என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

சனி, 13 ஜூன், 2015

வலைச்சர ஆசிரியராக கோபு - 2ம் திருநாள்

2

வலைச்சர ஆசிரியராக

வை. கோபாலகிருஷ்ணன்

இரண்டாம் திருநாள்

02.06.2015


1] திருமதி. இராஜராஜேஸ்வரி அவர்கள்
வலைத்தளம்: 
மணிராஜ்

நான் சென்ற ஆண்டு (2014) 
என் வலைத்தளத்தினில் நடத்திய
‘சிறுகதை விமர்சனப் போட்டிகள்’ 
பலவற்றில் மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்று


 

ஹாட்-ட்ரிக் வெற்றியாளர்கள் பட்டியலில் 

முதலிடமும்

ஒட்டுமொத்த வெற்றியாளர்கள் பட்டியலில்

’இரண்டாம் இடமும் 

பெற்றுள்ளவர்கள் இவரே 
என்பதைப் பெருமையுடனும் மகிழ்ச்சியுடனும் 
இங்கு பதிவு செய்துகொள்கிறேன்.


-oOo-

 அற்புதம் நிறைந்த கற்பகக் களிறு-1
வெற்றிகரமான ஆயிரமாவது பதிவு

ஆயிரம் நிலவே வா ! ... ... ... ஓர் ஆயிரம் நிலவே வா !!

http://gopu1949.blogspot.in/2013/08/blog-post.html 





அதிசயப் பாறைகள்-2

வெற்றிகரமான 1500வது பதிவு




கொள்ளை கொள்ளும் கொல்லிமலைச்சாரல்-3







மூன்றாம் கோணம்  

ஐந்து லட்சம் ஹிட்ஸ் போட்டியில் 

முதல் பரிசுக்குத்தேர்வான கட்டுரை





கொள்ளை கொள்ளும் கொல்லிமலைச்சாரல்







2. திருமதி. மஞ்சுபாஷிணி அவர்கள்
வலைத்தளம்: கதம்ப உணர்வுகள் 


 முதன்முதலாக வலைச்சர ஆசிரியராகப் பொறுப்பேற்றபோது, 
என் ஒருவனின் வலைத்தள அறிமுகத்திற்கு மட்டுமே, 
ஒரு முழுநாள் ஒதுக்கி சிறப்பித்திருந்தவர்
என் அன்புக்குரிய மஞ்சு 
அதற்கான இணைப்பு இதோ: 

  



பிறரின் பதிவுகளை ரஸித்து ருசித்துப் படித்து 
மிக நீண்ட பின்னூட்டம் அளிப்பதில் வல்லவர் 
மற்றும் நல்லவர் .... நம் மஞ்சு !

நேசத்தின் நிழல்

அதீத அன்பு

காதலாய்

நீ மட்டுமே வேண்டும்

சொல்லிவிடு

திருமதியாக்கி விடேண்டா...





3. திருமதி. மனோ சாமிநாதன் அவர்கள்
வலைத்தளங்கள்: 
கை மணம்
முத்துச்சிதறல்


 
புதிய வலைத்தளம் ஒன்றினை உருவாக்கி அதில் நான் எழுத வேண்டும் என
என்னை வற்புருத்தி, ஓர் தூண்டுகோலாக இருந்தது மட்டுமல்லாமல்
என் முதல் பதிவுக்கு வருகை தந்து, முதல் பின்னூட்டமிட்டு சிறப்பித்த
அன்புக்குரியர் இவர்கள்.



எதைத்தான் சாப்பிடுவது ?

எதைத்தான் இங்கே குறிப்பிடுவது?
இவரின் பதிவினில் அனைத்தும் முத்துக்களே!


உதவி எனப்படுவது யாதெனில்
நார்த்தங்காயும் பல்வலியும்
இதெற்கென்ன தீர்வு ?





4. திருமதி. ஆதி வெங்கட் அவர்கள்
வலைத்தளங்கள்: 
கோவை2தில்லி
சாப்பிட வாங்க
ரசித்த பாடல்


 
இன்று நான் வலைச்சர ஆசிரியராகப் பொறுப்பு ஏற்க
மிகவும் தூண்டுதலாக அமைந்தது இவர்கள்
இந்த மேற்படி பதிவுக்குக் கொடுத்துள்ளதோர் பின்னூட்டமே எனச்சொல்லலாம்.



http://kovai2delhi.blogspot.in/2015/04/blog-post_6.html
சிறுதான்யப் பாயஸம்


மார்கழிக் கோலங்கள்

எல்.கே.ஜி. அட்மிஷன் என்றால் சும்மாவா!!!

பிடி கொழுக்கட்டை

இவரின் பதிவினில் அவ்வப்போது முன்பெல்லாம்
நல்ல மணமுள்ள ’கதம்பம்’ கிடைத்து வந்தன.
அது ஒரு சீசன் போலிருக்கு !





5. திருமதி. கீதா மதிவாணன் அவர்கள்
வலைத்தளம்: கீதமஞ்சரி




நான் சென்ற ஆண்டு (2014) என் வலைத்தளத்தினில் நடத்திய
‘சிறுகதை விமர்சனப் போட்டிகள்’ பலவற்றில் மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்று
ஒட்டுமொத்த வெற்றியாளர்கள் பட்டியலில்
’முதலிடம்’ 
பெற்றுள்ள 
’விமர்சன வித்தகி’ 
இவரே என்பதைப் பெருமையுடனும் மகிழ்ச்சியுடனும் 
இங்கு பதிவு செய்துகொள்கிறேன்.

