அளித்துவருவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.

    இத்துடன், 2011 ஜனவரி மாதம் முதல் 2014 நவம்பர் மாதம் வரை, முதல் 47 மாதங்களில் என்னால் வெளியிடப்பட்டுள்ள என் அனைத்துப் பதிவுகளிலும், தொடர்ச்சியாகத் தங்களின் ஏதோவொரு பின்னூட்டம் அல்லது சில பின்னூட்டங்கள் இடம்பெற்றுள்ளன. மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.

    மேலும் தொடர்ச்சியாக வருகை தந்து எழுச்சியுடன் பின்னூட்டங்கள் தாருங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

    போட்டியின் இறுதியில் வெற்றிபெற + பரிசு பெற என் அட்வான்ஸ் நல்வாழ்த்துகள்.

    பிரியமுள்ள நட்புடன் குருஜி கோபு

    ReplyDelete
  62. வணக்கம் சார்,,பின்னூட்டங்களே பதிவுகள் போல் உள்ளதைக்கண்டு வியக்கின்றேன்..தங்களின் போட்டியில் நான் கலந்து கொள்ள முடியாதபடி காலம் தாழ்ந்து உங்களைப்பற்றி அறிந்துள்ளேன்...தகுதியான நபரைத்தான் நான் அறிமுகம் செய்துள்ளேன் என்பதில் மிகவும் மகிழ்கின்றேன்...நன்றி சார்.

    ReplyDelete
    Replies
    1. Geetha M November 15, 2015 at 12:37 PM

      //வணக்கம் சார்//

      வாங்கோ மேடம், வணக்கம்.

      //பின்னூட்டங்களே பதிவுகள் போல் உள்ளதைக்கண்டு வியக்கின்றேன்..//

      அதுதான் என் வலைத்தளத்தின் ஸ்பெஷாலிடியே.

      என் ஒவ்வொரு பதிவினையும் முழுவதுமாகப் படித்துவிட்டு, மிகவும் அருமையாகவும், மிகத்திறமையாகவும், வித்யாசமாகவும் பின்னூட்டமிடுபவர்களை மதித்து வரவேற்பவன் நான். அவர்கள் ஒவ்வொருவரும் அளிக்கும் பின்னூட்டங்களை பொக்கிஷமாக நினைத்துப் பாதுகாத்து மகிழ்பவன் நான்.

      அதே சமயம் இதுபோல இல்லாமல், பதிவையே படிக்காமல், பதிவுக்கு சம்பந்தமும் இல்லாமல், ஏனோ தானோ என பின்னூட்டம் தருபவர்களின் (வெட்டிப் பதிவர்களின்) வருகையையே அடியோடு வெறுப்பனும் நானே. என் பலம் + பலகீனம் ஆகியவை இதில் தான் அடங்கியுள்ளன.

      //தங்களின் போட்டியில் நான் கலந்து கொள்ள முடியாதபடி காலம் தாழ்ந்து உங்களைப்பற்றி அறிந்துள்ளேன்...//

      அதனால் பரவாயில்லை மேடம். அதெல்லாம் நம் கையில் இல்லையே.

      //தகுதியான நபரைத்தான் நான் அறிமுகம் செய்துள்ளேன் என்பதில் மிகவும் மகிழ்கின்றேன்...நன்றி சார்.//

      'நந்தலாலா' மட்டுமல்ல 'எந்த லாலா'விடமும் தாங்கள் நம் தலைசிறந்த பதிவரான கீதமஞ்சரி திருமதி. கீதா மதிவாணன் அவர்களை அடையாளம் காட்டி மகிழலாம்.

      வேகம், விவேகம், அடக்கம், அமைதி, பிறர் மனம் புண்படாமல் ஸ்வீட்டான அணுகுமுறை, அதி புத்திசாலித்தனமான எழுத்துத்திறமை என அனைத்தும் ஒருங்கே அமைந்தவர் நம் ’விமர்சன வித்தகி’ அவர்கள்.

      மேலும் இவர்கள் பிறந்து, வளர்ந்து, படித்தது எல்லாம் எங்கள் மலைக்கோட்டை மாநகராம் திருச்சி என்பதில் எனக்கு ஓர் தனிப்பெருமையாகவும் உள்ளது.

      தங்களின் அன்பான வருகைக்கும், அழகான ஆரோக்யமான கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், மேடம்.

      நன்றியுடன் VGK

      Delete
    2. தங்களுடைய அன்பும் நம்பிக்கையும் நெகிழ்விக்கின்றன. மனமார்ந்த நன்றி கோபு சார்.

      Delete
    3. geetha manjari November 17, 2015 at 6:10 AM
      தங்களுடைய அன்பும் நம்பிக்கையும் நெகிழ்விக்கின்றன. மனமார்ந்த நன்றி கோபு சார்.//

      வாங்கோ மேடம், வணக்கம். மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி. :)))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))

      Delete
  63. இவ்வளவு நாட்களாக( மாதங்களாக) போட்டியை வெற்றிகரமாக நடத்தும் டென்ஷனில் இருந்திருப்பீர்கள் வெளிநாட்டு பயணத்திலாவது உடலுக்கும் மனதுக்கும் சற்று ஓய்வு கொடுங்கள.

    ReplyDelete
  64. -=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-
    So far your Completion Status:

    681 out of 750 (90.8%) within
    23 Days from 15th Nov. 2015 ! :)
    -=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-


    அன்புள்ள ’சரணாகதி’ வலைப்பதிவர்
    திரு. ஸ்ரீவத்ஸன் அவர்களுக்கு:

    வணக்கம் !

    31.03.2015 என் வலைத்தளத்தினில் வெளியிடப்பட்டுள்ள http://gopu1949.blogspot.in/2015/03/120404.html வேண்டுகோளுக்கு இணங்க, தாங்கள் என் வலைத்தளப் பதிவுகளுக்கு ஆரம்பம் முதல் தொடர்ச்சியாக பின்னூட்டங்கள் அளித்துவருவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.

    இத்துடன், 2011 ஜனவரி மாதம் முதல் 2014 நவம்பர் மாதம் முடிய, என்னால் முதல் 47 மாதங்களில் வெளியிடப்பட்டுள்ள, என் அனைத்துப் பதிவுகளிலும், தொடர்ச்சியாகத் தங்களின் மதிப்புமிக்கப் பின்னூட்டங்கள் இடம்பெற்றுள்ளன. மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.

    மேலும் தொடர்ச்சியாக வருகை தந்து, எழுச்சியுடன் பின்னூட்டங்கள் தாருங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

    போட்டியின் இறுதியில் வெற்றிபெற + பரிசு பெற என் அட்வான்ஸ் நல்வாழ்த்துகள்.

    பிரியமுள்ள நட்புடன் VGK

    ReplyDelete
  65. புள்ளிவிவரம் தருவதில் தாங்கள் பெரும்-புள்ளி என்று மீண்டும் நிரூபித்துவிட்டீர்கள். குடும்பத்திற்கும் நேரம் ஒதுக்கி சரியாக பேலன்ஸ் செய்யும் வித்தையையும் கற்றுக்கொள்ளவேண்டும் உங்களிடம். மகிழ்ச்சி. மிகவும் நன்றி.

    ReplyDelete
  66. -=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-
    So far your Completion Status:

    681 out of 750 (90.8%) that too within
    16 Days from 26th Nov. 2015.
    -=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-

    அன்புள்ள ’மாயவரத்தான் எம்.ஜி.ஆர்.’ வலைப்பதிவர்
    திரு. ரவிஜி ரவி அவர்களுக்கு:

    வணக்கம் !

    31.03.2015 என் வலைத்தளத்தினில் வெளியிடப்பட்டுள்ள http://gopu1949.blogspot.in/2015/03/120404.html வேண்டுகோளுக்கு இணங்க, தாங்கள் என் வலைத்தளப் பதிவுகளுக்கு ஆரம்பம் முதல் தொடர்ச்சியாக பின்னூட்டங்கள் அளித்துவருவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.

    இத்துடன், 2011 ஜனவரி மாதம் முதல் 2014 நவம்பர் மாதம் வரை, என்னால் முதல் 47 மாதங்களில் வெளியிடப்பட்டுள்ள, என் அனைத்துப் பதிவுகளிலும், தொடர்ச்சியாகத் தங்களின் மதிப்புமிக்கப் பின்னூட்டங்கள் இடம்பெற்றுள்ளன. மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.

    மேலும் தொடர்ச்சியாக வருகை தந்து, எழுச்சியுடன் பின்னூட்டங்கள் தாருங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

    போட்டியின் இறுதியில் வெற்றிபெற + பரிசு பெற என் அட்வான்ஸ் நல்வாழ்த்துகள்.

    பிரியமுள்ள நட்புடன் VGK

    ReplyDelete
  67. -=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-
    So far your Completion Status:

    681 out of 750 (90.8%) that too within
    Four Days from 17th December, 2015.
    -=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-

    அன்புள்ள ’காரஞ்சன் சேஷ்’ வலைப்பதிவர்
    திரு. E.S. SESHADRI அவர்களுக்கு:

    வணக்கம் !

    31.03.2015 என் வலைத்தளத்தினில் வெளியிடப்பட்டுள்ள http://gopu1949.blogspot.in/2015/03/120404.html வேண்டுகோளுக்கு இணங்க, தாங்கள் என் வலைத்தளப் பதிவுகளுக்கு ஆரம்பம் முதல் தொடர்ச்சியாக பின்னூட்டங்கள் அளித்துவருவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.