 


http://geethamanjari.blogspot.in/2013/08/blog-post_7.html
ஆசை
http://geethamanjari.blogspot.in/2015/04/blog-post_19.html
அழைப்புமணி
பெரிய மனுஷியாகிவிட்டாளாம்
சிவப்பி

என் மூச்சும் பேச்சும்
என்றென்றும் தமிழமுதே!
என் எழுதுகோல் பீச்சும்
எண்ணத்தின் வீச்சுமதுவே!

என்று சொல்லும் இவரே 
இன்றைய தேதியில் 
மிகவும் அருமையான 
முன்னனி எழுத்தாளராகத் திகழ்ந்து வருபவர்.

-oOo-




இவருடைய வலைத்தளத்தினில்
‘ஒட்டவந்த பிடாரிகள்’ 
என்ற தலைப்பினில்
மிகவும் சுவாரஸ்யமான 
தொடர்பதிவுகளையும் காணலாம்.
http://geethamanjari.blogspot.in/2015/02/1.html

-oOo-



இவரின் சமீபத்திய நூல் வெளியீடு


என்றாவது ஒருநாள் 


(மொழிபெயர்ப்பு சிறுகதைகள்- ஆஸ்திரேலிய 
காடுறை மாந்தர்களின் வாழ்க்கைக் கதைகள்) 
மூல ஆசிரியர் – ஹென்றி லாசன் (ஆஸ்திரேலியா) 
தமிழில் – கீதா மதிவாணன்

பதிப்பகம் – அகநாழிகை --- விலை – ரூ.150/-  
கிடைக்குமிடம்: 
அகநாழிகை புத்தக உலகம், 
390, அண்ணா சாலை, 
KTS complex, 
சைதாப்பேட்டை, 
சென்னை - 600015.




இவர் தமிழில் மொழிபெயர்த்து 
வெளியிட்டுள்ள இந்த நூலினை


 ‘என்றாவது ஒரு நாள்’


வாங்கிப்படிக்க வேண்டும் என நான் 
என் மனதினில் நினைத்திருந்தேன்.

அதற்குள் அதனை அவர்கள் அன்பளிப்பாகவே 
அன்புடன் அனுப்பி அசத்தியுள்ளார்கள் ! :)



’விமர்சன வித்தகி’ 



திருமதி. கீதா அவர்களின் அன்புக்கு 
என் இனிய நன்றிகள்.



 நீடூழி வாழ்க ! 


 





[Serial Nos: 2 to 5 above]

இவர்கள் நால்வருக்குள்ளும் 
ஒருசில ஒற்றுமைகள் உள்ளன. 
அவற்றைப்பற்றி மற்றொருநாள் சிறப்பித்துப் 
பேசலாம் என்று நினைத்துள்ளேன்.




6. சுய அறிமுகத்தில் சில

ஜாங்கிரி


oooooOooooo


தை வெள்ளிக்கிழமை



oooooOooooo




சுடிதார் வாங்கப் போறேன் 









மீண்டும் நாளை சந்திப்போம் !




என்றும் அன்புடன் தங்கள்

 

[வை. கோபாலகிருஷ்ணன்] 



வலைச்சர வெளியீடு




வலைச்சர ஆசிரியராக கோபு - 2ம் திருநாள்


Secured Tamilmanam Votes: 15


Total No. of Comments : 109 +

4 கருத்துகள்:

  1. இரண்டாம் திருநாளில்
    இனிய பதிவுகளின் அறிமுகங்கள் அருமை.. பாராட்டுக்கள்..வாழ்த்துகள்..

    பதிலளிநீக்கு
  2. இராஜராஜேஸ்வரி October 22, 2015 at 10:25 AM

    வாங்கோ, வணக்கம்.

    //இரண்டாம் திருநாளில் இனிய பதிவுகளின் அறிமுகங்கள் அருமை.. பாராட்டுக்கள்..வாழ்த்துகள்..//

    வாங்கோ, வணக்கம்.

    வலைச்சர வெளியீட்டில் சுமார் 109 பின்னூட்டங்கள் வரை பெற்றுள்ள (http://blogintamil.blogspot.in/2015/06/2.html) இந்த மேற்படி பதிவின் நகல் மட்டுமேவான, இந்த என் வலைத்தளப் புதிய பதிவுக்குத் தங்களின் அன்பான முதல் வருகைக்கும் ’அருமை’ என்ற அருமையான பாராட்டுகள் + வாழ்த்துகளுக்கும் மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, மேடம்.

    பதிலளிநீக்கு
  3. அறிமுகங்களும் அருமை.

    அந்த ஜாங்கிரியும் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Jayanthi Jaya November 1, 2015 at 3:21 PM

      வாங்கோ ஜெயா, வணக்கம்மா.

      //அறிமுகங்களும் அருமை.
      அந்த ஜாங்கிரியும் அருமை.//

      :) மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி. ஜாங்கிரியைப்போன்றே தங்களின் வருகையும் கருத்துக்களும் அருமை :)

      நீக்கு