    இத்துடன், 2011 ஜனவரி மாதம் முதல் 2014 நவம்பர் மாதம் வரை என்னால் வெளியிடப்பட்டுள்ள, முதல் 47 மாத அனைத்துப் பதிவுகளிலும்,தொடர்ச்சியாகத் தங்களின் மதிப்புமிக்கப் பின்னூட்டங்கள் இடம்பெற்றுள்ளன. மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.

    மேலும் தொடர்ச்சியாக வருகை தந்து, எழுச்சியுடன் பின்னூட்டங்கள் தாருங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

    போட்டியின் இறுதியில் வெற்றிபெற + பரிசு பெற என் அட்வான்ஸ் நல்வாழ்த்துகள்.

    பிரியமுள்ள நட்புடன் VGK

    ReplyDelete
  68. 'மூன்றாம் சுழி’ வலைப்பதிவர் திரு. அப்பாதுரை அவர்களின் ’நேயர் கடிதம்’ தனிப்பதிவாக அவரின் வலைத்தளத்திலேயே எழுதி வெளியிடப்பட்டுள்ளது. அதற்கான இணைப்பு:- http://moonramsuzhi.blogspot.com/2014/10/blog-post_31.html

    தலைப்பு: ’இன்று போல் என்றும்’

    இது அனைவரின் தகவலுக்காக மட்டுமே.

    அன்புடன் கோபு

    ReplyDelete
  69. அன்புடையீர்,

    அனைவருக்கும் வணக்கம் + இனிய ‘பிள்ளையார் சதுர்த்தி’ நல்வாழ்த்துகள்.

    ‘அரட்டை’ வலைப்பதிவர் திருமதி. ராஜலக்ஷ்மி பரமசிவம் அவர்கள் நேற்று ‘பிள்ளையார் சதுர்த்தி கொழுக்கட்டை செய்வது எப்படி?’ என ஓர் சமையல் குறிப்புக்கான மிகச்சிறிய மூன்று நிமிடம் + 45 வினாடிகளுக்கான வீடியோ வெளியிட்டுள்ளார்கள். அதனைக் கண்டு மகிழ இதோ ஓர் இணைப்பு:

    https://www.youtube.com/watch?v=t6va0K3KDtc&feature=youtu.be

    மேற்படி வீடியோவில் 0:55 முதல் 1:25 வரை சுமார் 30 வினாடிகள் மட்டும், திருச்சி மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் பற்றியும், அதன் அடிவாரத்தில் வசித்துவரும் அடியேனைப்பற்றியும் ஏதேதோ புகழ்ந்து சொல்லி மகிழ்ந்துள்ளார்கள். அவர்களுக்கு என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

    திருமதி. ராஜலக்ஷ்மி பரமசிவம் அவர்கள் 2014-ம் ஆண்டு, என் வலைத்தளத்தினில், 40 வாரங்களுக்கு தொடர்ச்சியாக நடைபெற்ற ‘சிறுகதை விமர்சனப் போட்டி’களில் கலந்து கொண்டு ஒன்பது முறைகள் (4 முதலிடம், 4 இரண்டாம் இடம், ஒரு மூன்றாம் இடம்) வெவ்வேறு பரிசுகளையும், கீதா விருதும் பெற்றுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேற்படி போட்டிகளில் முதன் முறையாக, முதல் பரிசினைத் தட்டிச்சென்ற பெண் பதிவர் என்ற பெருமையும் இவர்களுக்கு உண்டு. மேலும் விபரங்களுக்கு சில இணைப்புகள்:

    http://gopu1949.blogspot.com/2014/02/vgk-02-01-03.html

    http://gopu1949.blogspot.com/2014/02/vgk-04-02-03-second-prize-winners.html

    http://gopu1949.blogspot.com/2014/03/vgk-05-02-03-second-prize-winners.html

    http://gopu1949.blogspot.com/2014/03/vgk-09-02-03-second-prize-winners.html

    http://gopu1949.blogspot.com/2014/05/vgk-15-01-03-first-prize-winners.html

    http://gopu1949.blogspot.com/2014/05/vgk-17-03-03-third-prize-winner.html

    http://gopu1949.blogspot.com/2014/06/vgk-21-01-03-first-prize-winners.html

    http://gopu1949.blogspot.com/2014/07/vgk-25-01-03-first-prize-winners.html

    http://gopu1949.blogspot.com/2014/09/vgk-34-02-03-second-prize-winners.html

    http://gopu1949.blogspot.com/2014/11/part-3-of-4.html

    http://gopu1949.blogspot.com/2014/10/4.html

    http://gopu1949.blogspot.com/2014/11/vgk-31-to-vgk-40.html

    இது அனைவரின் தகவலுக்காக மட்டுமே.

    அன்புடன் கோபு

    ReplyDelete